Friday, August 15, 2008

முரண்பாடு

ஒழுக்கம் உயர்வானது,
உயிரைவிட மேலானது
ஆசிரியர் குறளுக்கு விளக்கம் தந்தார்..
பின்ஒரு மாணாக்கனை நோக்கிச் சொன்னார்-
போய் பெட்டி கடையில் என் பேரச்சொல்லி,
சிகரெட் பாக்கெட் ஒண்ணு வாங்கிவா!
இங்கே அவ் வொழுக்கம் தீவைத்து கொழுத்தப்பட்டது ஆசிரியனால்.
---தபால்காரன்

No comments: