Sunday, August 10, 2008

இளமை கால காதல் கவிதை

ஏ நிலவே!
உன் முகத்திற்கு,
முக்காடு இட்டுக்கொள்.
என்னவள் இவ் உலகில் இருக்கும் வரை,
உனக்கு ஓய்வு நாட்கள்.
-தபால் காரன்.

No comments: