Friday, July 25, 2008

WHO SAID THIS A.R.RAHMAN?!!!

உங்களின் நண்பனாக நான் ஆக வேண்டும். என் ஆயுள்மழையின் கடைசித்துளி சொட்டும் வரை உங்களின் தோழனாக இருக்க வேண்டும்என்பது இந்த இருபத்து மூன்று வயது இளைஞனின் ஒரு வாழ்நாள் கனவு! என் கனவு நிறைவேறுமா இசைப்புயலே?(புரட்சிநம்பி, அரும்பாக்கம்.)A.R.RAHMAN:உன் தாய்க்கு நல்ல மகனாக இரு. உன் மனைவிக்கு நல்ல கணவனாக இரு. உன் குழந்தைக்கு நல்ல தகப்பனாக இரு. இந்த தேசத்துக்கு நல்ல பக்தனாக இரு. இப்படியெல்லாம் இருந்தால் நீ எப்போதும் என் தோழன்தான்.(சகோதரன்,ரஹ்மானுக்கு,தாய்னாட்டிற்கு நல்ல பக்தனாக இரு என்று நீங்கள் சிந்தித்து சொன்னதா?உடனே அன் நிமிடம் தோன்றியதைச் சொன்னதா?தாய் நாட்டிற்க்கு நல்ல குடிமகனாய் இரு என்றிருக்கலேமே என்பது எம் மனதில் எழுந்தது.)
Posted by crown

No comments: