Sunday, August 10, 2008

என் பேனாவிலிருந்து...

ஏ பெண்ணே!
நேற்று இரவில் நானும்,நீயும் கனாவில்சந்தித்து,
பின் தித்தித்தவைகள்.
இன்று,இப்பொழுது,
கைகூடி இருக்கும்,திகட்டாத தித்திப்பும்,
நாளை,தமிழ் சங்கமியில்-
தமிழர்களோடு சங்கமிக்கவிருப்பதும்.
இதுபோல் என்றும் தித்திக்கும் என்பது,
நம் உயிர் காதல் போல் திண்ணம்.
----தபால் காரன்.

No comments: