குழந்தைக்கு பாலூட்டும் தாயின் பிரியம்!
தங்கைக்கு தன் பொருளை விட்டுக்கொடுக்கும் பிரியம்!
அண்ணனுக்கு தீண் பண்டம் பிட்டுக்கொடுக்கும் பிரியம்!
இவை யெல்லாம் விட்டுக்கொடுக்கும் பிரியங்கள்!
அன்பே!
உன்னை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்...
உன் மேல் கொண்ட அதீத பிரியத்தினால்.
-----தபால் காரன்.
Wednesday, July 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment