கால்களை காலனியில் மறைத்து நம்மால் நடக்கமுடிகிறது.
ஆனால் ,கவலைகளை மறைக்க ஏதேனும் உறை உண்டா?
கவலையில்லாமல் நடக்கமுடியுமா?
வாழ்வின் தூரம் கடக்க முடியுமா?
நிழலாய் நிசம் என்றும் தூரத்துவதால்...
கவலையா இருக்குது கவலைய நினச்சு!
--தபால் காரன்
Thursday, August 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment