Thursday, August 7, 2008

இனி ஒரு விதி செய்வோம்

ஆத்தா தவறிட்டா!
அய்யப்பனுக்கு காதுகுத்து!
டூரிங் டாக்ஸீயிலெ புதுபடம்!பலான,பலான இத்தியாதிகள்!
(எத்தன வித தகவல் ,பேச்சு,காட்டு கத்தல்)
எப்படா ஒளியும் இந்த செல்லு போனு?
இனி எம் மவன் காலதிலேயாவது இத ஒளிக்க விதி செய்வோம்!
விஞ்சான ராசாகளா ஏதாவது செய்யுங்களே.
அளவுக்கு மிஞ்சினா அமுதமும் விசதாங்கோ!
விஞ்சான வீரிய வளர்ச்சி இப்ப காதுகுள்ள ஓனான்.
------தபால் காரன்

No comments: