Thursday, August 7, 2008

மெய்யெனும் போர்வைக்குள்

மெய்யெனும் போர்வைக்குள்
பொய்யப்பர்கள் நடமாட காணீர்!
நெஞ்சினை நிமிர்த்தி! நெஞ்சுரம் கொண்டு,
படைதவனுக்கே அஞ்சி மற்றவர் முன்னின்று...
தீயவர்முகத்தில் காறி உமிழும் என்னை பொய்யரெனும்,
பொய்யாய் மூடிப்போட்ட,
மெய்யப்பன் யென தன்னை அழைக்கும்-
அந்த பொய்யர்கள் ஒரு நாள்,
படைத்தவனால் அடையாளம் கானப்படும் நாளில்,
பெய்யென பெய்யும் மழை!
---தபால் காரன்

No comments: