காதோரம் நரை !
அது கால வெள்ளத்தின் மிச்சம்!
அதில் சாயம் பூசுதல் காலனுக்கு கருப்புக் கொடியா?
கூடவே ஒடிவந்த பொழுதுகளும்,
ஒடிப்போன இளமையும்,
தங்கிவிட்ட முதுமையும் அனுபவ பாடம்.
----தபால் காரன்.
Tuesday, October 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment