Thursday, August 7, 2008

குறுக்கீடுகள்

ஆரம்பபள்ளி காலதில்,
ஏதேனும் பேசினால் இருக்கையின் மேல் ஏற்றிடும் ஆசிரியை!
விளையாடும் பொழுதினில்,
விகடமாய் பேசினால் நண்பர்கள் சொன்ன அருவை வாயமூடு!
பணி இடத்தில்...
பணியினூடேபேசிய பொழுதினில் உடன் பணி புரிந்தவர்கள் சொன்ன-
சும்மா தொன தொனதொனக்காத!
குடும்பத்தில் முக்கிய முடிவு எடுக்கயில்...
மூத்தவங்க இருக்கும் போது ,
முந்திரி கொட்டையாட்டம் பேசாதீங்க உங்க வாய தைக்கனும்!
-தடுத்துச் சொன்ன இல்லத்தரசி!
இத்தனை குறுக்கீடுகளினூடே,
நான் மனதில் பேசும் மவுனமொழியை,
யாராலும் தடுக்க முடியலெ என்ற ஆனந்தம் என்றும்,எப்பொழுதும்.
--தபால் காரன்.

No comments: