Thursday, August 7, 2008

ஒரு கிராமத்தானின் புலம்பல்

கந்துக்கு வட்டி தறான்
மாதமானதும்களுத்துளே கைய வைய்கான்!
எதனமுற கட்டினாலும்-
எல நடிகை வயச போல, அதே தொக சொல்லுதான்!
காலமெல்லாம் ஒலச்சிஓடா போனலும்!
ஆஸ்தியெல்லாம்(ஓல குடிசையும்,ஓட்ட ஒடிசலுந்தான்)
கரஞ்சாலும் இவன் தொந்தரவு நிக்காதெ!
நா மறஞ்ச பின்னாடி எம்மவன நினச்சாதான் பாவமாயீக்குது.
---தபால் காரன்

No comments: