இன்று எண்ணிலடங்கா இணைத்தளங்கள்...
எங்கும் பரவிய எழுதாளர்கள்!
ஏராள கதை,கட்டுரை,கவிதைகள்.
வியாபாரப்போட்டி போல்,வலைத்தள போட்டி!
யார் தொடர்வார்...
யார்வீழ்வார்?
பார்வையாளனும் பல கோடி!
இவற்றுள் நானும் போட்டி போட,
இலகுவாய் எழுதுவதற்கு!உனக்கு நான்னெழுத்தி,எழுதி...
பொருமைமையாய் நீ படித்து-
காதல் சொன்னது தான் நான் கண்ட அரிசுவடியும்,கடுதாசிகளும்.
இங்கு சங்கமிக்கும்!
இதற்கு நீயும்,
என் கிறுக்கள்களை வாங்கி கொண்ட-
நமதூர் அஞ்சல் பெட்டியும்,
சுமந்து வந்த தபால் காரனும் ,
நண்பர்கள் கொண்டுவந்த தகவலும்-
காரணமும், காரணியும்.
-தபால் காரன்
Wednesday, July 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment