Sunday, July 20, 2008

பிரதமருக்கு அவசரமா ஒரு யோசனை(கற்பனை).

அவசரமா விஞ்ஞானிகள் கூட்டத்தை ரகசியமா கூட்டுங்க!அவங்ககிட்ட கெஞ்சி கூத்தாடி உங்களபோல ஒரு குளோனிங் செய்ய சொல்லி, நீங்க,அமெரிக்கா இரவோடு,இரவா புறப்பட்டு போய்யிடுங்க.வாக்கெடுப்பு நல்ல விதமா வந்தா திரும்பி வாங்க. இல்லேனா உங்க மகன் வீட்லேயே தங்கிடுங்க.சீக்கிரம் புஸ்சும் ரிடையர் ஆகப்போறார். நல்ல கம்பெனி கிடைக்கும்.உன்னால நான் கெட்டேன்,என்னாலே நீ கெட்டேன்னு பாடி நேரம் போக்கலாம்.இல்லையேனில் இருக்கவே இருக்கிறது,ஏதாவது யுனிவர்சிட்டி அங்கே பாடமெடுக்கலாம் காசுக்கு காசு, நேரம்மும் போகும்.மீதினேரத்துல எப்படி இந்தியா பொருளாதாரத்தை வீனடிசிங்க என்பதை சுயசரிதைன்னு எழுதி அதுலையும் காசுப்பாக்கலாம்.எல்லாம் உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்.அதுக்கு மேல உங்க இஸ்டம்.ஒரு காள் நீங்க ஜெய்சிட்டிங்கனா உங்க குளோனிங்க தீர்த்து கட்டிடுங்க இல்லாட்டி,எதிர்கட்சியேலே சேர்ந்துடுவார் உங்க குளோனிங். பிறகு கோமாளி சுப்பிரமணிசாமி கேசு-கீசு போடுவார் அப்பவும் பிரச்சனை.... மறுபடியும் இன்னோரு குளோனிங் செய்ய வேண்டி வரும்.கவனம் ,அதெல்லாம் நடக்காம பாத்துக்கிறது உங்க பொருப்பு சொல்றத சொல்லிட்டங்க.
-தபால் காரன்.

No comments: