Friday, August 8, 2008

இதயமும், நீயும் ஒன்றே

அன்பே!
நீ ஓயாமல் உழைத்துகொண்டிருக்கிறாய்!
நானுறங்கினாலும்,
என்னுடனே இருந்தும் நீ உறங்கவில்லை!
அதனால் தான் உன்னை இதயம் என்கிறேன்!
அது உறங்கினால் நானிறப்பேன்.
நீ இயங்கவில்லையென்றாலும் நானிறப்பேன்!
ஆக, இதயமும், நீயும் ஒன்றே!
---தபால் காரன்.

No comments: