Sunday, August 10, 2008

அம்மாடி இந்த உலகம்

அறிவிலி சீமானெனில் -
தலைமேல் தூக்கி கூத்தாடும் கூட்டம்.
அறிவுடையோன் ஏழையெனில்-
காலில் போட்டுகதகளி நடனமாடும் வர்க்கம்.
செயல் வீரன் சில சமயத்தில் தோற்றால்-
வீனன்,மூடன் என்றும்.
வெண் சாந்து, வெல்லாவி வேட்டிகட்டி,
வலம் வருகையை-
வாயார புகழ் துதித்தும்-
வேடிக்கை காட்டும் கூட்டத்தின் காலமிது.
அம்மாடி இந்த வேடம் தரித்த உலகில் -
வியக்கதகு விசயம்மெல்லம் பழிச்சொல்பெரும்.
--தபால் காரன்.

No comments: