Sunday, August 10, 2008

காதல் கடுதாசி!

எத்தனையோ சுவாசம்-
என் நுரையீரலில் பறிமாறப்பட்டாலும்.
அத்தனைக்கும் அப்பால்-
உன்கடிதவாசகமில்லாவிட்டால்-
தீ பிடிக்கும் என் இதயத்தை-
உன்பழய கடித மின்னஞ்சல்,
தண்ணீர் ஊற்றி சரி செய்யும்.
---தபால் காரன்.

No comments: