Thursday, August 14, 2008

மீண்டும் சில ஹைகூக்களின் ஊர்வலம்

1சொடுக்கு-விரலின் சோம்பல் முறிப்பு முனங்கல்.
2ஓடும் ஆறு-எவ்வளவு ஓடினாலும் தாகம் பேறாத வீரன்.
3மரம்-வெயிலுக்கு நிழலில் ஒதுங்காத உயிர்.
4பறக்கும் பட்டம்-படித்தவனையும்,பாமரனையும் அன்னார்ந்து பார்கவைக்கும் காகிதப் பறவை.
5குடை- நமக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்னாடக அரசு.
----தபால்காரன்.

No comments: