Monday, September 1, 2008

தேர்ந்தெடுத்த முடிவு- 1

விசிலடித்தபடி நிரஞன் அவனுடைய அறைக்குள் நுழைந்தான். நல்ல விதமாய் கல்யாணம் முடிந்சுருச்சி மாலையிலே நம்ம ஸ்டார் ஹோட்டல்ல ரிசெப்சன் அப்புறம் பிரிய தர்சினிக்கூட... நினைக்கவே உடெலெலாம் ஒரு பரவசம்,இனம் புரியாத சந்தோசம்.
சில நண்பர்கள் ,வியாபார நிமிர்த்தமாய் வெளிநாடு போய் இருக்கிறார்கள்.தவிர்க்க முடியாத பிஸினஸ் டூர்.இப்ப இருக்கிற போட்டி நாள்களில் சில பார்மால்டிஸ் தவிர்க முடியாது. அவ்வாறு திருமணத்திற்க்கு வராதவர்கள்,மாலை ரிசப்சன் வருவார்கள்.அப்படிவராதவங்களுக்கு தனியே ஒருநாள்பார்ட்டி கொடுத்து கொண்டாடிக்கலாம்.மே கம் இன் 'சார்'-எஸ் கம் இன். நிரஞ்ஜனின் காரியதரசன்(சி) முன்னா அவன் முன் நின்றார்.
சார் காலைல்ல புரசவாக்கம் ஆபிஸ்லெயிருந்து வாட்ச்மேன் ரொம்ப அவசரம்னு கூப்பிட்டான்,உங்களுக்கு யோரோ ரொம்ப முக்கியமான கடிதம், திருமணம் நடக்கும் பொழுது வரமுடியாத சூழ்னிலையின்னு சொல்லி உடனே நீங்க பாக்கனும்னு சொல்லிக்கொடுத்தாராம். சாரி அதனாலதான்...னு இழுத்தார் முன்னா! இட் ஸ் ஓக்கே, நீங்க எல்லாகெஸ்டெயும் நல்லா கனிச்சுக்குங்க! பிளீஸ். ஒகே ஸார்,பட் டொண்ட் ஆஸ்க் பிளீஸ். ஸாரி இது என் பர்ஸ்னல் அதனாலே அப்படிக்கேட்டுக்கிட்டேன்,இனி உங்கட்ட பிளீஸ் கேக்க மாட்டேன். ஒகேயா?! இருவரும் சப்த்தமிட்டுசிரித்து பின்..
முன்னா அங்கிருந்து நகர்ந்ததும் அந்த கவரை பிரித்தான் நிரஞ்சன்.
மாலை பிரியதர்சினி மிக உற்சாகமாக எல்லோரிடமும் கண்ணம் சிவக்கப் பேசினாள்.அடிக்கடி நிரஞ்சனை நோக்கினாள் ஆனால் அவன் முகத்தில் கல்யாணக்கலை தெரியவில்லை.ஏதோ பறிக்கொடுத்தவன் போல் இருந்தான்.ஏதேனும் தல வலியா?கேட்டும்விட்டாள்.இல்லையென்றான் அப்ப என்னவா இருக்கும்.பிஸினெஸ் ஏதாவது பிரச்சணையா?அப்படியும் எதுவும் தோனல!அப்பட்யிருந்தாலும் அதுக்கெல்லாம் பயப்படுறவன் கிடையாதே!எப்படி சமாளிக்கனுமோ அப்படி சமாளிக்க தெரிந்தவனாயிற்றே!சரி நம்ம இப்ப மனசப்போட்டுக்குழப்பிக்கவேண்டாம் ராத்திரி வந்ததும் பக்குவமா பேச்ச ஆரம்பிக்கலாம் என்று எண்ணியவள் வாழ்த்த வந்தவர்களிடம் ஆசிவாங்கலானால். போட்டோவுக்கு போஸ் கொடுத்து, வழிஞ்சி சிரித்து ,சமாளித்து வைத்தாள். ஒரு வழியாக ரிசப்சன் முடிந்தது.இரவு அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வீடு,மன்னிக்கவும் அரன்மனையில் அந்த முதலிரவிற்கான அறை எழுத்தில் எழுதவியலாத அளவிற்கு அலங்கரிக்கப்பட்டு, நறுமணங்கள் வீசிக்கொண்டிருந்தது.மிக சன்னமாக சில்லென்று ,குளிரூட்டி மெல்ல காற்றை வீசிக்கொண்டிருந்தது.கதவை திறந்து கொண்டு பிரியதர்சினி நுழைந்தால். மாற்றான் மனைவியை அதிகம் வர்ணிக்க முடியாதவனாக இருப்பதால் மன்னிக்கவும்.மிக மெதுவாக நிரஞன் அமர்ந்திருந்த கட்டிலருகில் வந்துபால் சொம்பை மேசைமேல் வைத்துவிட்டு அவன் காலில் விழுந்தாள்.உடனே அவளைத்தொடாமலே நிரஞன்'எழுந்திரு பிரியா..என்ன ஆசிர்வாதம் பன்னுங்க!சரி.. எழுந்திரு சுரத்தையில்லாம அவன் குரல் இருந்ததை கவனித்தாள்.என்ன நிரஞ்- நானும் கவனிச்சிக்கிட்டுத்தான் வரேன், நீங்க ரொம்ப டல்லாவே தெரியிரீங்களே ஏன்?ஏதும் பிரச்சனையா? இல்ல உடம்புசரியில்லையா? இல்ல பிரியா நா நல்லத்தான் இருக்கேன்.எனக்கு ஒன்னும் கொறயில்ல,அம்மாவ நினச்சிக்கிட்டேன் அதான்.உங்க பீலிங்ஸ் எனக்கு புரியுதுங்க.எனக்கும் உங்களுக்கும் உள்ள பெரீய ஒத்தும அம்மா சின்ன வயசுலேயே இழந்தது தான்.பிரியா நா ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே? எடுத்துக்க மாட்டேன் டியர்! சொல்லுங்க என்ன செய்யனும் நான்? நாம்னு சொல்லு! ஓ.கே! நாம் என்ன செய்யனும்.? நாம் இன்னக்கி முதலிரவு கொண்டாடாம ரெஸ்ட் எடுக்கனும் சரியா? ஓ.கே! -பட்-கேன் ஐ ஆஸ்க் சம்திங்? ஓய் நாட்! கேளு.யெனி ஸ்பெசல் ரீசன் பார் திஸ்? னத்திங் ரீசன் பட் ஒன்லி ஒன் ரீசன் தட் ரைட் நவ் மென்டலி ஐயம் நாட் ஓ.கே! சரி நிரஞ்- இத எப்ப வேணுன்னாளும் வச்சிக்கிடலாம் ஆனா, உடம்பும் மனசும் தான் முக்கியம்.
(தொடரும்)

தீர்புகள் திருத்தப்படுங்கோ!

பவர்ல உள்ளவங்க -
பவர தவறா பயன்படுத்தி!
பவரு வராம தடை செய்ராங்க!
அந்த பவர கொடுத்த மக்கள் இருட்ல தவிகிறாங்க!
ஒரு நா பவர தவறா பயன்படுத்துறவங்களுக்கு -
மக்கள் கொடுப்பாங்க 'ஸாக்'
--தபால் காரன்