Wednesday, August 6, 2008

விதியே முடிவெழுதும்

மயிரை வழித்தெடுத்து,
மொட்டைத் தலையில்...
உன் பெயர் எழுதி வலம் வந்தேன்!
எழுதியவை நீரில் எழுதி கரைவதுபோல்,
காலம் கரைத்தது.
பின் என் தலையினுள் இருந்த தலையெழுத்து!
நீ வேரொருத்தனுக்கு கழுத்தை நீட்ட சாட்சி கையெழுத்துப்போட்டது.

No comments: