ஆண்டான்டு காலமெல்லாம்,
மூத்த குடியாய்!
ஆண்மகன் ஆண்ட காலமெல்லாம்,
ஏதெனும் நல் மாற்றம் வரும்மென்றுகாத்திருந்து...
காத்திருந்து...
காலமெல்லாம்போன பின்னே,
நீ மூத்த குடிமகளானாய்!
பொருப்புகளை புரிந்துகொண்டு,
நாட்டிற்கு விளக்கேற்றுவாய் என உறுதியாய் நம்பிருந்தோம்.!
முன்சென்றவர்கள் போல் நீங்களும்,
வெரும் கை பொம்மைதானே?
இந்த மூத்த குடி மக(ன்) பதவி!
இனி இந்தியாவில் தேவைதானா?
----------தபால் காரன்
Thursday, August 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment