Sunday, August 10, 2008

இரவு வடிந்த பின்...

இரவு வடிந்த பின்..
விடியல் படை யெடுக்கும்,
உலகம் விழித்தெழும்.
ஒவ்வொறு இருளும் இறந்து,
வெளிச்ச குழந்தை-
உலகின் மடியில் தவழும்.
இவையாவும் நடக்கும் இயல்புகள்தான்.
ஆனாலும்-ஒவ்வொரு இரவிலும் எழும் சந்தேகம்.
நாளை நாம் இருப்போமா?
நம்பிகை நம்பிகைத்தர,
ஒவ்வொரு இரவும் கழிகிறது.
---தபால் காரன்.

No comments: