காதோரம் நரை !
அது கால வெள்ளத்தின் மிச்சம்!
அதில் சாயம் பூசுதல் காலனுக்கு கருப்புக் கொடியா?
கூடவே ஒடிவந்த பொழுதுகளும்,
ஒடிப்போன இளமையும்,
தங்கிவிட்ட முதுமையும் அனுபவ பாடம்.
----தபால் காரன்.
Tuesday, October 28, 2008
Subscribe to:
Posts (Atom)
எல்லா சனங்களுக்கும் நாட்டு,உலக நடப்பு போகனுங்க!அதுக்குத்தான் நம்மோட சின்ன ஏற்பாடு இந்த கடுதாசி.