Thursday, August 7, 2008

மீன் கொத்தி பறவை நான்

வாய்புக்காக வட்டம் அடிக்கும் மீன் கொத்திப் பறவையாய்,
குளம்(அலுவலகம்) தோறும்....
வட்டமடித்து வலம் வந்தும்...
சிபாரிசு வலை வீசி, மீன் பிடிக்கும் வேட்டைகாரன் முன்...
தோற்றாலும்,மீண்டும்,மீண்டும் -
மீன் வேட்டையில் சோர்வடையாமல்...
வரும்மீனுக்காய்,கருவாடாய்காயும் மீன்கொத்தி நான்!.
---தபால் காரன்

No comments: