Wednesday, July 30, 2008

இவையாவும் ....

இன்று எண்ணிலடங்கா இணைத்தளங்கள்...
எங்கும் பரவிய எழுதாளர்கள்!
ஏராள கதை,கட்டுரை,கவிதைகள்.
வியாபாரப்போட்டி போல்,வலைத்தள போட்டி!
யார் தொடர்வார்...
யார்வீழ்வார்?
பார்வையாளனும் பல கோடி!
இவற்றுள் நானும் போட்டி போட,
இலகுவாய் எழுதுவதற்கு!உனக்கு நான்னெழுத்தி,எழுதி...
பொருமைமையாய் நீ படித்து-
காதல் சொன்னது தான் நான் கண்ட அரிசுவடியும்,கடுதாசிகளும்.
இங்கு சங்கமிக்கும்!
இதற்கு நீயும்,
என் கிறுக்கள்களை வாங்கி கொண்ட-
நமதூர் அஞ்சல் பெட்டியும்,
சுமந்து வந்த தபால் காரனும் ,
நண்பர்கள் கொண்டுவந்த தகவலும்-
காரணமும், காரணியும்.
-தபால் காரன்

No comments: