Sunday, August 10, 2008

வெக்கத்தால் செய்த முகம்.

நான் மணமுடித மங்கைகக்கு- தங்கைஒருத்தியுண்டு.
அவள்தவழும் பிராயத்திலிருந்து,
வெக்கத்தை ஆடையாய் உடுத்தி,
யார் நோக்கினும்-
முகத்தை கையில் பொத்தி,
தவழும் பொழுதில்... பின்னரும்.
பால் வடியும் அவள் முகத்தை-
பார்தவர் சிலரெ!
அதில் அவள் தாய்,தந்தையும் கூட குறைவாய்....
எதற்கும் வெட்கபடும் அவளின்
வெட்கம்மேற்படுத்தும் திருமண -
புகைப்படத்தையேனும் முழுசா பார்த்திடனும்.
திருமண நாளில்,
யாருக்கெனும் புகைபடமெடுக்க,
அவள் சம்மதித்தால்.
---தபால் காரன்.

No comments: