Friday, August 8, 2008

எதார்த்தம்

நெருப்பு கணத்தில்...
நிர்பந்ததில் எழுதிய கவிதையெல்லாம்-
பின் என் மனதையும்,மேனியை சில்லிடச் செய்தவை அதிகம்.
பொருமையாய்...கணங்களை விழுங்கி,
சிந்தித்து தீட்டிய பல கவிதை...
என்னை சோதிப்பதும்,சோர்வு கொள்ள செய்வதும் உண்டு.
எழுதுவதற்காக மட்டுமன்று வாசிக்கப்படவும்,
நேசிக்கப்படவும் வரம் வேண்டும்.
---தபால் காரன்.

No comments: