பொதுமக்களின் இரத்தம் உறிஞ்சும் அட்டை.
எமாளிகளுக்கு ஏமாற்றுபவன் தரும் சிறப்பு முத்திரை.
(வாக்கு)உரிமைதந்து உரிமை பறிக்க ஒரு நுழைவுச் சீட்டு.
அறிவிக்கபடாத அடிமைச் சின்னம்.
வெற்றி கயவனுக்கு,தோல்வி நல்லவனுக்கு.
---தபால் காரன்.
Monday, August 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment