Monday, July 28, 2008

வாழ்க்கைதத்துவம்.

ஆசை மரமாய் வளர்ந்தபின்,
வொவ்வொருத்தேவைகளும், இலைப்போல் துளிர்விட...
பூ,பிஞ்சாகி பின் காயாகி,பின் கனியான வெற்றிதருணங்கள்.
தொடர்ந்து கிளைப்பரப்பும் புகழ்'- வரும் நேரம்...
நம்பிக்கை வேர்- சில சோதனை கரையானால் அரிக்கப்படின்,
செழித்து வளர்ந்த மரம் வீழும் அதுவே,
மணித வாழ்வின் வாழ்க்கைதத்துவம்.
----தபால்காரன்.

No comments: