Thursday, August 7, 2008

கவலைக்கு எத்தனை விரல்கள்

கால்களை காலனியில் மறைத்து நம்மால் நடக்கமுடிகிறது.
ஆனால் ,கவலைகளை மறைக்க ஏதேனும் உறை உண்டா?
கவலையில்லாமல் நடக்கமுடியுமா?
வாழ்வின் தூரம் கடக்க முடியுமா?
நிழலாய் நிசம் என்றும் தூரத்துவதால்...
கவலையா இருக்குது கவலைய நினச்சு!
--தபால் காரன்

No comments: