<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725</id><updated>2011-08-18T09:18:03.142-07:00</updated><category term='மரணம்'/><category term='முஸ்லிம்கள்'/><category term='பாபர் மஸ்ஜித்'/><category term='சீன விவசாயி'/><category term='அதிசய சமையல்'/><category term='யாழ்ப்பாணம்'/><category term='விசுவ இந்து பரிஷத்'/><category term='இறப்பு.'/><category term='நவீன விஞ்ஞானி'/><title type='text'>(கடுதாசி)</title><subtitle type='html'>எல்லா சனங்களுக்கும் நாட்டு,உலக நடப்பு போகனுங்க!அதுக்குத்தான் நம்மோட சின்ன ஏற்பாடு இந்த கடுதாசி.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>69</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-1492714497679742231</id><published>2010-11-21T02:45:00.000-08:00</published><updated>2010-11-21T02:47:43.548-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாபர் மஸ்ஜித்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விசுவ இந்து பரிஷத்'/><title type='text'>ஒரு தீவிரவாதியின் விச முழக்கம்.</title><content type='html'>அயோத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள தீவிரவாத விசுவ இந்து பரிஷத் தலைவர் தீவிரவாதி தொகாடியா, அயோத்தியில் ராமர் பிறந்த இடம் இதுதான் என்பதை உறுதியாக நம்புகிறோம். இந்த இடத்தில் புதிய மசூதி கட்டுவதற்கு நாங்கள் ஒரு போதும் அனுதிக்க மாட்டோம். இங்குள்ள 67 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து மிகப் பெரிய ராமர் கோவிலை கட்டுவோம். இந்துக்களும் முஸ்லிம்களும் கலாச்சார ரீதியாக ஒன்றாக வாழ முடியாது என்று முகமது அலி ஜின்னாவே கூறி இருக்கிறார். அப்படி இருக்க மசூதியும், ராமர் கோவிலும் அருகருகே எப்படி இருக்க முடியும். அயோத்தியில் மசூதியும் கட்ட வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரிக்கை விடுப்பதை நிறுத்தி விட்டு ராமர் கோவில் கட்டுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பேசியுள்ளார் அல்ல. உளறியுள்ளார். இதன் மூலம் தங்களுக்கு சாதகமான அலகாபாத் தீர்ப்பைக் கூட தீவிரவாத இந்துத்துவாக்கள் ஏற்கத் தாயரில்லை என்பதும், அவர்களின் நோக்கம் பாபர் மஸ்ஜித் இடத்தை முற்றிலுமாக அபகரிப்பது என்பதும் தெளிவாகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-1492714497679742231?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/1492714497679742231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=1492714497679742231' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/1492714497679742231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/1492714497679742231'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2010/11/blog-post.html' title='ஒரு தீவிரவாதியின் விச முழக்கம்.'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-8365007123968654925</id><published>2010-07-16T12:54:00.000-07:00</published><updated>2010-07-16T12:56:24.756-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இறப்பு.'/><title type='text'>தொல்.திருமாவளன் தந்தை ச.ராமசாமி மரணம்.</title><content type='html'>விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் தந்தை ச.ராமசாமி என்கிற தொல்காப்பியன்(76) நேற்று இரவு ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார்.&lt;br /&gt;சகோ.தொல்.திருமாவளவனின் தந்தையார் இறந்த துக்கத்திலிருந்து அவரையும்,அவர்க்குடும்பத்தினரையும் இறைவன் காப்பாற்றி அவர்களுக்குள் சாந்தியும்,சாமாதானமும் ஏற்பட அருள்புரிவானாக.எம்முடைய வருத்ததையும் பகிர்ந்து கொள்கிறேம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-8365007123968654925?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/8365007123968654925/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=8365007123968654925' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/8365007123968654925'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/8365007123968654925'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2010/07/blog-post_16.html' title='தொல்.திருமாவளன் தந்தை ச.ராமசாமி மரணம்.'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-5900467768760559917</id><published>2010-07-10T18:00:00.000-07:00</published><updated>2010-07-10T18:06:00.931-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதிசய சமையல்'/><title type='text'>வகை ,வகையா  அதிசய சமையல்!</title><content type='html'>பப்பாளிபழ பாயசம்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பப்பாளிபழம் (நறுக்கியது) – ஒரு கப், தேங்காய்ப்பால் – அரை கப், வெல்லம் (பொடித்தது) – அரை கப், முந்திரி, திராட்சை – தலா 20, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: நறுக்கிய பப்பாளியை மிக்ஸியில் போட்டு, குறைந்த அளவு வேகத்தில் வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த பழக் கலவையை பாத்திரத்தில் விட்டு, அதில் தேங்காய்ப்பால், பொடித்த வெல்லம் (வெல்லத்துக்கு பதில் தேன் சேர்த்துக் கொள்ளலாம்), முந்திரி, திராட்சை, ஏலகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்தால்… பப்பாளிபழப் பாயசம் ரெடி!&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்பிள், மாம்பழம், அன்னாசி, வாழைப்பழம் ஆகிய பழங்களிலும் இதே முறையில் பாயசம் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: மலச்சிக்கல், தொப்பை, பசியின்மை, குடல்புண், உடல் சூடு போன்ற உடல் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் குணம் இந்த பழ பாயசத்துக்கு இருக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதைத் தவிர்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃப்ரூட்ஸ்\அவல் மிக்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: அவல் – அரை கிலோ, திராட்சை – 50 கிராம், நறுக்கிய கொய்யா, ஆப்பிள், பேரீச்சை, முந்திரி – ஒரு கப், பொடித்த வெல்லம் – 200 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் – ஒரு கப்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். திராட்சைப் பழத்தை நீரில் ஊற வைத்துக் கழுவிக் கொள்ளவும். பேரீச்சையை கழுவி கொட்டை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். கழுவிய அவலுடன் நறுக்கிய பழங்கள், திராட்சை, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இது, அசிடிட்டி மற்றும் நெஞ்சு எரிச்சலை சரிசெய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேச்சுரல் லட்டு&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: முந்திரி – 200 கிராம், பாதாம், திராட்சை – தலா 100 கிராம், பிஸ்தா – 50 கிராம், பேரீச்சை – 250 கிராம் (கொட்டை நீக்கியது), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பேரீச்சை, திராட்சையை நன்கு கழுவிக் கொள்ளவும். முந்திரி, பாதாம், பிஸ்தாவை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்து… கடைசிச் சுற்றில் பேரீச்சை, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். அரைத்த இந்தக் கலவை லேசான சூடுடன் இருக்கும்போதே, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்க… நேச்சுரல் லட்டு தயார். ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: நீண்ட நேரம் பசி தாங்கும் இந்த லட்டு, உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு, மாலை நேர டிபனாக கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லிக்காய் சிப்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: முழு நெல்லிக்காய் – 100&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: முழு நெல்லிக்காய்களை கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். பிறகு, அவற்றை மிதமான வெயிலில் 5-6 நாட்கள் காய வைத்து எடுக்கவும். காய்ந்ததும், காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் எதுவும் சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இளமையாக இருக்க வேண்டும் என்பவர்கள் இதைத் தினமும் சாப்பிடலாம்; மூட்டு வலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவறாமல் சாப்பிட… நல்ல பலன் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோலா லட்டு&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பச்சைப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, சோயா பீன்ஸ், கோதுமை, கம்பு – தலா 100 கிராம், பொடித்த வெல்லம் – ஒரு கப், முந்திரி – 20, ஏலக்காய்த்தூள் – சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தானியங்களையும் 8 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டவும். பிறகு, ஈரத்துணியில் கட்டி முளைகட்டவும். அந்த முளைகட்டிய தானியங்களை வெயிலில் உலர வைத்து. அரைக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி அதில் அரைத்த மாவு, முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்க.. கோலா லட்டு தயார்!.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: உடலில் வலுவில்லாதவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட… சக்தி பெறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவைக்காய் ஊறுகாய்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கோவைக்காய் – கால் கிலோ, இஞ்சி – 100 கிராம், எலுமிச்சம்பழம் – 5, இந்துப்பு (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) – தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கோவைக்காயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். இஞ்சியைத் தோல் சீவி, நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறு பிழியவும். எலுமிச்சம்பழத்தை நறுக்கி, கொட்டை நீக்கி, சாறு பிழிந்தெடுக்கவும். இரண்டு சாறுகளையும் ஒன்றாகக் கலந்து, நறுக்கிய கோவைக்காய், இந்துப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்க… எண்ணெய் இல்லாத கோவைக்காய் ஊறுகாய் ரெடி!&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கேரட் கீர்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கேரட் – அரை கிலோ, தேங்காய் துருவல் – அரை கப், பொடித்த வெல்லம் – 200 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கேரட்டை கழுவி, நறுக்கி மிக்ஸியில் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த கலவையை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும் அரைத்து வடிகட்டி, தேங்காய்ப்பால் எடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;வடிகட்டிய கேரட் ஜூஸ், தேங்காய்பால், பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டு நன்றாகக் கலந்து பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், குடல் புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள் சாப்பிட… நல்ல பலன் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வொண்டர் ஃபுட்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பாசிப்பயறு – 200 கிராம், பொடித்த வெல்லம் – 250 கிராம்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பாசிப்பயறை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து ஈரத் துணியில் கட்டி வைக்கவும். அடுத்த எட்டு மணி நேரத்தில் நன்கு முளை விட்டிருக் கும். முளைவிட்ட பாசிப்பயறை, மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து, பாலெடுக்கவும். பொடித்த வெல்லம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இதனை, நீரழிவு நோயாளிகள் வெல்லம் சேர்க்காமல் சாப்பிடலாம். உடம்பில் சக்தியும், நல்ல அழகும் வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், காலை உணவாக தினமும் எடுத்துக் கொள்ளலாம். முளைகட்டிய பயிர்களை ஆங்கிலத்தில் வொண்டர் ஃபுட் என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லி ஜாமூன்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 50, தேன் – ஒன்றரை கிலோ, பனங்கற்கண்டு – அரை கிலோ.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: நெல்லிக்காயை நன்கு கழுவவும். பிறகு, சுத்தமான ஊசியால்… ஒவ்வொரு நெல்லிகாய் முழுவதிலும் சிறு சிறு துளைகள் இடவும். கண்ணாடி பாட்டிலில் தேனை விட்டு, அதில் துளையிட்ட நெல்லிக்காய், பனங்கற்கண்டு போட்டு ஊற விடவும். கண்ணாடிப் பாட்டிலின் மேல் பகுதியில், மெல்லிய காட்டன் துணியைக் கட்டி.. வெயிலில் ஒரு வாரம் வரை வைத்தெடுத்தால், நெல்லி ஜாமூன் ரெடி!&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: முதுமையை விரட்டும் அற்புத மருந்து இது. தினம் தவறாமல் சாப்பிட… உயர் ரத்த அழுத்தம், ஒபிஸிட்டி போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். சளி, இருமல், தலைவலி விலகும்; கண்பார்வை மேம்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேட்ச் ஸ்டிக் சாலட்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கேரட் – 2, தக்காளி – 2, வெள்ளரிக்காய், வெங்காயம் – தலா ஒன்று, முட்டைகோஸ் – 200 கிராம், வெண்பூசணி, புடலை, பீர்க்கங்காய், சௌசௌ, முள்ளங்கி, சுரைக்காய்… இவற்றில் எதாவது ஒன்று – 200 கிராம், தேங்காய் துருவல் – அரை கப், எலுமிச்சம்பழம் – ஒன்று, மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, பொடித்த வெல்லம் – தேவையான அளவு, பிளாக் சால்ட் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கொடுத்துள்ள எல்லா காய்கறிகளையும் நன்றாகக் கழுவி, தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை நறுக்கி சாறு எடுக்கவும். நறுக்கிய காய்கறிகளுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல், பொடித்த வெல்லம், பிளாக் சால்ட் சேர்த்துக் கலக்க… மேட்ச் ஸ்டிக் சாலட் தயார்!&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: உடல் சூடு, மூலம், மாதவிடாய் கோளாறுகளை இது கட்டுப்படுத்தும். தொடர்ந்து சாப்பிட… இந்த உபாதைகள் நீங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;காலிஃப்ளவர் கொத்சு&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: காலிஃப்ளவர் – 400 கிராம், தேங்காய் துருவல் – ஒரு கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலைத்தூள், பொட்டுக்கடலைத்தூள் – தலா 200 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, இந்துப்பு – தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக்கி, கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்தவற்றை குச்சி போல் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவலை, கொஞ்சம் தண்ணீர் விட்டு, துவையல் போல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய காலிஃப்ளவர், தேங்காய் விழுது,பொடித்த வேர்க்கடலைத்தூள், பொட்டுக்கடலைத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். பிறகு, எலுமிச்சைச் சாறு, இந்துப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: நார்ச்சத்து நிறைந்த இந்த உணவு, ரத்தத்தை சுத்தப்படுத்தும். வயிற்று உபாதைகளை சரிசெய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெண்பூசணிக் கூட்டு&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: வெண்பூசணி – 500 கிராம், பாசிப்பருப்பு – 50 கிராம், தேங்காய் துருவல் – ஒரு கப், வறுத்துப் பொடித்த பொட்டுக்கடலைத்தூள் – முக்கால் கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலைத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், முளைகட்டிய தானியம் (ஏதாவது ஒருவகை பயறு) – கால் கப், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், இந்துப்பு – தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைக்கவும். வெண்பூசணியைக் கழுவி தோல், கொட்டை நீக்கி தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய காய் உட்பட கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும், ஒரு பாத்திரத்தில் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல் சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, வாழைத்தண்டு, புடலங்காய் போன்ற அனைத்து நீர்சத்து காய்களிலும் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இதை ரெகுலராக செய்து சாப்பிட்டு வர… மூலவியாதி, அதனால் உண்டாகும் எரிச்சல் போன்றவை நீங்கும். முகம் பொலிவு பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேச்சுரல் தயிர்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: தேங்காய்ப்பாலுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். அதனை ‘ஹாட் பேக்’கில் விட்டு நன்கு மூடி வைக்க.. தயிர் போல் உறைந்து விடும். இந்த நேச்சுரல் தயிரை நறுக்கிய பழங்களுடன் கலந்து சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இது, அடுப்பில் வைக்காத பால் என்பதால் கொழுப்பு உண்டாகாது. நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா, சளி தொந்தரவை நீக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெண்பூசணி அல்வா&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: வெண்பூசணி – அரை கிலோ, தேன் (அ) வெல்லம் – 250 கிராம், பேரீச்சை – 100 கிராம், முந்திரி, திராட்சை – தலா 50 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் – அரை கப்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: வெண்பூசணியை தோல் சீவி, கழுவி, துருவிக் கொள்ளவும். பேரீச்சையை நன்கு கழுவி, கொட்டை நீக்கி, சிறிதாக நறுக்கவும். வெண்பூசணி துருவலுடன் நறுக்கிய பேரீச்சை, தேன் (அ) பொடித்த வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். இதேபோல், கேரட்டிலும் தயார் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இது ஒபிஸிட்டி, அல்சர், மூலம், நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், தொப்பை, மூட்டுவலி பிரச்னைகளை சரி செய்யும். பித்தத்தை சரிசெய்யும். சிறுநீரகக் கல் உள்ளவர்கள் இதை சாப்பிட்டால், பலன் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எள்ளுருண்டை லட்டு&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: வறுத்த எள் – 400 கிராம், திராட்சை – 100 கிராம், பேரீச்சை – 300 கிராம், முந்திரி – 50 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: எள்ளை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பேரீச்சையின் கொட்டையை நீக்கவும். திராட்சை, பேரீச்சையைக் கழுவவும். எள்ளை, மிக்ஸியில் பொடித்து.. திராட்சை, பேரீச்சை சேர்த்து மீண்டும் அரைக்கவும். பிறகு, அதனுடன் ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: பாலூட்டும் தாய்மார்களுக்கும், உடல் இளைத்து இருப்பவர்களுக்கு இது மிகவும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;நொறுக்ஸ் அவல்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: அவல் – அரை கிலோ, வறுத்த வேர்க் கடலை – 50 கிராம், பொட்டுக்கடலை – 100 கிராம், பொடித்த வெல்லம் – 100 கிராம்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்று சேர்த்து, கலந்து பரிமாறவும். காரம் வேண்டுபவர்கள், நறுக்கிய குடமிளகாய், மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு சேர்த்தும் சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மாலை நேர டிபனாக சாப்பிடக் கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீரியல்ஸ்\பல்ஸஸ் ஹெல்த் டிரிங்க்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கேழ்வரகு, கோதுமை – தலா 250 கிராம், கம்பு – 150 கிராம், பச்சைப்பயறு – 100 கிராம், கொண்டைக்கடலை – 100 கிராம், கொள்ளு – 50 கிராம், வெல்லம் (அ) தேன் – தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: தானியங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து, 8 மணிநேரம் ஊற வைக்கவும். நீரை வடித்து, துணியில் கட்டி வைக்க, முளைவிடும். முளைவிட்டதும், அவற்றை நன்கு உலர வைத்து அரைக்கவும். அரைத்த மாவை ஈரமில்லாத பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவைப்படும்போது, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் மாவு கலந்து… வெல்லம் அல்லது தேன், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். காரம் வேண்டும் என்பவர்கள், வெல்லத்துக்கு பதிலாக மிளகுத்தூள், பிளாக் சால்ட் கலந்து பருகலாம். சூடாக சாப்பிட விரும்புபவர்கள்… தண்ணீரில் மாவைக் கரைத்து நன்கு சூடு செய்து வெல்லம் அல்லது மிளகுத்தூள் கலந்து பருகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இந்த பானம் உடலை வலுவடைய செய்யும். சத்து இல்லாத குழந்தைகளுக்கு இதனை ரெகுலர் உணவாகத் தர… சக்தி கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவல் மிக்ஸர்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: அரிசி அவல் (அ) சோள அவல் – அரை கிலோ, தேங்காய் துருவல் – அரை கப், நறுக்கிய குடமிளகாய் – ஒன்று, வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 50 கிராம், பொரி – 100 கிராம், பொட்டுக்கடலை – 100 கிராம், பொடித்த வெல்லம் – 250 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், இந்துப்பு – தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தப்படுத்தவும். சுத்தப்படுத்திய அவலை, ஒரு பாத்திரத்தில் போட்டு… அதனுடன் வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை, பொரி, நறுக்கிய குடமிளகாய், பொட்டுக்கடலை, பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: மாலை நேர டிபனாகவும் பயணத்தின்போது நொறுக்குத் தீனியாகவும் சாப்பிடலாம். மணிபர்சுக்கும், உடல் நலத்துக்கும் சேஃபானது இது!&lt;br /&gt;&lt;br /&gt;வெஜிடபிள் இட்லி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: அவல் – அரை கிலோ, முளைகட்டி, உலர வைத்த கோதுமை – 200 கிராம், தேங்காய் துருவல் – ஒன்றரை கப், பிளாக் சால்ட் – தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: முளைகட்டி, உலர வைத்த கோதுமையை மிக்ஸியில் அரைக்கவும். அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, தண்ணீரில் ஊற விடவும். ஊறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரைத்த கோதுமை, அவலுடன் தேங்காய் துருவல், பிளாக் சால்ட் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் மெல்லிய துணி விரித்து, இந்த மாவை இட்லி போல் விடவும். 10 நிமிடம் கழித்து… துணியிலிருந்து மெதுவாக இதனைப் பிரித்தெடுக்க… நேச்சுரல் இட்லி தயார். இதனுடன் காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இதற்குத் தொட்டுக்கொள்ள இயற்கை சாம்பார் ஏற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டஃப்டு பேரீச்சை&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பேரீச்சை – அரை கிலோ, முந்திரி – 250 கிராம், தேன் – 200 கிராம்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: முந்திரியை தேனில் ஒரு நாள் முழுவதும் ஊற விடவும். பேரீச்சையைக் கழுவி உலர விடவும். பிறகு, நீளவாக்கில் கீறி கொட்டையை மெதுவாக நீக்கி விடவும். கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சைக்குள் தேனில் ஊற வைத்த முந்திரியை ஸ்டஃப் செய்யவும். இதுபோல் ஒவ்வொரு பேரீச்சை யிலும் ஸ்டஃப் செய்ய வும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: ரத்தசோகையை நீக்கும் நல்ல மருந்து இது. உடல் எடையை அதிகரிக்க விரும்புவர்கள் இதனை தினமும் சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொத்தமல்லி\அவல் மிக்ஸ் மீல்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: அவல் – 600 கிராம், தேங்காய் துருவல் – அரை கப், கொத்தமல்லி – ஒரு கட்டு, கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடியளவு, வெங்காயம், குடமிளகாய் – தலா 2, மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், முந்திரி – 100 கிராம், இந்துப்பு – தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: அவலை கல் நீக்கிச் சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும். சுத்தம் செய்த கொத்தமல்லி, கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு அரைத்து… கெட்டியாக சாறு எடுக்கவும். குடமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கழுவிய அவலுடன் அரைத்தெடுத்த கொத்தமல்லி – கறிவேப்பிலை சாறு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் முந்திரி, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய் துருவல், இந்துப்பு சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேச்சுரல் பிரியாணி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: அரிசி அவல் – 250 கிராம், முளை கட்டி, உலர வைத்த கோதுமை – 250 கிராம், வெங்காயம் – 2, கேரட், தக்காளி – தலா 3, முட்டைகோஸ், பீன்ஸ், வெண்பூசணி, புடலங்காய், சௌசௌ – தலா 100 கிராம், வெள்ளரி – 2, உருளைக்கிழங்கு, குடமிளகாய் – தலா 1, மாதுளை முத்துக்கள் – அரை கப், முளைகட்டிய பாசிப்பயறு – 50 கிராம், முளை கட்டிய வேர்க்கடலை – 100 கிராம், முளைகட்டிய எள் – 50 கிராம், முந்திரி, திராட்சை – தலா 100 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் தலா ஒரு டீஸ்பூன், பட்டை – 2, கிராம்பு – 3, ஏலக்காய் – 4, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு- 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு கப், இஞ்சி – 50 கிராம், இந்துப்பு – தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, மிக்ஸியில் ரவையாக அரைக்கவும். முளைகட்டி உலர வைத்த கோதுமையையும் ரவையாக அரைக்கவும். ரவையாக அரைத்த அவல், கோதுமையை தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து… ஊற வைக்கவும். இஞ்சியைத் தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கவும். முந்திரி, திராட்சையைக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாத்திரத்தில், ஊற வைத்த ரவையாக அரைத்த அவல், கோதுமையுடன் நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பொடிப் பொடியாக நறுக்கிய இஞ்சி, முளை கட்டிய தானியங்கள், தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, மாதுளை முத்துக்கள், மிளகுத்தூள், சீரகத்தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், எலுமிச்சைச் சாறு, இந்துப்பு அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கிளற… நேச்சுரல் பிரியாணி ரெடி!&lt;br /&gt;&lt;br /&gt;எலுமிச்சை\அவல் மிக்ஸ் மீல்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: அவல் – 600 கிராம், எலுமிச்சைச் சாறு – 3 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு கப், வெங்காயம், குடமிளகாய் – தலா 2, பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பூண்டு – 5 பல், வறுத்த வேர்க்கடலை – 200 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, இந்துப்பு – தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, கழுவி தண்ணீரை வடித்து ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊற வைத்த அவலுடன் எலுமிச்சைச் சாறு, தேங்காய் துருவல், வறுத்துத் தோல் நீக்கிய வேர்கடலை, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு கலந்து நன்கு கிளறி பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பீட்ரூட் ஊறுகாய்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பீட்ரூட் துருவல் – ஒரு கப், இஞ்சி – 100 கிராம், எலுமிச்சம்பழம் – 10, இந்துப்பு – தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை நறுக்கி, கொட்டை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். இரண்டு சாறுகளையும் ஒன்றாகக் கலந்து, அதில் பீட்ரூட் துருவல், இந்துப்பு சேர்த்துக் கலந்து… 10 நிமிடம் ஊற வைக்கவும். இதே முறையில் கேரட்டிலும் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இந்த ஊறுகாய்… ஜீரணக் கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் போன்ற உபாதைகளை சரிசெய்யும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் என்பது கூடுதல் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை சாம்பார்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பாசிப்பருப்புப் பொடி, துவரம்பருப்புப் பொடி – தலா 100 கிராம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – கைப்பிடியளவு, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், தக்காளி – 200 கிராம், குடமிளகாய் – 2, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – ஒன்று, தேங்காய் துருவல் – ஒரு கப், முட்டைகோஸ், வெண்பூசணி – தலா 100 கிராம், கேரட் – 200 கிராம், குடமிளகாய் – 2, சீரகத்தூள் – அரை டீஸ்பூன், பூண்டு – 3, இஞ்சி – சிறிய துண்டு, பிளாக் சால்ட் – தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். அல்லது தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். குடமிளகாய், பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும் தனியே அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்புப் பொடி, துவரம்பருப்புப் பொடியை தேவையான அளவுத் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். அதனுடன் காய்கறி துருவல், அரைத்த தேங்காய் விழுது, சாம்பார் பொடி, அரைத்த கொத்தமல்லி, கறிவேப்பிலை விழுது, சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு, பிளாக் சால்ட் போட்டு கலக்கினால் இயற்கை சாம்பார் தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இதனை அவல் சாதம், நேச்சுரல் இட்லிக்குத் தொட்டுக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை ரசம்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: தக்காளி – அரை கிலோ, ரசப்பொடி – ஒன்றரை டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, தோலுரித்த பூண்டு – 5 பல், பிளாக் சால்ட் – தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: தக்காளியை நன்கு கழுவி, அரைத்து சாறு எடுத்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தோலுரித்த பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையுடன் ரசப்பொடி, சீரகத்தூள், மிளகுத்தூள், பிளாக் சால்ட் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை தக்காளிச் சாறுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்க… இயற்கை ரசம் ரெடி!&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: தக்காளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு அல்லது புளிக்கரைசல் உபயோகித்தும் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தக்காளி\அவல் ஜீமிக்ஸ் மீல்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: அவல் – 600 கிராம், தக்காளி – 2 கிலோ, தேங்காய் துருவல் – ஒரு கப், வெங்காயம் – 2, மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், முந்திரி – 100 கிராம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, பூண்டு – 3 பல், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பிளாக் சால்ட் – தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து.. தண்ணீர் விட்டுக் கழுவி வடிகட்டவும். தக்காளியை நன்றாகக் கழுவி மிக்ஸியில் போட்டுக் கெட்டியாக அரைத்து… சாறு எடுத்துக் கொள்ளவும். அல்லது தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாத்திரத்தில் கழுவிய அவல், தக்காளிச் சாறு அல்லது தக்காளித் துண்டுகள், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, நசுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள், முந்திரி, பிளாக் சால்ட் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இதற்குத் தொட்டுக் கொள்ள பச்சடி ஏற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: மதிய உணவாக இதனை எடுத்துக் கொள்ளலாம். குறைந்த கலோரி உணவு இது.&lt;br /&gt;&lt;br /&gt;இஞ்சி ஜாம்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: தேன் – அரை கிலோ, இஞ்சி – அரை கிலோ, பேரீச்சை – 250 கிராம், பனங்கற்கண்டு – 200 கிராம்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: இஞ்சியை தோல் நீக்கிக் கழுவி, பொடிப் பொடியாக நறுக்கவும். ஒரு பாட்டிலில் தேன் விட்டு அதில் நறுக்கிய இஞ்சியை ஊற வைக்கவும். பேரீச்சையைக் கழுவி, கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும். நறுக்கிய பேரீச்சை, பனங்கற்கண்டு ஆகியவற்றை தேனில் ஊறும் இஞ்சியுடன் கலக்கவும். அந்த பாட்டிலின் வாயை மெல்லிய காட்டன் துணியால் கட்டவும். இதனை, ஒருவாரம் வெயிலில் வைத்து எடுத்து, சாப்பிடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: வயிற்று வலி, வயிற்று பூச்சி, ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், சளி, இருமல் தொல்லைகளுக்கு சிறந்தது இஞ்சி ஜாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டஃப்டு டமாட்டர்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: தக்காளி – 10, பொட்டுக்கடலை – 50 கிராம், வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை – 50 கிராம், தேங்காய் துருவல் – கால் கப், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் – சிறிதளவு&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பொட்டுக்கடலை, வேர்க்கடலை, தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் எல்லவற்றையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் நீர் விட்டுக் கெட்டியாக அரைக்கவும். தக்காளியை நன்கு கழுவி, அதன் மேல் பக்கத்தில் கீறவும். அதற்குள் அரைத்த கலவையை வைத்து, மேலே நறுக்கிய கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இதை அடிக்கடி செய்து சாப்பிட ரத்த சோகை விலகி, இளமை மேம்படும். உடல் தொப்பை, கொலஸ்ட்ரால், அதிக உடல் எடையை சரிசெய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;முட்டைகோஸ் பொரியல்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: முட்டைகோஸ் துருவல் – ஒன்றரை கப், கேரட் துருவல் – கால் கப், தேங்காய் துருவல் – அரை கப், வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 200 கிராம், முந்திரி – 50 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, இந்துப்பு – சிறிதளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டைக்கோஸ் துருவல், கேரட் துருவல், தேங்காய் துருவல், முந்திரி, வேர்க்கடலை, மிளகுத்தூள், சீரகத்தூள், நறுக்கிய கொத்தமல்லி, புதினா எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, இந்துப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: உடல் எடை, வியர்வை நாற்றம், வாயுத்தொல்லை, அல்சர், குடல் புண், முகப்பரு போன்ற பிரச்னை உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமடைவார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-5900467768760559917?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/5900467768760559917/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=5900467768760559917' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/5900467768760559917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/5900467768760559917'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2010/07/blog-post.html' title='வகை ,வகையா  அதிசய சமையல்!'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-167079546823765009</id><published>2010-05-14T14:20:00.000-07:00</published><updated>2010-05-14T14:22:14.093-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நவீன விஞ்ஞானி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீன விவசாயி'/><title type='text'>வல்லவனுக்கு எல்லாம் ஆயுதம்.</title><content type='html'>பெய்ஜிங்:அடிப்படை வசதி ஏதும் இல்லாமல், 47 ரோபோக்களை உருவாக்கி, சத்தமில்லாமல் சாதனை புரிந்து வருகிறார், சீன விவசாயி. கையில் கிடைக்கும் பழைய இரும்பு பொருட்கள், ஒயர்கள் போன்ற தட்டுமுட்டு சாமான் களை கொண்டு, இயந்திர மனிதனை உருவாக்கி, சாதனை படைத்து வருகிறார்.பீஜிங் அருகே உள்ள மாவூ என்ற கிராமத்தை சேர்ந்தவர் வு யூலு(49).&lt;br /&gt;&lt;br /&gt;துவக்க கல்வி வரை மட்டுமே படித்த, வு யூலு தற் போது சீன மீடியாக்களின் ஹீரோவாக மாறியுள்ளார். 'டிவி'க்களிலும், பத்திரிகைகளிலும் வு யூலுவின் பேட்டிகள், கண்டுபிடிப்புகள் பற்றிய நிகழ்ச்சிகள், செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று சொல்லும் அள வுக்கு, யூலு பிரபலமாகி விட்டார்.இந்த மாதம் துவங்கி, வரும் அக்., வரை நடக்க உள்ள ஷாங் காய் சர்வதேச பொருட் கண்காட்சியில் யூலுவின் கண்டுபிடிப்புகள் இடம்பெற உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து யூலு கூறியதாவது:என் பெயர், தற்போது தான் சிறிது பிரபலமாகி வருகிறது. ஆனால், 20 ஆண்டுகளாக இதுபோன்ற படைப்புகளை உருவாக்கி வருகிறேன்.சர்வதேச கண்காட்சியில் இடம் பெறும் எனது கண்டுபிடிப்புகளுக்கு, அனைவரிடமும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன். விவசாயிகளின் பிரதிநிதியாக நான் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது படைப்புகளுக்கு அதிக தொகை செலவிட்டதால், குடும் பத்திற்கு நிதிச்சுமை ஏற்பட்டது.ரோபோ உருவாக்கும் முயற் சியை, 1986ம் ஆண்டு தொடங்கினேன். என் செயல்களால், குடும் பத்தினர் எரிச்சல் அடைந்தனர்.விவசாயத்தில் வரும் வருமானம் முழுவதையும், ரோபோ தயாரிப்பதற்கே செலவிட்டேன். ஒரு கட்டத்தில் என் மனைவி, விவாகரத்து செய்யப் போவதாக மிரட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாய குடும்பத்தில் பிறந்த நான் விவசாயத்தை எளிமையாக்க சில கருவிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இறங்கினேன். என் சைக்கிளை விதை விதைக்கும் இயந்திரமாக மாற்றினேன்.மனிதர்களுக்கு பயன்படும் வகையில், ரோபோக்களை உருவாக்கி வருகிறேன். மட்டன் கறி வெட்டும் ரோபோவை, தற்போது உருவாக்கி வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் படைப்புகள், ஏற்கனவே, ஜப்பான், கொரியா மற்றும் ஹாங் காங்கில் நடந்த கண்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன.வாய்ப்பு கிடைத்தால் விரைவில் இங்கிலாந்து செல்ல உள் ளேன்.ஆர்வத்துடன் சொல்கிறார், இந்த படிக்காத மேதை யூலு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-167079546823765009?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/167079546823765009/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=167079546823765009' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/167079546823765009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/167079546823765009'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2010/05/blog-post.html' title='வல்லவனுக்கு எல்லாம் ஆயுதம்.'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-6425339933355319787</id><published>2009-11-16T19:30:00.000-08:00</published><updated>2010-01-09T16:23:41.748-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாழ்ப்பாணம்'/><title type='text'>காலம் மாறினாலும் காயம் ஆறவில்லை.</title><content type='html'>முஸ்லிம்கள் யாழ்ப்பாணம் வந்துள்ள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் தமது மன அவசங்களையும்  தேவைகளையும்  அவர்களில் சிலர் இங்கு வெளிப்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;எப்போதுமே வளங்கொழிக்கும் பூமி யாகத் திகழ்வது யாழ்ப்பாணம். இங்கு காலங்காலமாகத் தமிழ் மக்களோடிணைந்து முஸ்லிம் மக்களும் வாழ்ந் திருந்தனர். ஆயினும் 1990 களில் ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களும் குடாநாட்டில் இருந்து வெளியேற வேண்டிய துன்பியல் சூழல் ஒன்று ஏற்பட்டது. 19 வருட காலம் அகதியாக அலைந்த இவர் கள் இப்போது மீளவும் குடியமர யாழ்ப்பாணம் வரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆயினும் இங்கு அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. தாம் எதிர்கொள்ளும் இடர்களையும் தமது மன அவசங்களையும்  தேவைகளையும்  அவர்களில் சிலர் இங்கு வெளிப்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முகமது ஜின்னா &lt;br /&gt;&lt;br /&gt;நான் 1986ஆம் ஆண்டில் இருந்து 1990 ஆம் ஆண்டு வரை  நவீன சந்தைப் பகுதியில் தையல் கடை ஒன்றை நடத்தி வந்தேன். அதன் பின்னர் முஸ்லிம் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட போது நானும் இடம் பெயர்ந்து புத்தளத்தில் தற்காலிகமாக தங்கியிருந்தேன். நான் தையல் கடை வைத்திருந்த காலப்பகுதியில் எனது கடையில் ஏறக்குறைய 13 தொழிலாளிகள் பணிபுரிந்தார்கள். இப்போது போர் முடிந்த பின்னர் நிலைமைகள் சுமூகமாக இருப்பதை அறிந்து மீண்டும் யாழ்ப்பாணம் வந்துள்ளேன். பழைய படி என்னுடைய தையல் கடையை ஆரம்பிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஒரே ஒரு குறிக்கோளாக இருக்கின்றது. ஆனால் எனக்கு வாழ்வழித்த அந்தக் கடை போரின் உக்கிரத்தால் இப்போது உடைந்து போய் சிதைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு ஏதாவது கட்டடத்தில் எனது தையல் கடையை தொடங்குவோம் என்று நினைத்தால் கூட அதுவும் சாத்தியமாகாத ஒன்றாகவே உள்ளது. ஏனெனில் இப்போதெல்லாம் கடைகளின் வாடகையும், அவற்றுக்கான முற்பணமும் மிகமிக அதிகரித்து விட்டன. 5 லட்சம் ரூபா வரை முற்பணமும் 5000 ரூபா வாடகையும் கேட்கிறார்கள். 15 வருடங்களுக்கு மேலாக அகதிகளாக இருந்த எங்களிடம் அவ்வளவு பணம் எப்படி இருக்கும். ஆயினும் எப்படியாவது கஷ்டப்பட்டு கடையை ஆரம்பித்து விட்டால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கை என்னிடம் இப்போதும் உண்டு. ஆனால் அதற்கு யாராவது உதவி செய்தால் தான் முடியும் போலிருக்கின்றது. ஆனால் அவ்வாறான உதவிகளுக்கு யாரை அணுகுவதென்று தெரியாமல் இருக்கின்றது. வடக்கின் வசந்தம்  திட்டத்தின் கீழ் எமக்கும் ஏதாவது நிதியுதவி என்பது கூடத் தெரியவில்லை. எனினும் இங்கு ஏற்கனவே குடியேறியுள்ள எமது சமூகத்தை சார்ந்தவர்களிடம் இது பற்றி அறியலாம் என எண்ணுகின்றேன்.  இடம்பெயர்வதற்கு முன்னர் நான் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு அண்மையில் தங்கியிருந்தேன். இப்போது தங்குவதற்கு வீடு இல்லை. ஆகவே அதற்குரிய வசதிகளும் எனக்கு தேவைப்படவே செய்கின்றன. என்னுடைய குறைகளை உரியவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்று நம்பிக்கையோடு இன்னமும் காத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;றிஸ்லின் பர்ஸானா பேகம் (காதி அபூபக்கர் வீதி) &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.  நாங்கள் புத்தளத்தில் இருந்து 2003ஆம் ஆண்டே இங்கு வந்து விட்டோம். ஆயினும் இங்கு வந்து பார்த்த போது நாங்கள் வாழ்ந்து குதூகலித்திருந்த எம்முடைய வீடு தரைமட்டமாக இருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்த போது எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது. எனினும் நாங்கள் சோர்ந்து போய்விடவில்லை. யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்தும் இருப்பது என்று தீர்மானித்தோம். எங்களுக்கு உதவி செய்ய மக்கள் பணிமனையினர் முன்வந்தார்கள்.    சில காலம் மக்கள் பணிமனையிலேயே தங்கியிருந்தோம். அதன் பின்னர் எமது பள்ளியால் நாங்கள் குடியிருக்க  ஒரு வீட்டினைத் தந்துதவினார்கள். ஆயினும் அதற்கு மாதாந்தம் 500 ரூபா வாடகையாகக் கட்டியாக வேண்டும். என்னுடைய கணவர் வேறு தொழில்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால் கூலி வேலைக்குத் தான் செல்வதுண்டு. அதுவும் ஒழுங்காகக் கிடைப்பதில்லை. அப்படி வேலை கிடைத்தாலும் கூட வேலைக்குத் தகுந்த ஊதியமும் கிடைப்பதில்லை. இதனால் குடும்பச் சுமையைக் குறைப்பதற்காக நான் சாப்பாடு செய்து விற்று வருகின்றேன். மதிய உணவு மற்றும் காலை உணவு தேவைப்படுபவர்கள் என்னிடம் முற்கூட்டியே சொல்லி வைப்பார்கள்.  ஆயினும் இவ்வாறு சாப்பாடு செய்து கொடுக்கும் வேலை கூட நிரந்தரமானதல்ல. எப்போதாவது தான் கிடைக்கும். நான்கு பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்வதால் அவர்களுக்குரிய செலவீனங்களை ஈடு செய்யவே மிகுந்த கஷ்டப்பட வேண்டியிருக்கின்றது. சமுர்த்தி நிவாரணம் எங்களுக்கு கிடைகின்றது. எனினும் நலிவுற்றோருக்கான பண உதவி நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது நாங்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீடு கூட வெகு விரைவில் விற்பனை செய்யப்படவிருக்கின்றது. இதனால் வெகு விரைவில் நாங்கள் இங்கிருந்து வெளியேற்றப்படும் சந்தர்ப்பம் நெருங்கி வருகின்றது. அவ்வாறான நிலை ஏற்பட்டால் எமது குடும்பம் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டியிருக்கும். எனவே அவசரமாக நாங்கள் தங்குவதற்கு ஒரு உறைவிடம் தேவை. அதனை யாரிடம் சென்று பெறுவதென்று தெரியால் தவிக்கின்றோம். எம்முடைய பொருளாதார நிலையை உணர்ந்த சர்வோதய நிறுவனம் தொழில் முயற்சிக்காக எமக்கு 20,000 ரூபா தர முன்வந்தது. ஆயினும் எவ்வித காரணங்களும்  தெரிவிக்கப்படாமல் அத் தொகை நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தளத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் எம்முடைய பணத்தையும் போட்டு வீடு ஒன்றைக் கட்டியிருந்தோம். ஆயினும் அங்கு தொழில் வாய்ப்புகள் மிக மிக குறைவு. எனவேதான் யாழ்ப்பாணத்திலேயே நிரந்தரமாகத் தங்கியிருக்கத் தீர்மானித்தோம் எனவே தொழில் ஒன்றை ஆரம்பித்து நாங்கள் முன்னேறுவதற்கும், இன்னமும் அலைந்து திரியாமல் நிம்மதியாக வாழ்வதற்கு வீடு ஒன்றைப் பெற்றுத்தரவும் தொண்டு நிறுவனங்களோ, அதிகாரிகளோ முன்வருவார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;“வடக்கின் வசந்தம்” திட்டம்&lt;br /&gt;வாழ்வு தருமா இவர்களுக்கும் ?&lt;br /&gt;&lt;br /&gt;தாரிக் மகமத் சுலைமான் (மீராப்பிள்ளை அவனியூ)&lt;br /&gt;&lt;br /&gt;19 வருட அகதி வாழ்க்கையில் நாங்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏறக்குறைய உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிப்புற்றவர்களாகவே நாம் இருந்தோம். புத்தளத்தில் நாம் அகதிகளாகத் தங்கியிருந்த இடத்தில் இப்போது தான் வீட்டுத்திட்ட வேலைகள் நடைபெறுகின்றன. அதற்கு முன்னர் தங்குமிடம் சீரின்மையால் மிகுந்த கஷ்டப்பட்டோம்.   இங்கிருந்து நாங்கள் வெளியேற்றப்பட்ட போது கையிலே வெறும் ஆயிரம் ரூபா மட்டும் தான் இருந்தது. அதை வைத்துக் கொண்டு எத்தனை நாள் தான் வாழ முடியும்.&lt;br /&gt;மீளவும் யாழ்ப்பாணம் வந்தபோது எங்களுடைய வீடுகள் எல்லாம் உடைந்திருந்தன.  எம்முடைய வீடுகள் உடைபடுவதற்கு காரணமானவர்கள் இப்போதும் இங்கு இருக்கிறார்கள். மீளவும் குடியமர்ந்துள்ள பல முஸ்லிம் குடும்பங்கள் தங்க இடமின்றித் தவித்து வருகிறார்கள்.  இது பற்றி அண்மையில் இங்கு வந்திருந்த மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுனியிடமும் தெரிவித்திருக்கிறோம். ஆயினும் அவர் வந்த பின்னர் கூட மக்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.  இங்குள்ள அரசாங்கக் காணிகளில் எமக்கு வீடு கட்டித் தருவதாக சொல்லப்பட்டது. ஆயினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கிருந்து இடம்பெயர்ந்து போன 4800 குடும்பங்களில் இதுவரை 192 குடும்பங்களே மீளவும் குடியேறியுள்ளன. அது தவிர இப்போது 8200 குடும்பங்களாக பெருகியும் விட்டனர். அவர்கள் அனைவரும் இங்கு வரும் போது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தங்குமிடப் பிரச்சினை தீவிரமாகி விடும்.எனவே இப்போதே உரியவர்கள் செயலில் இறங்க வேண்டும். 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாங்கள் யாழ்ப்பாணத்தில் எவ்வாறு சந்தோஷமாக வாழ்ந்திருந்தோமோ அந்த நிலை மீண்டும்மலர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுஹைலா (ஆஸ்பத்திரி வீதி) &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வுக்கு பின்னர் அநுராதபுரத்தில் உள்ள இக்கிரிகொலாவ என்னும் இடத்தில் தங்கியிருந்தோம். அங்கு வாழ்க்கையை நகர்த்திச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டோம். எனவே யாழ்ப்பாணம் வந்து மீண்டும் வீடு கட்டி மகிழ்வாக வாழ நினைத்தோம். நாங்கள் வீடு கட்டுவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுவரை 50,000 ரூபா தந்துள்ளார். ஆயினும் அந்தப் பணம் வீடு கட்டப் போதாதென்பதால் அதனை வங்கியில் வைப்புச் செய்துள்ளோம். இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து பின்னர் அந்த நிதியையும் கொண்டு வீடு கட்டலாம் என எண்ணியுள்ளோம். அராலி வீதியில் உள்ள புதுக்குடியிருப்பில் வீடு கட்டலாம் என எனது கணவர் கூறுகின்றார்.  ஏனெனில் அங்குள்ள கோயில் காணியில்  அதற்குரிய பணத்தைக் கொடுக்காமல் வீட்டினைக் கட்டமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் அப்பகுதியில் நன்னீர் வசதியோ, மின்சார வசதியோ எதுவுமே இல்லை. அத்தகைய வசதிகள் செய்துதரப்படும் போது எம்மைப்போல தங்குமிடம் இன்றி நிர்க்கதியாக நிற்பவர்கள் இப்பகுதியில் குடியிருப்புகளை அமைத்து கொஞ்சமேனும்  நிம்மதியாக வாழமுடியும். எனது கணவர் தற்போது இரும்பு வியாபாரம் செய்து வருகின்றார். ஒரு கிலோ இரும்பை 5 ரூபாவுக்கு எடுத்து 8 ரூபாவுக்கு வியாபாரிகளிடம் விற்றுவருகின்றார். இது மட்டும் தான் எமக்குத் தெரிந்த தொழில். எம்முடைய குடும்ப வாழ்க்கை, பிள்ளைகளின் படிப்புச் செலவு என்பனவெல்லாம் இரும்பு வியாபாரத்தை நம்பியே இருக்கின்றன. ஆயினும்  தென்னிலங்கைக்கு இரும்புப் பொருள் வியாபாரத்திற்காக கொண்டு செல்லப்படுவது தடைசெய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது இதனால் எம்முடைய குடும்ப வருமானம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் இந்தத் தொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் மத்தியிலே எழுந்துள்ளது. வேறு ஏதாவது தொழில்கள் செய்ய தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி செய்தால் எம்முடைய வாழ்வு வளம் பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;முகமத் காலித் (பொம்மை வெளி)&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் நீண்ட காலமாக கடற்றொழில் செய்து வருகின்றோம். இப்போது எங்களுக்கு  கடற்றொழிலை மீண்டும் செய்வதற்கு எவ்வித உபகரணங்களும் இல்லை. கடலில் மீன் பிடிப்பதற்கான தடை நீக்கப்பட்டிருப்பதால் கடற்றொழிலில் ஈடுபடுவதன் மூலம் அதிக வருவாயை ஈட்ட முடியும். எனவே எங்களுக்கு கடற்றொழில் செய்வதற்குரிய உதவிகள் செய்யப்பட வேண்டும். மேலும் இங்குள்ள முஸ்லிம் பிள்ளைகள் ஒஸ்மானியாக் கல்லூரியில் தான் கல்வி பயின்று வருகிறார்கள். ஆயினும் அக்கல்லூரியில் பல்வேறு வசதியீனங்கள் காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்திப்பதன் மூலம் எமது பிள்ளைகளின் கல்விக்கான அடித்தளத்தைப் பலமாக இடமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:மீனகம்.&lt;br /&gt;தபால்காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-6425339933355319787?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/6425339933355319787/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=6425339933355319787' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6425339933355319787'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6425339933355319787'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2009/11/blog-post_16.html' title='காலம் மாறினாலும் காயம் ஆறவில்லை.'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-3889970361730139860</id><published>2009-11-16T18:56:00.000-08:00</published><updated>2009-11-16T19:00:46.200-08:00</updated><title type='text'>ஊருக்குத்தான் உபதேசம் உண்மையில் படு மோசம்</title><content type='html'>மும்பை : "மராத்தி மொழி தான் எங்களது உயிர் மூச்சு' என்று மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.,) தலைவர் ராஜ் தாக்கரே முழங்கினாலும், அவர் கட்சி தலைவர்கள் தங்கள் குடும் பத்தில் உள்ள குழந்தைகளை ஆங்கில பயிற்றுமொழி பள்ளிகளில் தான் சேர்த்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகாராஷ்டிராவில், மராத்தியர்கள் தான் இருக்க வேண்டும்; மற்ற மொழியினர் வெளியேற வேண்டும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே பல ஆண்டுக்கு முன்பே கர்ஜித்தார்; அவர் கட்சி இன்னமும் அதில் இருந்து மாறவில்லை.அவரிடம் இருந்து பிரிந்த அவர் சகோதரி மகன் ராஜ் தாக் கரே, எம்.என்.எஸ்., கட்சியை ஆரம்பித்ததில் இருந்து மராத்தியர் கோஷத்தை வைத்து தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 13 இடங் களை அவர் கட்சி கைப் பற்றியது. "சட்டசபையில் மராத்தி மொழியில் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும்; இல்லாவிட் டால்...' என்று எச்சரித்திருந்தார். ஆனால், சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி , இந்தியில் பிரமாணம் எடுத்தபோது சபையில் பெரும் ரகளை செய்தது எம்.என்.எஸ்., இப்படி மராத்தி கோஷத்தை ராஜ் தாக்கரே கட்சி போட்டாலும், அவரின் கட்சியை சேர்ந்த புள்ளிகள் என்னவோ, தங்கள் குடும்பத்தினரை ஆங்கில பயிற்று மொழி பள்ளிகளில் தான் படிக்க வைத்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எம்.என்.எஸ்.,சின் சட்டசபை கட்சித் தலைவர் பால நந்தோன் கர், தனது மகளை ஆங்கிலப்பள்ளியில் சேர்த்துள்ளார். அவரை கேட்டால்," மராத்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்; பிற மொழிகளுக்கு நாங்கள் எதிரி அல்ல' என்று விளக்கம் சொன் னார். இதே போன்று மாகீம் தொகுதியின் கட்சி எம்.எல்.ஏ., தனது மகனை பி.காம்., பட்டப்படிப் பில் சேர்த்துள்ளார். இவரது மகன் பள்ளிக்கல்வியை அங் குள்ள கான்வென்டில் ஆங்கிலம் வாயிலாக முடித்தவர். கல்யான் புறநகர் எம்.எல்.ஏ., ரமேஷ் பாட்டீல் மூத்த மகன் துபாயில் எம்.பி.ஏ., படித்து வருகிறார். இளைய மகன் மும்பையில் கிறிஸ்தவ பள்ளியில் ஆங்கில மொழி வாயிலாக 6ம் வகுப்பு படித்து வருகிறான். விக்கிரோலி தொகுதி எம்.எல்.ஏ., மங்கீஸ் சாங்கீல் உடைய மூன்றரை வயது மகன் ஆங்கில விளையாட்டு பள்ளியில் படித்து வருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கான்னாட் தொகுதி எம்.எல்.ஏ., ஹர்ஷவர்தன் மகன் அவுரங்காபாத்தில் உள்ள ஆங்கிலப்பள்ளியில் படித்து வருகிறார். இவர்களை தவிர மற்ற எம்.எல்.ஏ.,க்களான பிரவீன் தாரேக்கர், வசந்த் கீதே, சிஷீர் ஷிண்டே, உத்தம் ராவ் தங்களது குழந்தைகளை மராத்தி மொழி வாயிலான கல்வியில் சேர்த் துள்ளனர். "கட்சியினுடைய மராத்தி மொழி கொள்கைக்கும், தலைவர்களின் ஆங்கில மோகத் துக்கும் எவ்வித முரண்பாடும் கிடையாது' என்று கட்சியின் தலைவர்கள் சிலர் கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி பிரமுகர் யஷ்வந்த் கில்லடார் கூறுகையில், "மராத்தி மொழி வழி கல்வியை பயின்று விட்டு எவராலும் உயர்கல்வியில், குறிப்பாக மருத்துவம், பொறியியல் தொழில்நுட்ப படிப்பில் சிறந்த தேர்ச்சி அடைய முடியாது; அதனால், ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தபால்காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-3889970361730139860?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/3889970361730139860/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=3889970361730139860' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/3889970361730139860'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/3889970361730139860'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2009/11/blog-post.html' title='ஊருக்குத்தான் உபதேசம் உண்மையில் படு மோசம்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-8589078380353365920</id><published>2008-10-28T13:59:00.000-07:00</published><updated>2008-10-28T14:12:05.051-07:00</updated><title type='text'>வாழ்கையே பாடம்</title><content type='html'>காதோரம் நரை !&lt;br /&gt;அது கால  வெள்ளத்தின் மிச்சம்!&lt;br /&gt;அதில் சாயம் பூசுதல் காலனுக்கு கருப்புக் கொடியா?&lt;br /&gt;கூடவே ஒடிவந்த பொழுதுகளும்,&lt;br /&gt;ஒடிப்போன இளமையும்,&lt;br /&gt;தங்கிவிட்ட முதுமையும் அனுபவ பாடம்.&lt;br /&gt;----தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-8589078380353365920?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/8589078380353365920/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=8589078380353365920' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/8589078380353365920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/8589078380353365920'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/10/blog-post.html' title='வாழ்கையே பாடம்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-1805431945644660379</id><published>2008-09-01T13:32:00.000-07:00</published><updated>2008-09-01T13:55:15.409-07:00</updated><title type='text'>தேர்ந்தெடுத்த முடிவு- 1</title><content type='html'>விசிலடித்தபடி நிரஞன் அவனுடைய அறைக்குள் நுழைந்தான். நல்ல விதமாய் கல்யாணம் முடிந்சுருச்சி மாலையிலே நம்ம ஸ்டார் ஹோட்டல்ல ரிசெப்சன் அப்புறம் பிரிய தர்சினிக்கூட... நினைக்கவே உடெலெலாம் ஒரு பரவசம்,இனம் புரியாத சந்தோசம்.&lt;br /&gt;சில நண்பர்கள் ,வியாபார நிமிர்த்தமாய் வெளிநாடு போய் இருக்கிறார்கள்.தவிர்க்க முடியாத பிஸினஸ் டூர்.இப்ப இருக்கிற போட்டி நாள்களில் சில பார்மால்டிஸ் தவிர்க முடியாது. அவ்வாறு திருமணத்திற்க்கு வராதவர்கள்,மாலை ரிசப்சன் வருவார்கள்.அப்படிவராதவங்களுக்கு தனியே ஒருநாள்பார்ட்டி கொடுத்து கொண்டாடிக்கலாம்.மே கம் இன் 'சார்'-எஸ் கம் இன். நிரஞ்ஜனின் காரியதரசன்(சி) முன்னா அவன் முன் நின்றார்.&lt;br /&gt;சார் காலைல்ல புரசவாக்கம் ஆபிஸ்லெயிருந்து வாட்ச்மேன் ரொம்ப அவசரம்னு கூப்பிட்டான்,உங்களுக்கு யோரோ ரொம்ப முக்கியமான கடிதம், திருமணம் நடக்கும் பொழுது வரமுடியாத சூழ்னிலையின்னு சொல்லி உடனே நீங்க பாக்கனும்னு சொல்லிக்கொடுத்தாராம். சாரி அதனாலதான்...னு இழுத்தார் முன்னா! இட் ஸ் ஓக்கே, நீங்க எல்லாகெஸ்டெயும் நல்லா கனிச்சுக்குங்க! பிளீஸ். ஒகே ஸார்,பட் டொண்ட் ஆஸ்க் பிளீஸ். ஸாரி இது என் பர்ஸ்னல் அதனாலே அப்படிக்கேட்டுக்கிட்டேன்,இனி உங்கட்ட பிளீஸ் கேக்க மாட்டேன். ஒகேயா?! இருவரும் சப்த்தமிட்டுசிரித்து பின்..&lt;br /&gt;முன்னா அங்கிருந்து நகர்ந்ததும் அந்த கவரை பிரித்தான் நிரஞ்சன்.&lt;br /&gt;மாலை பிரியதர்சினி மிக உற்சாகமாக எல்லோரிடமும் கண்ணம் சிவக்கப் பேசினாள்.அடிக்கடி நிரஞ்சனை நோக்கினாள் ஆனால் அவன் முகத்தில் கல்யாணக்கலை தெரியவில்லை.ஏதோ பறிக்கொடுத்தவன் போல் இருந்தான்.ஏதேனும் தல வலியா?கேட்டும்விட்டாள்.இல்லையென்றான் அப்ப என்னவா இருக்கும்.பிஸினெஸ் ஏதாவது பிரச்சணையா?அப்படியும் எதுவும் தோனல!அப்பட்யிருந்தாலும் அதுக்கெல்லாம் பயப்படுறவன் கிடையாதே!எப்படி சமாளிக்கனுமோ அப்படி சமாளிக்க தெரிந்தவனாயிற்றே!சரி நம்ம இப்ப மனசப்போட்டுக்குழப்பிக்கவேண்டாம் ராத்திரி வந்ததும் பக்குவமா பேச்ச ஆரம்பிக்கலாம் என்று எண்ணியவள் வாழ்த்த வந்தவர்களிடம் ஆசிவாங்கலானால். போட்டோவுக்கு போஸ் கொடுத்து, வழிஞ்சி சிரித்து ,சமாளித்து வைத்தாள். ஒரு வழியாக ரிசப்சன் முடிந்தது.இரவு அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வீடு,மன்னிக்கவும் அரன்மனையில் அந்த முதலிரவிற்கான அறை எழுத்தில் எழுதவியலாத அளவிற்கு அலங்கரிக்கப்பட்டு, நறுமணங்கள் வீசிக்கொண்டிருந்தது.மிக சன்னமாக சில்லென்று ,குளிரூட்டி மெல்ல காற்றை வீசிக்கொண்டிருந்தது.கதவை திறந்து கொண்டு பிரியதர்சினி நுழைந்தால். மாற்றான் மனைவியை அதிகம் வர்ணிக்க முடியாதவனாக இருப்பதால் மன்னிக்கவும்.மிக மெதுவாக நிரஞன் அமர்ந்திருந்த கட்டிலருகில் வந்துபால் சொம்பை மேசைமேல் வைத்துவிட்டு அவன் காலில் விழுந்தாள்.உடனே அவளைத்தொடாமலே நிரஞன்'எழுந்திரு பிரியா..என்ன ஆசிர்வாதம் பன்னுங்க!சரி.. எழுந்திரு சுரத்தையில்லாம அவன் குரல் இருந்ததை கவனித்தாள்.என்ன நிரஞ்- நானும் கவனிச்சிக்கிட்டுத்தான் வரேன், நீங்க ரொம்ப டல்லாவே தெரியிரீங்களே ஏன்?ஏதும் பிரச்சனையா? இல்ல உடம்புசரியில்லையா? இல்ல பிரியா நா நல்லத்தான் இருக்கேன்.எனக்கு ஒன்னும் கொறயில்ல,அம்மாவ நினச்சிக்கிட்டேன் அதான்.உங்க பீலிங்ஸ் எனக்கு புரியுதுங்க.எனக்கும் உங்களுக்கும் உள்ள பெரீய ஒத்தும அம்மா சின்ன வயசுலேயே இழந்தது தான்.பிரியா நா ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே? எடுத்துக்க மாட்டேன் டியர்! சொல்லுங்க என்ன செய்யனும் நான்? நாம்னு சொல்லு! ஓ.கே! நாம் என்ன செய்யனும்.? நாம் இன்னக்கி முதலிரவு கொண்டாடாம ரெஸ்ட் எடுக்கனும் சரியா? ஓ.கே! -பட்-கேன் ஐ ஆஸ்க் சம்திங்? ஓய் நாட்! கேளு.யெனி ஸ்பெசல் ரீசன் பார் திஸ்? னத்திங் ரீசன் பட் ஒன்லி ஒன் ரீசன் தட் ரைட் நவ் மென்டலி ஐயம் நாட் ஓ.கே! சரி நிரஞ்- இத எப்ப வேணுன்னாளும் வச்சிக்கிடலாம் ஆனா,  உடம்பும் மனசும் தான் முக்கியம்.&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-1805431945644660379?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/1805431945644660379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=1805431945644660379' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/1805431945644660379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/1805431945644660379'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/09/1.html' title='தேர்ந்தெடுத்த முடிவு- 1'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-2704874348095995909</id><published>2008-09-01T12:52:00.000-07:00</published><updated>2008-09-01T12:54:55.099-07:00</updated><title type='text'>தீர்புகள் திருத்தப்படுங்கோ!</title><content type='html'>பவர்ல உள்ளவங்க -&lt;br /&gt;பவர தவறா பயன்படுத்தி!&lt;br /&gt;பவரு வராம தடை செய்ராங்க!&lt;br /&gt;அந்த பவர கொடுத்த மக்கள் இருட்ல தவிகிறாங்க!&lt;br /&gt;ஒரு நா பவர தவறா பயன்படுத்துறவங்களுக்கு -&lt;br /&gt;மக்கள் கொடுப்பாங்க 'ஸாக்'&lt;br /&gt;--தபால் காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-2704874348095995909?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/2704874348095995909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=2704874348095995909' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2704874348095995909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2704874348095995909'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/09/blog-post.html' title='தீர்புகள் திருத்தப்படுங்கோ!'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-6457884110822001185</id><published>2008-08-16T12:02:00.000-07:00</published><updated>2008-08-16T13:45:34.083-07:00</updated><title type='text'>தங்கம் வென்ற கருப்புத்தங்கம்.</title><content type='html'>(10,000 மீட்டர் தூரத்தை கடந்து ஒலிம்பிக்ஸ்சில் தங்க பதக்கம் பெற்ற கருப்புத்தங்கம் எத்தியோப்பியசகோதரிக்கு இந்த கவிதை)&lt;br /&gt;ஓட்டம் மற்றவர்களுக்கு விளையாட்டு!&lt;br /&gt;உனக்கோ அதுவோ வயிற்றுப்பிழைப்பு!&lt;br /&gt;நீயோ ஓடி ஓடி ஓடாய் போனவள் -&lt;br /&gt;உன் குடும்பம் நிழலில் தங்க!&lt;br /&gt;ஓட்டத்திற்கு ஊட்ட சத்துணவு தேவை மற்றவர்களுக்கு ! &lt;br /&gt;நீயோ  ஒரு வேளை உணவிற்கே ஓடிக்கொண்டிருப்பவள்.&lt;br /&gt;பலர் தங்கத்துக்கு ஓடுகிறார்கள். &lt;br /&gt;நீயோ உன் குடும்பம் நடக்க ஓடுகிறாய்.&lt;br /&gt;நீ பெற்ற தங்க பதக்கம் தாங்கும் சக்தியுண்டா உன் கழுத்திற்கு?.&lt;br /&gt;தங்க மலரே-&lt;br /&gt;இனி நீ யென்றும் சரித்திரத்தில் வாழ்வாய்.&lt;br /&gt;-----தபால்காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-6457884110822001185?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/6457884110822001185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=6457884110822001185' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6457884110822001185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6457884110822001185'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_16.html' title='தங்கம் வென்ற கருப்புத்தங்கம்.'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-488569991668732094</id><published>2008-08-15T17:34:00.000-07:00</published><updated>2008-08-15T17:41:08.984-07:00</updated><title type='text'>முரண்பாடு</title><content type='html'>ஒழுக்கம் உயர்வானது,&lt;br /&gt;உயிரைவிட மேலானது&lt;br /&gt;ஆசிரியர் குறளுக்கு விளக்கம் தந்தார்..&lt;br /&gt;பின்ஒரு மாணாக்கனை நோக்கிச் சொன்னார்-&lt;br /&gt;போய் பெட்டி கடையில் என் பேரச்சொல்லி,&lt;br /&gt;சிகரெட் பாக்கெட் ஒண்ணு வாங்கிவா!&lt;br /&gt;இங்கே அவ் வொழுக்கம் தீவைத்து கொழுத்தப்பட்டது ஆசிரியனால்.&lt;br /&gt;---தபால்காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-488569991668732094?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/488569991668732094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=488569991668732094' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/488569991668732094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/488569991668732094'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_1388.html' title='முரண்பாடு'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-7667942799315424882</id><published>2008-08-15T10:32:00.000-07:00</published><updated>2008-08-15T10:48:29.553-07:00</updated><title type='text'>சுதந்திர தேசமா இந்தியா?</title><content type='html'>நேற்று என்  பிள்ளையின் பள்ளியில்,&lt;br /&gt;சுதந்திர கொடியேற்றத்திற்கு பெற்றோர் பங்கேற்க அழைப்பு!&lt;br /&gt;கொடியேற்றி மிட்டாய் வழங்கியபின்,&lt;br /&gt;வீடு திரும்பும் வழியில் சேரியை கடக்கையில்...&lt;br /&gt;நிர்வாணமாய் ஆடையின்றி திரியும் சின்னக்குழந்தைகளை கண்ட பின்,&lt;br /&gt;என் மனம் சிந்தித்தது....&lt;br /&gt;கொடியை இறக்கி அந்த துணியை ஆடையாய் ஒரு சிறுவன்னுக்கேனும் தந்தால்?&lt;br /&gt;இந்தியா மானம் காப்பாற்றப்படுமே?&lt;br /&gt;இப்படி நாட்டில் உள்ள கொடிகளை கழற்ற என் மனம் விரும்பினாலும்...&lt;br /&gt;எனக்குச் சுதந்திரம் இல்லை-&lt;br /&gt;நினைத்துப்பார்ததில் மிட்டாய் கசந்ததே!&lt;br /&gt;(ஒரு காள் வெள்ளையன் ஆழ்வது தொடர்ந்திருந்தால் சேரிக்கெல்லாம் ஆடை கிடைத்திருக்குமோ?)&lt;br /&gt;-----தபால்காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-7667942799315424882?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/7667942799315424882/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=7667942799315424882' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7667942799315424882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7667942799315424882'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_15.html' title='சுதந்திர தேசமா இந்தியா?'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-3404919025480912758</id><published>2008-08-14T20:52:00.000-07:00</published><updated>2008-08-14T20:57:08.213-07:00</updated><title type='text'>மீண்டும் சில ஹைகூக்களின் ஊர்வலம்</title><content type='html'>1சொடுக்கு-விரலின் சோம்பல் முறிப்பு முனங்கல்.&lt;br /&gt;2ஓடும் ஆறு-எவ்வளவு ஓடினாலும் தாகம் பேறாத வீரன்.&lt;br /&gt;3மரம்-வெயிலுக்கு நிழலில் ஒதுங்காத உயிர்.&lt;br /&gt;4பறக்கும் பட்டம்-படித்தவனையும்,பாமரனையும் அன்னார்ந்து பார்கவைக்கும் காகிதப் பறவை.&lt;br /&gt;5குடை- நமக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்னாடக அரசு.&lt;br /&gt;----தபால்காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-3404919025480912758?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/3404919025480912758/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=3404919025480912758' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/3404919025480912758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/3404919025480912758'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_9912.html' title='மீண்டும் சில ஹைகூக்களின் ஊர்வலம்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-647922498271932220</id><published>2008-08-14T12:56:00.000-07:00</published><updated>2008-08-14T12:59:36.474-07:00</updated><title type='text'>மூத்த குடிமக-(சனாதிபதி)!</title><content type='html'>ஆண்டான்டு காலமெல்லாம்,&lt;br /&gt;மூத்த குடியாய்!&lt;br /&gt;ஆண்மகன் ஆண்ட காலமெல்லாம்,&lt;br /&gt;ஏதெனும் நல் மாற்றம் வரும்மென்றுகாத்திருந்து...&lt;br /&gt;காத்திருந்து...&lt;br /&gt;காலமெல்லாம்போன பின்னே,&lt;br /&gt;நீ மூத்த குடிமகளானாய்!&lt;br /&gt;பொருப்புகளை புரிந்துகொண்டு,&lt;br /&gt;நாட்டிற்கு விளக்கேற்றுவாய் என உறுதியாய் நம்பிருந்தோம்.!&lt;br /&gt;முன்சென்றவர்கள் போல் நீங்களும்,&lt;br /&gt;வெரும் கை பொம்மைதானே?&lt;br /&gt;இந்த மூத்த குடி மக(ன்) பதவி!&lt;br /&gt;இனி இந்தியாவில் தேவைதானா?&lt;br /&gt;----------தபால் காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-647922498271932220?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/647922498271932220/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=647922498271932220' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/647922498271932220'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/647922498271932220'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_14.html' title='மூத்த குடிமக-(சனாதிபதி)!'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-8431322827711203242</id><published>2008-08-14T11:14:00.000-07:00</published><updated>2008-08-14T11:34:44.776-07:00</updated><title type='text'>டாலர் கணவும் ஆகஸ்ட்15ம்!</title><content type='html'>(அன்னிய தேசத்தில் ஒரு சகோதரரின் கண்ணீர் மடல்)&lt;br /&gt;ஓட்டமும் நடையுமாக,&lt;br /&gt;வேகமும் விறுவிறுப்புமாக! &lt;br /&gt;தூக்கத்தை மிச்சம் வைத்து.&lt;br /&gt;முதல் நாள் தூக்கத்தை மறுநாள் தொடரும் கண்கள்!&lt;br /&gt;குளிரை மறைக்க ஒல்லி உடம்பை குண்டாக்கும் சாகசம்! &lt;br /&gt;ஒரு நாள்-ஒரு வேலை உணவு!&lt;br /&gt;மூன்று மிடர் தேணீர் விழுங்கள்! &lt;br /&gt;கூட்ட நெருசலில் பஸ்ஸிலோ இரைலிலோ-&lt;br /&gt;மாறி மாறி செல்லும் அவஸ்தை! &lt;br /&gt;அப்பாடா...வந்து விட்டோம் வேலைக்கு...!&lt;br /&gt;என பெருமூச்சு விடும் கணத்தில்... &lt;br /&gt;சம்ளத்தை கூட்டியோ அல்லது -&lt;br /&gt;முன் சம்பளத்தையோ கேட்டு விடக்கூடாது என்பதற்காக,&lt;br /&gt;திட்டிதீர்க்கும் முதலாளி,சூப்பர் வைசர்! &lt;br /&gt;இன்னும் யாருக்கொள்ளாம் பயப்படக்கூடாது என்ற வெவஸ்த்தையே இல்லாமல்&lt;br /&gt;"இவன் அவனா இருப்பானோ?" என்ற திகில்! &lt;br /&gt;வேலை முடித்து நொந்து நூலாகி...&lt;br /&gt;நடமாடும் பிணமாக அறை வந்து சேர்ந்து-&lt;br /&gt;மறுநாள் விழிப்பதற்காக உறங்கி....&lt;br /&gt;அப்பப்பா.....!சொல்லி முடியாது! &lt;br /&gt;சம்பளமோ வரி-இன்ஸுரன்ஸ் என்று எடுத்துக்கொண்டு தருகையில்...&lt;br /&gt;என் நாட்டின் சுதந்திரத்திற்காக ,&lt;br /&gt;எம் முன்னோர்விட்ட குருதியும்,&lt;br /&gt;மூச்சும் வீணாய் போய்விட்டதே...! &lt;br /&gt;என்கிற நினைப்பைத்தவிர வேரொன்றும் செய்வதற்கில்லை....!&lt;br /&gt;Written by:abu zulaiha,&lt;br /&gt;www.adirai post.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-8431322827711203242?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/8431322827711203242/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=8431322827711203242' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/8431322827711203242'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/8431322827711203242'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/15.html' title='டாலர் கணவும் ஆகஸ்ட்15ம்!'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-8012246181238065853</id><published>2008-08-13T15:42:00.000-07:00</published><updated>2008-08-13T18:36:35.043-07:00</updated><title type='text'>அமெரிக்கா விரைகிறார் மன் மோகன் சிங் (சும்மா ஒரு விளையாட்டுக்கு)</title><content type='html'>இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் மட்டுமே கிடைத்ததால் எதிரி(எதிர்)கட்சிகள் மன் மோகன் சிங்கை ஆட்சியை விட்டு இறங்கும் படி கோரி,நாடு முழுதும் பந்தில் ஈடுபட்டது.அனைவரும் மாயாவதியின் தலைமையில் மன் மோகன் சிங் வீட்டை முற்றுகையிடப் போவதாக,காரத்தெரிவித்தார்.இதில் தமிழ் நாட்டிலிருந்து சரத்குமாரும் அவருடைய ஒரே நம்பிக்கைத்தொண்டர் ராதிகா சரத்குமாரும் கலந்து கொளாவார்கள் என மக்கள் சமத்துவ கட்சி அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.பா.ஜ தலைவரில் முக்கியமானவரும் வருங்கால பிரதம வேட்பாளருமானஅத்வானி . இது இந்தியாவிற்கே அவமானமாக உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தால் அனு ஒப்பந்தம்  போடும் போதே அமெரிக்கா வாங்கும் பதக்கத்தில்40% வீதம் இந்தியாவுக்கும் தரனும்னும் கேட்டிருப்போம் .அதற்கு அவர்க ள் ஒத்து வரலேன்னாலும் கால்ல விழுந்தாவது சம்மதிக்க வைத்திருப்போம்.இப்ப நாங்க கேட்பது பிரதமர் உடனடியாக அமெரிக்கா போய் தங்க பறிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்துப்போட்டு வந்தால் தான் பாராளு மன்றத்தை நடத்த விடுவோம்.அவ்வாறு இல்லையென்றால் நாளை  மாயாவதி தலைமையில் மன் மோகன் வீட்டை முற்றுகை விடுவோம்.(அப்ப கூடி யிருந்த செய்தியாளரில் ஒருவர்)மாயாவதி உங்க அரசியல் எதிரி எப்படி அவருடைய தலைமையில் போராட ஒத்துக்கொண்டீர்கள்?இது மட்டும் தான் உங்களுக்குத்தெரியும்!மாயாவதிக்கு துணி துவைப்பது,சமையல் பண்ணுவதெல்லாம் இப்ப நான் தான். நாளை கூட மறியல் நடந்தால் மாயாவதிக்கு குடை பிடிக்கிறதுதான் என் வேலை.இதெல்லாம் செய்ய வேண்டிய அவசியம்? நான் அடுத்த பிரதமரா ஆகனும்ல!அப்ப மாயாவதி எப்படியும் நான் தான் அடுத்த பிரதமர்ன்னு சொல்றாரே?(எதுக்கு வம்புன்னு அத்வானி வேகமா காருக்குள் நுழைந்து கதவ மூட கார் வேகமா போ கிறது!(மாயாவதி வீட்டுக்கு?) அடுத்து செய்தியாளர்களெல்லாம் மன் மோகன் வீட்டுக்கு ப்போனா அவரு அங்கில்ல சோனியாவ சந்திக்க போய் உள்ளதா சொல்லப்பட உடனே செய்தியாளர்கள் சோனியா வீட்ட அடைகிறார்கள்.பிரதமர் அவசரமா அங்க கூடியிருந்த செய்தியாளர்கள் மத்தியில் சொல்றார் பிளீஸ் நோ கொஸ்டின்ஸ்  டைமில்லசட்டை ,கோட் சூட்டெல்லாம் மடிச்சி வைக்கனும் அவசரமா அமெரிக்கா புறப்படுறேன்.மக்கள் உணர்வ மதிச்சி சோனியா இந்த முடிவ எடுத்திருக்காங்க இதனால நம் நாட்டுக்கு பெரும் புகழ் தேடி வரப்போகுது,எல்லாரும் இந்த ஒப்பந்தம் பாஸாகனும் கடவுள வேண்டுக்குங்க (சொல்லிவிட்டு விறுவிறுன்னு சோனியா வீட்டுக்குள் நுழைந்து ஒளிந்து கொண்டார்??? ).&lt;br /&gt;----தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-8012246181238065853?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/8012246181238065853/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=8012246181238065853' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/8012246181238065853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/8012246181238065853'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_13.html' title='அமெரிக்கா விரைகிறார் மன் மோகன் சிங் (சும்மா ஒரு விளையாட்டுக்கு)'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-7565600063051518874</id><published>2008-08-12T18:56:00.000-07:00</published><updated>2008-08-12T19:26:14.950-07:00</updated><title type='text'>கட்சத்தீவு</title><content type='html'>கட்சத்தீவு,&lt;br /&gt;சாவை ருசி பார்க்கும் நாவு!&lt;br /&gt;தினமும் மனித உயிரின் காவு.&lt;br /&gt;அன்று இட்ட தானம்-&lt;br /&gt;இன்றொ நமக்கே ஈனம்.&lt;br /&gt;எல்லைகள் பறி மாற்றம்,&lt;br /&gt;இன்றோ எல்லையில்லாத் தொல்லை. &lt;br /&gt;நம்மவருக்கு அங்கே உரிமை இல்லை . &lt;br /&gt;நித்தம்,சகோதரர்களின் ரத்தம் கலந்து- &lt;br /&gt;செங்கடலாய்...&lt;br /&gt;என்று ஓயும் சோக அலை!என்று வீசும் நல் மென் காற்று!&lt;br /&gt;என்று ஓடும் வாழ்கை ஓடம்.&lt;br /&gt;காலம் பதில் சொல்லுமா?&lt;br /&gt;இல்லை கவலை தொடருமா?&lt;br /&gt;---தபால் காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-7565600063051518874?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/7565600063051518874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=7565600063051518874' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7565600063051518874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7565600063051518874'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_12.html' title='கட்சத்தீவு'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-8759774501556093249</id><published>2008-08-11T19:04:00.000-07:00</published><updated>2008-08-11T19:12:35.236-07:00</updated><title type='text'>வாக்காளர் அடையாள அட்டை.</title><content type='html'>பொதுமக்களின்  இரத்தம் உறிஞ்சும் அட்டை.&lt;br /&gt;எமாளிகளுக்கு ஏமாற்றுபவன் தரும் சிறப்பு முத்திரை.&lt;br /&gt;(வாக்கு)உரிமைதந்து உரிமை பறிக்க ஒரு நுழைவுச் சீட்டு.&lt;br /&gt;அறிவிக்கபடாத அடிமைச் சின்னம்.&lt;br /&gt;வெற்றி கயவனுக்கு,தோல்வி நல்லவனுக்கு.&lt;br /&gt;---தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-8759774501556093249?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/8759774501556093249/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=8759774501556093249' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/8759774501556093249'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/8759774501556093249'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_11.html' title='வாக்காளர் அடையாள அட்டை.'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-5887002922618843983</id><published>2008-08-10T14:51:00.000-07:00</published><updated>2008-08-10T14:55:38.151-07:00</updated><title type='text'>இரவு வடிந்த பின்...</title><content type='html'>இரவு வடிந்த பின்..&lt;br /&gt;விடியல் படை யெடுக்கும்,&lt;br /&gt;உலகம் விழித்தெழும்.&lt;br /&gt;ஒவ்வொறு இருளும் இறந்து,&lt;br /&gt;வெளிச்ச குழந்தை-&lt;br /&gt;உலகின் மடியில் தவழும்.&lt;br /&gt;இவையாவும் நடக்கும் இயல்புகள்தான்.&lt;br /&gt;ஆனாலும்-ஒவ்வொரு இரவிலும் எழும் சந்தேகம்.&lt;br /&gt;நாளை நாம் இருப்போமா?&lt;br /&gt;நம்பிகை நம்பிகைத்தர,&lt;br /&gt;ஒவ்வொரு இரவும் கழிகிறது.&lt;br /&gt;---தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-5887002922618843983?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/5887002922618843983/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=5887002922618843983' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/5887002922618843983'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/5887002922618843983'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_4352.html' title='இரவு வடிந்த பின்...'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-2761136751601361596</id><published>2008-08-10T14:48:00.000-07:00</published><updated>2008-08-10T14:50:10.615-07:00</updated><title type='text'>வெக்கத்தால் செய்த முகம்.</title><content type='html'>நான் மணமுடித மங்கைகக்கு- தங்கைஒருத்தியுண்டு.&lt;br /&gt;அவள்தவழும் பிராயத்திலிருந்து,&lt;br /&gt;வெக்கத்தை ஆடையாய் உடுத்தி,&lt;br /&gt;யார் நோக்கினும்-&lt;br /&gt;முகத்தை கையில் பொத்தி,&lt;br /&gt;தவழும் பொழுதில்... பின்னரும்.&lt;br /&gt;பால் வடியும் அவள் முகத்தை-&lt;br /&gt;பார்தவர் சிலரெ!&lt;br /&gt;அதில் அவள் தாய்,தந்தையும் கூட குறைவாய்....&lt;br /&gt;எதற்கும் வெட்கபடும் அவளின்&lt;br /&gt;வெட்கம்மேற்படுத்தும் திருமண -&lt;br /&gt;புகைப்படத்தையேனும் முழுசா பார்த்திடனும்.&lt;br /&gt;திருமண நாளில்,&lt;br /&gt;யாருக்கெனும் புகைபடமெடுக்க,&lt;br /&gt;அவள் சம்மதித்தால்.&lt;br /&gt;---தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-2761136751601361596?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/2761136751601361596/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=2761136751601361596' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2761136751601361596'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2761136751601361596'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_5163.html' title='வெக்கத்தால் செய்த முகம்.'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-7143407897071483212</id><published>2008-08-10T14:46:00.000-07:00</published><updated>2008-08-10T14:51:20.330-07:00</updated><title type='text'>என் பேனாவிலிருந்து...</title><content type='html'>ஏ பெண்ணே!&lt;br /&gt;நேற்று இரவில் நானும்,நீயும் கனாவில்சந்தித்து,&lt;br /&gt;பின் தித்தித்தவைகள்.&lt;br /&gt;இன்று,இப்பொழுது,&lt;br /&gt;கைகூடி இருக்கும்,திகட்டாத தித்திப்பும்,&lt;br /&gt;நாளை,தமிழ் சங்கமியில்-&lt;br /&gt;தமிழர்களோடு சங்கமிக்கவிருப்பதும்.&lt;br /&gt;இதுபோல் என்றும் தித்திக்கும் என்பது,&lt;br /&gt;நம் உயிர் காதல் போல் திண்ணம்.&lt;br /&gt;----தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-7143407897071483212?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/7143407897071483212/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=7143407897071483212' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7143407897071483212'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7143407897071483212'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_8578.html' title='என் பேனாவிலிருந்து...'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-6044869939846736833</id><published>2008-08-10T14:45:00.000-07:00</published><updated>2008-08-10T14:46:48.318-07:00</updated><title type='text'>இளமை கால காதல் கவிதை</title><content type='html'>ஏ நிலவே!&lt;br /&gt;உன் முகத்திற்கு,&lt;br /&gt;முக்காடு இட்டுக்கொள்.&lt;br /&gt;என்னவள் இவ் உலகில் இருக்கும் வரை,&lt;br /&gt;உனக்கு ஓய்வு நாட்கள்.&lt;br /&gt;-தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-6044869939846736833?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/6044869939846736833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=6044869939846736833' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6044869939846736833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6044869939846736833'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_7928.html' title='இளமை கால காதல் கவிதை'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-7274544671996062223</id><published>2008-08-10T14:40:00.000-07:00</published><updated>2008-08-10T14:45:15.366-07:00</updated><title type='text'>காதல் கடுதாசி!</title><content type='html'>எத்தனையோ சுவாசம்-&lt;br /&gt;என் நுரையீரலில் பறிமாறப்பட்டாலும்.&lt;br /&gt;அத்தனைக்கும் அப்பால்-&lt;br /&gt;உன்கடிதவாசகமில்லாவிட்டால்-&lt;br /&gt;தீ பிடிக்கும் என் இதயத்தை-&lt;br /&gt;உன்பழய கடித மின்னஞ்சல்,&lt;br /&gt;தண்ணீர் ஊற்றி சரி செய்யும்.&lt;br /&gt;---தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-7274544671996062223?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/7274544671996062223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=7274544671996062223' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7274544671996062223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7274544671996062223'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_6119.html' title='காதல் கடுதாசி!'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-6901816926140580515</id><published>2008-08-10T13:55:00.000-07:00</published><updated>2008-08-10T14:40:30.825-07:00</updated><title type='text'>அம்மாடி இந்த உலகம்</title><content type='html'>அறிவிலி சீமானெனில் -&lt;br /&gt;தலைமேல் தூக்கி கூத்தாடும் கூட்டம்.&lt;br /&gt;அறிவுடையோன் ஏழையெனில்-&lt;br /&gt;காலில் போட்டுகதகளி நடனமாடும் வர்க்கம்.&lt;br /&gt;செயல் வீரன் சில சமயத்தில் தோற்றால்-&lt;br /&gt;வீனன்,மூடன் என்றும்.&lt;br /&gt;வெண் சாந்து, வெல்லாவி வேட்டிகட்டி,&lt;br /&gt;வலம் வருகையை-&lt;br /&gt;வாயார புகழ் துதித்தும்-&lt;br /&gt;வேடிக்கை காட்டும் கூட்டத்தின் காலமிது.&lt;br /&gt;அம்மாடி இந்த வேடம் தரித்த உலகில் -&lt;br /&gt;வியக்கதகு விசயம்மெல்லம் பழிச்சொல்பெரும்.&lt;br /&gt;--தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-6901816926140580515?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/6901816926140580515/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=6901816926140580515' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6901816926140580515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6901816926140580515'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_10.html' title='அம்மாடி இந்த உலகம்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-2025117741421065238</id><published>2008-08-08T18:24:00.000-07:00</published><updated>2008-08-08T18:32:41.187-07:00</updated><title type='text'>எதார்த்தம்</title><content type='html'>நெருப்பு கணத்தில்...&lt;br /&gt;நிர்பந்ததில் எழுதிய கவிதையெல்லாம்-&lt;br /&gt;பின் என் மனதையும்,மேனியை சில்லிடச் செய்தவை அதிகம்.&lt;br /&gt;பொருமையாய்...கணங்களை விழுங்கி,&lt;br /&gt;சிந்தித்து தீட்டிய பல கவிதை...&lt;br /&gt;என்னை சோதிப்பதும்,சோர்வு கொள்ள செய்வதும் உண்டு.&lt;br /&gt;எழுதுவதற்காக மட்டுமன்று வாசிக்கப்படவும், &lt;br /&gt;நேசிக்கப்படவும் வரம் வேண்டும்.&lt;br /&gt;---தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-2025117741421065238?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/2025117741421065238/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=2025117741421065238' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2025117741421065238'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2025117741421065238'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_2338.html' title='எதார்த்தம்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-6563128597616597967</id><published>2008-08-08T12:54:00.000-07:00</published><updated>2008-08-08T12:55:39.797-07:00</updated><title type='text'>இதயமும், நீயும் ஒன்றே</title><content type='html'>அன்பே! &lt;br /&gt;நீ ஓயாமல் உழைத்துகொண்டிருக்கிறாய்! &lt;br /&gt;நானுறங்கினாலும்,&lt;br /&gt;என்னுடனே இருந்தும் நீ உறங்கவில்லை!&lt;br /&gt;அதனால் தான் உன்னை இதயம் என்கிறேன்!&lt;br /&gt;அது உறங்கினால் நானிறப்பேன்.&lt;br /&gt;நீ இயங்கவில்லையென்றாலும் நானிறப்பேன்!&lt;br /&gt;ஆக, இதயமும், நீயும் ஒன்றே!&lt;br /&gt;---தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-6563128597616597967?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/6563128597616597967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=6563128597616597967' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6563128597616597967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6563128597616597967'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_1587.html' title='இதயமும், நீயும் ஒன்றே'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-7296597145966903476</id><published>2008-08-08T12:49:00.000-07:00</published><updated>2010-09-18T11:33:44.024-07:00</updated><title type='text'>ஹைடெக்(கலி)காலம்.</title><content type='html'>ஆள் பாதி ஆடை பாதி அன்று சொன்னது.&lt;br /&gt;அரையில் பாதி கால் அளவே இன்று ஆடையானது.&lt;br /&gt;ஒரு ஆனைச்சார்ந்த சார்பு கற்பு என்றது,&lt;br /&gt;பல ஆனைச்சேர்ந்தால் நட்பு ஆனது.&lt;br /&gt;படிக்காத காலத்தில் இல்லாத பினியெல்லாம்.&lt;br /&gt;மெத்த படித்த பின் மேலும் கூடி புதிது,புதிதாய் தோன்றலானது.&lt;br /&gt;ஆடவர் நட்பு ஆடவருடன்,பெண்டீர் நட்பு பெண்டீருடன்.&lt;br /&gt;காண்ட்டீர் அக்காலம்.&lt;br /&gt;ஆட வரும்(டிஸ்கோதே)அனைவருமே நன்பர்கள்.&lt;br /&gt;அதினிலும் நாளுக்கொரு ரகசிய காதலன்,காதலி..&lt;br /&gt;ஹைடெக்(கலி)காலம்.&lt;br /&gt;ஆனும் பெண்னாய் மாறிடமுடியும்.&lt;br /&gt;பெண்ணு ம் ஆனாய் மாறிட முடியும்.&lt;br /&gt;விஞ்ஞானத்தின் விபரீத வளர்ச்சி-&lt;br /&gt;காலத்தின் நாகரீக சிதைவு.&lt;br /&gt;----(crown)தபால் காரன்.&lt;br /&gt;(Mohamed thasthageer)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-7296597145966903476?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/7296597145966903476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=7296597145966903476' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7296597145966903476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7296597145966903476'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_1538.html' title='ஹைடெக்(கலி)காலம்.'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-7444795871666030404</id><published>2008-08-08T12:41:00.000-07:00</published><updated>2008-08-08T12:47:51.829-07:00</updated><title type='text'>எந்தன் இனிய வீதி</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_s6BAkjG_Flw/SJyh57YUwrI/AAAAAAAAAAU/RJ93m_iH5Bs/s1600-h/45.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_s6BAkjG_Flw/SJyh57YUwrI/AAAAAAAAAAU/RJ93m_iH5Bs/s320/45.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5232234883662004914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை வீதிகள் நான் கண்டதும்,&lt;br /&gt;கடந்ததும்,கேள்விப்பட்டதும்...&lt;br /&gt;வரை படத்தில் பார்த்ததும்,வண்ணப்புகைபடத்தில் பார்த்ததும்.&lt;br /&gt;தொலைக்காட்சி வழிப் பார்த்ததும்.&lt;br /&gt;பல் வகை வீதிகள்....&lt;br /&gt;ஓரே மயான அமைதியாய் சில...&lt;br /&gt;மரன ஓலமாய் சில...&lt;br /&gt;கூட்டம்,கூட்டமாய் கூடவே மவுனமாய்..&lt;br /&gt;கேளிக்கையாய் கூட்டத்துடன் சில...&lt;br /&gt;மழைப்பொழிவாய்...&lt;br /&gt;சிலப்பனிப்பொழிவாய்..&lt;br /&gt;இன்ன பிற ,சுட்டெரிக்கும் சூரிய விளக்கில்.&lt;br /&gt;பகட்டாய் சில, அலங்கோலாமாய் பல..&lt;br /&gt;இப்படி நான் பார்த்த,அறிந்த,நடந்த வீதிகளில்,&lt;br /&gt;என்னை முதலில் சுமந்த...என் பிஞ்சு பாதம் பதிந்த...&lt;br /&gt;என் அன்னையும்,தந்தையும்,&lt;br /&gt;என் உறவுகளும்,சுற்றமும் -&lt;br /&gt;தினம் நடக்கும் என் பால்ய வீதி!&lt;br /&gt;பல நேரம் துற் நாற்றமும்,&lt;br /&gt;அலங் கோலமாய் இருப்பினும்,&lt;br /&gt;நான் எங்கு சென்றாலும்,என்னைதொடருகிறது.&lt;br /&gt;---தபால் காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-7444795871666030404?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/7444795871666030404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=7444795871666030404' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7444795871666030404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7444795871666030404'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_2989.html' title='எந்தன் இனிய வீதி'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_s6BAkjG_Flw/SJyh57YUwrI/AAAAAAAAAAU/RJ93m_iH5Bs/s72-c/45.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-7336764005327838590</id><published>2008-08-08T12:19:00.000-07:00</published><updated>2008-08-08T12:24:28.909-07:00</updated><title type='text'>பத்திரிக்கை (அ)தர்மம்!</title><content type='html'>பத்தி,பத்தியாய் நடப்புகளை திரித்து செய்தி யென்று,&lt;br /&gt;அதர்மம்,வண்மம்,காழ்புணர்சி,&lt;br /&gt;வேண்டாதவரை சாடல்,&lt;br /&gt;வேண்டியவரின் கூடல்!&lt;br /&gt;கற்பனை சரக்கை,&lt;br /&gt;விற்பனைகுதிரையில் ஏற்றி,&lt;br /&gt;உலகமெலாம் வலம் வர செய்(தி)து,&lt;br /&gt;கடிவாளம் கையில் பிடித்து &lt;br /&gt;பிழை செய்யும் இக்காலப்பத்திரிக்கை.&lt;br /&gt;வர்தக காற்றில் காலத்தே&lt;br /&gt;தூற்றி கொள்ளும் இந்த நரிதந்திரகூட்டத்திற்கு&lt;br /&gt;விசிறியாய் வாசகனாய்,&lt;br /&gt;வேர்க்க,வேர்க்க செய்தீ படித்து பின்-&lt;br /&gt;அதன் அதனை நம்பிடும் வேடிக்கை கூட்டம் வாடிகையாய்-&lt;br /&gt;இருக்க கானும் பொழுதினில்.....&lt;br /&gt;சுயபுத்தி நானமுற,சுயமரியாதை சுடுகிறதே!.&lt;br /&gt;எனக்குள்ளே எழுந்த சினம் தீப்பிழம்பாய்....&lt;br /&gt;என்று எம் மக்களுக்கும் எழும்?-&lt;br /&gt;அன்றே தீய பல பத்திரிக்கை தீயிட்டு கொழுத்தபடும்.&lt;br /&gt;பின் வரும் காலங்களில் &lt;br /&gt;நல்ல பல பத்திரிக்கை தோன்றி-&lt;br /&gt;திசையெங்கும் எட்டும் - நல் செய்தி.&lt;br /&gt;------தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-7336764005327838590?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/7336764005327838590/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=7336764005327838590' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7336764005327838590'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7336764005327838590'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_2017.html' title='பத்திரிக்கை (அ)தர்மம்!'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-3382035178888868767</id><published>2008-08-08T12:10:00.000-07:00</published><updated>2008-08-08T12:16:47.554-07:00</updated><title type='text'>இன்றும் உயிருடன் இறந்தகாலம்</title><content type='html'>வண்ணமில்லா அன்னாள் புகைப்படம்!&lt;br /&gt;சிரித்த முகத்துடன் எண்ணம் கவர,&lt;br /&gt;நினைவு பின்னோக்கி கொக்கிப்போட!&lt;br /&gt;வறுமை நெடியிலும் சின்ன வசந்தம் வீசிய தருணம்!&lt;br /&gt;அன்று அடுத்த வேளை உணவு பகல் கணவு!&lt;br /&gt;பசிதரும் மெல்லிய கிள்ளல்!&lt;br /&gt;கூரை ஓட்டையின் வழி வந்து விழும் நிலாவின் எச்சில்!&lt;br /&gt;காலம் இழுத்து வந்து வசதி தந்தாலும்,&lt;br /&gt;ஒவ்வொரு நிமிடமும்....&lt;br /&gt;வசதி காற்றின் குளிரிலும்- மேனி வேர்கிறது.&lt;br /&gt;இன்றோ சுற்றமே போலியாய் ...&lt;br /&gt;நிகழ்காலம்- வெப்பம் வீசும் காற்றாடியாய்!&lt;br /&gt;வண்ண புகைப்படத்தில் கூட,&lt;br /&gt;ஒப்பனை சிரிப்பை ஒட்ட வைக்கும் நிக(ழ)ல்(கோ)காலம்.&lt;br /&gt;---தபால் காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-3382035178888868767?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/3382035178888868767/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=3382035178888868767' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/3382035178888868767'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/3382035178888868767'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_08.html' title='இன்றும் உயிருடன் இறந்தகாலம்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-480248366323140491</id><published>2008-08-07T19:41:00.000-07:00</published><updated>2008-08-07T19:47:14.353-07:00</updated><title type='text'>மெய்யெனும் போர்வைக்குள்</title><content type='html'>மெய்யெனும் போர்வைக்குள்&lt;br /&gt;பொய்யப்பர்கள் நடமாட காணீர்!&lt;br /&gt;நெஞ்சினை நிமிர்த்தி! நெஞ்சுரம் கொண்டு,&lt;br /&gt;படைதவனுக்கே அஞ்சி மற்றவர் முன்னின்று...&lt;br /&gt;தீயவர்முகத்தில் காறி உமிழும் என்னை பொய்யரெனும்,&lt;br /&gt;பொய்யாய் மூடிப்போட்ட,&lt;br /&gt;மெய்யப்பன் யென தன்னை அழைக்கும்-&lt;br /&gt;அந்த பொய்யர்கள் ஒரு நாள்,&lt;br /&gt;படைத்தவனால் அடையாளம் கானப்படும் நாளில்,&lt;br /&gt;பெய்யென பெய்யும் மழை!&lt;br /&gt;---தபால் காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-480248366323140491?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/480248366323140491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=480248366323140491' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/480248366323140491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/480248366323140491'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_9802.html' title='மெய்யெனும் போர்வைக்குள்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-6922114700913654160</id><published>2008-08-07T19:38:00.000-07:00</published><updated>2008-08-07T19:40:47.979-07:00</updated><title type='text'>மீன் கொத்தி பறவை நான்</title><content type='html'>வாய்புக்காக வட்டம் அடிக்கும் மீன் கொத்திப் பறவையாய்,&lt;br /&gt;குளம்(அலுவலகம்) தோறும்....&lt;br /&gt;வட்டமடித்து வலம் வந்தும்...&lt;br /&gt;சிபாரிசு வலை வீசி, மீன் பிடிக்கும் வேட்டைகாரன் முன்...&lt;br /&gt;தோற்றாலும்,மீண்டும்,மீண்டும் -&lt;br /&gt;மீன் வேட்டையில் சோர்வடையாமல்...&lt;br /&gt;வரும்மீனுக்காய்,கருவாடாய்காயும் மீன்கொத்தி நான்!.&lt;br /&gt;---தபால் காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-6922114700913654160?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/6922114700913654160/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=6922114700913654160' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6922114700913654160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6922114700913654160'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_5964.html' title='மீன் கொத்தி பறவை நான்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-58876722786071640</id><published>2008-08-07T19:36:00.000-07:00</published><updated>2008-08-07T19:37:40.523-07:00</updated><title type='text'>ராமர் என்றாலே பாலமா?பாவமா?</title><content type='html'>பாலத்தில் விரிசல் வந்தால்சரி செய்யலாம்.&lt;br /&gt;பாலத்தால் விரிசல் வந்தால்?&lt;br /&gt;உறவிற்கு பாலம் கேட்டால்-&lt;br /&gt;உறவுகள் பிரிக்கப்படுகிறது&lt;br /&gt;நாட்டை இணைப்பதற்கு பதில்&lt;br /&gt;நாட்டில் இதயங்கள் இடிக்கபடுகிறது.&lt;br /&gt;பாபர் பள்ளிதான் இடிதீரெ-&lt;br /&gt;சில பாவம் போக்க ராமர் பாலமாவது கட்டவிடுங்களே.&lt;br /&gt;----தபால் காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-58876722786071640?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/58876722786071640/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=58876722786071640' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/58876722786071640'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/58876722786071640'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_9415.html' title='ராமர் என்றாலே பாலமா?பாவமா?'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-2458352800577884404</id><published>2008-08-07T19:33:00.000-07:00</published><updated>2008-08-07T19:35:38.764-07:00</updated><title type='text'>கைம் பெண்</title><content type='html'>குற்றமேசெய்யாமல்,காலத்தின் முழு ஆயுள் கைதி.&lt;br /&gt;இறந்தவனுக்காக செத்து,செத்து வாழ்பவள்.&lt;br /&gt;வண்ணம் இழந்த வெள்ளை மலர்.&lt;br /&gt;இதயத்தில் முள்தாங்கிய வெள்ளை ரோசா.&lt;br /&gt;கால் கட்டு(திருமணம்) அவிழ்ந்தும் சுதந்திரமாய் நடக்க முடியாதவள்.&lt;br /&gt;இன்பத்தின் தூற்றல்.&lt;br /&gt;சோகத்தின் வறட்டு சிரிப்பு.&lt;br /&gt;கணவுகளின் பெரும் மூச்சு.&lt;br /&gt;நிசத்தின் ஏக்கம்.&lt;br /&gt;மகிழ்சியின் துக்கம்!&lt;br /&gt;வாழ்வின் சாபம்.&lt;br /&gt;ஆரோக்கியத்தின் முடம்.&lt;br /&gt;அவசியத்தின் புறக்கனிப்பு.&lt;br /&gt;தேவையின் பற்றாக்குறை&lt;br /&gt;என்று தீறும் இந்த கொடுமைகள்?&lt;br /&gt;அன்றே- &lt;br /&gt;மாதம் மும்மாரி பொழியும். &lt;br /&gt;---தபால் காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-2458352800577884404?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/2458352800577884404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=2458352800577884404' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2458352800577884404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2458352800577884404'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_6342.html' title='கைம் பெண்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-2748621303058376914</id><published>2008-08-07T19:30:00.000-07:00</published><updated>2008-08-07T19:33:01.548-07:00</updated><title type='text'>கவலைக்கு எத்தனை விரல்கள்</title><content type='html'>கால்களை காலனியில் மறைத்து நம்மால் நடக்கமுடிகிறது.&lt;br /&gt;ஆனால் ,கவலைகளை மறைக்க ஏதேனும் உறை உண்டா?&lt;br /&gt;கவலையில்லாமல் நடக்கமுடியுமா? &lt;br /&gt;வாழ்வின் தூரம் கடக்க முடியுமா? &lt;br /&gt;நிழலாய் நிசம் என்றும் தூரத்துவதால்...&lt;br /&gt;கவலையா இருக்குது கவலைய நினச்சு!&lt;br /&gt;--தபால் காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-2748621303058376914?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/2748621303058376914/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=2748621303058376914' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2748621303058376914'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2748621303058376914'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_4999.html' title='கவலைக்கு எத்தனை விரல்கள்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-2302184511986277716</id><published>2008-08-07T19:24:00.000-07:00</published><updated>2008-08-07T19:30:22.692-07:00</updated><title type='text'>காலம் மாறிடுச்சு கணிணி காலமாச்சு</title><content type='html'>நல்லா தலைவலி,&lt;br /&gt;பொட்டெல்லாம் தெரிக்குது.&lt;br /&gt;ஆபிஸூல பிராஜெக்ட் கழுதளவு!&lt;br /&gt;லீவுபொபோட முடியாது.&lt;br /&gt;இன்னும் தூங்கல பொழுதுவிடிஞ்சிருமெ!&lt;br /&gt;டாட்டரை கின்டெர்கார்டெனில் போய்விடனும்.&lt;br /&gt;அவள் அடுத்த ரூமில அசந்து தூங்குறா!&lt;br /&gt;பிள்ளைய காலைலெ ஸ்கூலுக்கு விடச்சொன்னா-&lt;br /&gt;இங்லீசுல காச்,மூச்னு கத்துவா!&lt;br /&gt;ஐயம் ஆல்சோ வொர்க்கிங் ஐயம் நாட் ப்ரீ-&lt;br /&gt;ஐ ஹவ் டு டூ லாட் ஆப் வொர்க் ரைட்னு கத்துவாள்!&lt;br /&gt;என்ன செய்ய எல்லாம் தலைவிதி!&lt;br /&gt;டைலனால் ரெண்டு போடுவோமா?&lt;br /&gt;(மனதினில் மவுனமாய் சிந்தனை-&lt;br /&gt;சட்டென்று பொட்டில் உதிதத்தது அம்மாவின் யோசனை). &lt;br /&gt;இந்னேரம் அம்மாவ இருந்தா பச்சிலை பத்து போட்டு நெற்றியில் நீவிவிடிருப்பாள்.&lt;br /&gt;போனதீபாவளிக்கு பத்து நிமிடம் பேசியது.&lt;br /&gt;அம்மாவிடம் உடனே பேசினான்.&lt;br /&gt;அவள் கனிவு,விசாரனை......அம்மானா,அம்மாதான்-&lt;br /&gt;அம்மான்னாஅன்புதான்.&lt;br /&gt;தலைவலி சற்று நீங்கியதை உணர்ந்தவனாக,&lt;br /&gt;(மறுபடியும் உறங்க சென்று நன்று உறங்கிபோனான்- பொறியில் மாட்டிய கணினிபொறியாளன்).&lt;br /&gt;---தபால் காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-2302184511986277716?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/2302184511986277716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=2302184511986277716' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2302184511986277716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2302184511986277716'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_8.html' title='காலம் மாறிடுச்சு கணிணி காலமாச்சு'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-8281706091427415407</id><published>2008-08-07T19:20:00.000-07:00</published><updated>2008-08-07T19:24:32.400-07:00</updated><title type='text'>இனி ஒரு விதி செய்வோம்</title><content type='html'>ஆத்தா தவறிட்டா!&lt;br /&gt;அய்யப்பனுக்கு காதுகுத்து!&lt;br /&gt;டூரிங் டாக்ஸீயிலெ புதுபடம்!பலான,பலான இத்தியாதிகள்!&lt;br /&gt;(எத்தன வித தகவல் ,பேச்சு,காட்டு கத்தல்)&lt;br /&gt;எப்படா ஒளியும் இந்த செல்லு போனு?&lt;br /&gt;இனி எம் மவன் காலதிலேயாவது இத ஒளிக்க விதி செய்வோம்!&lt;br /&gt;விஞ்சான ராசாகளா ஏதாவது செய்யுங்களே.&lt;br /&gt;அளவுக்கு மிஞ்சினா அமுதமும் விசதாங்கோ!&lt;br /&gt;விஞ்சான வீரிய வளர்ச்சி இப்ப காதுகுள்ள ஓனான்.&lt;br /&gt;------தபால் காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-8281706091427415407?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/8281706091427415407/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=8281706091427415407' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/8281706091427415407'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/8281706091427415407'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_6303.html' title='இனி ஒரு விதி செய்வோம்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-4077340440437565753</id><published>2008-08-07T19:18:00.000-07:00</published><updated>2008-08-07T19:20:50.851-07:00</updated><title type='text'>ஒரு கிராமத்தானின் புலம்பல்</title><content type='html'>கந்துக்கு வட்டி தறான்&lt;br /&gt;மாதமானதும்களுத்துளே கைய வைய்கான்!&lt;br /&gt;எதனமுற கட்டினாலும்-&lt;br /&gt;எல நடிகை வயச போல, அதே தொக சொல்லுதான்!&lt;br /&gt;காலமெல்லாம் ஒலச்சிஓடா போனலும்!&lt;br /&gt;ஆஸ்தியெல்லாம்(ஓல குடிசையும்,ஓட்ட ஒடிசலுந்தான்)&lt;br /&gt;கரஞ்சாலும் இவன் தொந்தரவு நிக்காதெ! &lt;br /&gt;நா மறஞ்ச பின்னாடி எம்மவன நினச்சாதான் பாவமாயீக்குது.&lt;br /&gt;---தபால் காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-4077340440437565753?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/4077340440437565753/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=4077340440437565753' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/4077340440437565753'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/4077340440437565753'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_2152.html' title='ஒரு கிராமத்தானின் புலம்பல்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-6516642396652610676</id><published>2008-08-07T19:12:00.000-07:00</published><updated>2008-08-07T19:17:28.502-07:00</updated><title type='text'>ஆசிரி(றி)யன்</title><content type='html'>சீரிய பணி ஆசிரியர் பணி!&lt;br /&gt;கற்றவரே காமுறுவர்!&lt;br /&gt;சில கற்றவர் காமமுறும் அவலம்.&lt;br /&gt;பள்ளி பாடம் சொல்லிக்கொடுவென்றால்,&lt;br /&gt;பள்ளியறை பாடம் சொல்லும் காமுகனாய்.&lt;br /&gt;கல்வி முறையைகலவி முறையாக்கும் கயவனாய்!&lt;br /&gt;சாதி,மதம் பதிவுசெய்து கல்வியில் இடம் கொடுத்தாய்!&lt;br /&gt;பின் பால்ய பெண்சாதிபிள்ளைகளை,&lt;br /&gt;உன் பெண்சாதியாய் ஏன்டா பாவித்தாய்.?&lt;br /&gt;மகரந்தச் சேர்க்கை பாடம் செல்லாமல்-&lt;br /&gt;அந்த மலர்(தளிர்)களுடன் சேர்க்கை செய்தாய்.&lt;br /&gt;மாணக்கர் தவறு செய்தால் இருக்கையின் மேல் ஏற்றி தண்டனை தருவாய்!&lt;br /&gt;உன் தவறுகளை தண்டிக்க உன்னை தூக்கு மரம் ஏற்றலாமே?&lt;br /&gt;நீ வாழ்கைப் புத்தகத்தில்அச்சுப்பிழை,&lt;br /&gt;பிழைத்திருத்திகொள்,இல்லையெனில் திருத்தப்படுவாய்.&lt;br /&gt;-----தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-6516642396652610676?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/6516642396652610676/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=6516642396652610676' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6516642396652610676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6516642396652610676'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_4096.html' title='ஆசிரி(றி)யன்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-3748195851793233815</id><published>2008-08-07T19:07:00.002-07:00</published><updated>2008-08-07T19:12:22.631-07:00</updated><title type='text'>குறுக்கீடுகள்</title><content type='html'>ஆரம்பபள்ளி காலதில்,&lt;br /&gt;ஏதேனும் பேசினால் இருக்கையின் மேல் ஏற்றிடும் ஆசிரியை!&lt;br /&gt;விளையாடும் பொழுதினில்,&lt;br /&gt;விகடமாய் பேசினால் நண்பர்கள் சொன்ன அருவை வாயமூடு!&lt;br /&gt;பணி இடத்தில்...&lt;br /&gt;பணியினூடேபேசிய பொழுதினில் உடன் பணி புரிந்தவர்கள் சொன்ன-&lt;br /&gt;சும்மா தொன தொனதொனக்காத!&lt;br /&gt;குடும்பத்தில் முக்கிய முடிவு எடுக்கயில்...&lt;br /&gt;மூத்தவங்க இருக்கும் போது ,&lt;br /&gt;முந்திரி கொட்டையாட்டம் பேசாதீங்க உங்க வாய தைக்கனும்!&lt;br /&gt;-தடுத்துச் சொன்ன இல்லத்தரசி!&lt;br /&gt;இத்தனை குறுக்கீடுகளினூடே,&lt;br /&gt;நான் மனதில் பேசும் மவுனமொழியை,&lt;br /&gt;யாராலும் தடுக்க முடியலெ என்ற ஆனந்தம் என்றும்,எப்பொழுதும்.&lt;br /&gt;--தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-3748195851793233815?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/3748195851793233815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=3748195851793233815' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/3748195851793233815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/3748195851793233815'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_1296.html' title='குறுக்கீடுகள்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-3198879220143990588</id><published>2008-08-07T19:07:00.001-07:00</published><updated>2008-08-07T19:07:27.475-07:00</updated><title type='text'>ஹைகூகள்</title><content type='html'>1.என்னுடனே தொடர்ந்து வந்தது&lt;br /&gt;எங்கே சென்றது? -இளமை.&lt;br /&gt;2.குளிரிலும் வேர்க்கிறது!!-குளிர் பான பாட்டில்.&lt;br /&gt;3.இருவரியாய் நீயும், நானும் -பொருள் பொதிந்த இன்ப ஹைகூ.&lt;br /&gt;4.மன கூட்டில் ஆயிரம் ஆசைகள்,ஒவ்வொன்றாய் தலை காட்டும்-ஆமைபோல்.&lt;br /&gt;5.இரவினில் கலந்து,பகலில் வெளிப்படும் தோழி- நிழல்.&lt;br /&gt;6.அவள் மறதி போன்றவள்!! என்றும் மறக்க முடியாததால்.&lt;br /&gt;7.வளைந்து ஓடிடும் ஆறு-இளைபாறினால் அது குட்டை.&lt;br /&gt;8.ரகசியத்தை,பகீரங்க படுதியது-தொலைந்து போன காதல் கடிதம்.&lt;br /&gt;9.அழியாத கிருக்கல் என் கைகளிலே-ரேகை.&lt;br /&gt;10.ஆண்டுகளாய் கூடவே இருந்து பின் காட்டி கொடுத்த துரோகி-நாள் குறிப்பேடு.&lt;br /&gt;11.எனக்கு நானே வலை விரித்தேன் -இரவில் கொசுத்தொல்லை &lt;br /&gt;--தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-3198879220143990588?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/3198879220143990588/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=3198879220143990588' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/3198879220143990588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/3198879220143990588'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_07.html' title='ஹைகூகள்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-2462461165265402370</id><published>2008-08-06T17:40:00.000-07:00</published><updated>2008-08-06T17:42:17.097-07:00</updated><title type='text'>விதியே முடிவெழுதும்</title><content type='html'>மயிரை வழித்தெடுத்து,&lt;br /&gt;மொட்டைத் தலையில்...&lt;br /&gt;உன் பெயர் எழுதி  வலம் வந்தேன்!&lt;br /&gt;எழுதியவை நீரில் எழுதி கரைவதுபோல்,&lt;br /&gt;காலம் கரைத்தது.&lt;br /&gt;பின் என் தலையினுள் இருந்த தலையெழுத்து!&lt;br /&gt;நீ வேரொருத்தனுக்கு கழுத்தை நீட்ட சாட்சி கையெழுத்துப்போட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-2462461165265402370?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/2462461165265402370/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=2462461165265402370' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2462461165265402370'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2462461165265402370'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_06.html' title='விதியே முடிவெழுதும்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-2247898272624839227</id><published>2008-08-04T17:01:00.000-07:00</published><updated>2008-08-04T17:39:40.216-07:00</updated><title type='text'>பாட்டியும் அவள் சொன்ன கதைகளும்.</title><content type='html'>நேற்று நண்பர்களுடன் குசாலம் படம் பார்த்தேன் !&lt;br /&gt;கதை? ஆ... ஊ... சூப்பர்! யென்றனர்...&lt;br /&gt;பரவாயில்லை ரகமே!.&lt;br /&gt;சென்ற மாதம் தசாஅவதாரம் கதையில்லை நல்ல கலை நேர்த்தி!&lt;br /&gt;தி டார்க் நைட் ஆங்கிலப்படம்-பிரம்மாண்ட பொழுது போக்கு!&lt;br /&gt;ஹாரிப்பாட்டர் நம்ப முடியாத சாகாச சித்திரம்.&lt;br /&gt;பல மொழிப்படம் ,பல நாட்டுப்படம் -&lt;br /&gt;பார்த்ததும்,படித்ததும்,கதை கேட்டதும்...&lt;br /&gt;இன்னும் என் ஜீவனில் ஓடிக்கொண்டிருக்கும்...&lt;br /&gt;அதீத கற்பனை யற்ற !திரை வடிவம்,எழுத்துவடிவம் பெறாத..&lt;br /&gt;காலம் கடந்தும்,கண் கொட்ட இரவில் விழித்திருக்கச் செய்ததும்!&lt;br /&gt;என்னை பல நேரம் தாலாட்டுக்கு பதில்  கேட்டுக்கொண்டே தூங்க வைத்ததும்!&lt;br /&gt;நான் என்னுள் திருப்பி,திருப்பி அசைப்போட்ட....&lt;br /&gt;பாட்டி சொன்னக் கதைகளே!!!&lt;br /&gt;என்றும் என்னை கவர்கிறது.&lt;br /&gt;பாவம் இக்கால பிள்ளைகள் பாட்டி கதைகளும் இல்லை,&lt;br /&gt;கதை சொல்லக்கூடிய பாட்டிகளும் வீட்டில் இல்லை!&lt;br /&gt;எல்லாப்பாட்டிகளும் முதியோர் இல்லத்தில்!.&lt;br /&gt;----தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-2247898272624839227?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/2247898272624839227/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=2247898272624839227' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2247898272624839227'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2247898272624839227'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_04.html' title='பாட்டியும் அவள் சொன்ன கதைகளும்.'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-8985064604717567372</id><published>2008-08-01T20:00:00.000-07:00</published><updated>2008-08-01T20:42:45.109-07:00</updated><title type='text'>துயரதுக்கு தயாராகுங்கள் அம்மா!</title><content type='html'>போகிறேன் அம்மா!&lt;br /&gt;வீட்டைவிட்டு வெளியில் போகும் போது,&lt;br /&gt;போய் வருகிறேன் என்ற காலம் போய் விட்டது!&lt;br /&gt;இன்றொ ஒவ்வொரு கணமும்,&lt;br /&gt;தினமும் கவலையாயும்,கலவரமாயும் கரைகின்றது.&lt;br /&gt;அமைதிப்பூங்கா என்ற சொல்லே கண்பட்டு,இன்று யுத்த பூமியாய்,&lt;br /&gt;காற்றிலெல்லாம் ரத்த வாடையும்,செத்த வாடையும்.&lt;br /&gt;அந்த ரத்த வாடை நெருங்கிய ரத்தத்தின் ரத்த வாடைகள்.&lt;br /&gt;என் நேரத்திலும் ஏதும் நேரலாம், நானும் கொலைசெய்யப்படலாம்,&lt;br /&gt;உருட்டு கட்டையெல்லம்இப்போதில்லை!&lt;br /&gt;சூலாயுதமும்,ஆர்.டி.எக்ஸ்.குண்டுகளும்,&lt;br /&gt;மதவெறிகளின் கையாயுதங்கள்.&lt;br /&gt;மரணிக்கலாம்,அல்லது சாட்சி என்றும் கைது செய்யப்படலாம்.&lt;br /&gt;பொய் வழக்கு போடப்படலாம்.&lt;br /&gt;எல்லா துயரங்களை எதிர் கொள்ள தயார் படுத்திக்கொள் !&lt;br /&gt;நானும் தான் தயாராகிவிட்டேன் துயரங்களை எதிர்கொள்ள-&lt;br /&gt;ஒருகாள் வெளியில் போய் வருவதற்குள்...&lt;br /&gt;அம்மா! நினைத்துப்பார்க்கவே நெஞ்சை அடைக்கிறது-&lt;br /&gt;ஒரு வேளை நம் வீட்டுக்கு தீவைத்தோ!குண்டுவைத்தோ,&lt;br /&gt;வீடு புகுந்து கலவர காரர்களால் வெட்டியோ....&lt;br /&gt;அம்மா! நெஞ்செல்லம் வலிக்கிறது.&lt;br /&gt;இப்படி தானமா ஸ்டைன் பாதிரியையும்,அவர் மகன் சின்ன பாலகனையும்...&lt;br /&gt;இது போல் எத்தனை உயிர்கள்....&lt;br /&gt;அன்றும்,இன்றும், நாளையும்....?&lt;br /&gt;-----தபால்காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-8985064604717567372?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/8985064604717567372/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=8985064604717567372' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/8985064604717567372'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/8985064604717567372'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post_01.html' title='துயரதுக்கு தயாராகுங்கள் அம்மா!'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-779751506542594053</id><published>2008-08-01T10:53:00.000-07:00</published><updated>2008-08-01T11:04:13.843-07:00</updated><title type='text'>வின்னேறிப் போவோம் ஏரியில் நீராட!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_s6BAkjG_Flw/SJNOU5xMhYI/AAAAAAAAAAM/O898QkeSM1w/s1600-h/ethane-lake-titan-250_01082008.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_s6BAkjG_Flw/SJNOU5xMhYI/AAAAAAAAAAM/O898QkeSM1w/s320/ethane-lake-titan-250_01082008.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5229609713318790530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பசடேனா (கலிபோர்னியா): சனியின் துணைக் கோளும், அதன் சந்திரனுமான டைட்டனில் மிகப் பெரிய ஏரிகள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 1997ம் ஆண்டு காசினி என்ற விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலம் கடந்த 2004ம் ஆண்டு சனி கிரகம் அருகே சென்றடைந்தது. சனி கிரகத்தையும் அதன் துணைகோளான (சந்திரன்) டைட்டனையும் அது ஆய்வு செய்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையி்ல் காசினி அனுப்பியுள்ள புதிய படங்களில் டைட்டனில்  திரவங்கள் கொண்ட ஏரிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து நாசா கூறியிருப்பதாவது: டைட்டனில் மிகப்பெரிய ஏரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நீர் இருப்பதுபோல தோன்றினாலும் உறுதியாக கூறமுடியவில்லை. நீர் அல்லது ஈத்தேன் போன்ற வேறு ஏதாவது திரவம் போன்ற பொருள் அதில் உள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை அவை வெறும் இருள் சூழ்ந்த பெரும் பள்ளங்களாக இருக்க இருக்கக் கூடும். மீத்தேன், ஈத்தேன், லேசான ஹைட்ரோகார்பன் ஆகியவை அதில் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதி்ல் ஒரு ஏரி சுமார் 20,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்து கிடக்கிறது என்று&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-779751506542594053?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/779751506542594053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=779751506542594053' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/779751506542594053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/779751506542594053'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/08/blog-post.html' title='வின்னேறிப் போவோம் ஏரியில் நீராட!'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_s6BAkjG_Flw/SJNOU5xMhYI/AAAAAAAAAAM/O898QkeSM1w/s72-c/ethane-lake-titan-250_01082008.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-6616672566766424145</id><published>2008-07-31T19:02:00.000-07:00</published><updated>2008-07-31T19:05:20.689-07:00</updated><title type='text'>நவீன கேமிராவும்காம நாய்களின் பார்வையும்</title><content type='html'>சில நேரங்களில் சிலரின் ரசனை எவ்வளவு கீழ்த்தரமாக மாறுகிறது.சமீபத்தில் என்னுடன் பணி புரியும் இரு மலையாளிகள் ஒரு வீடியோ கிளிப்-ஐ ப்ளூ டூத் -ல் தங்களுக்கு பரிமாரிக் கொண்டிருந்தனர், நினைப்பதற்கே அருவருப்பாக உள்ள ஒன்று அந்த கிளிப்பில் இருந்தது, இன்று சாதரணமாக பெரும்பாலான இளைஞர்களால் விரும்பிப் பார்க்கப்படும் ப்ளூ fபில்ம் இல்லை அது.பெண்களின் அங்கங்களை பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் கேமராக்கள் கழிவறை வரை சென்றிருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.அது ஏதோ ஒரு ஹாஸ்பிடல்லாகத்தான் இருக்கவேண்டும். ஒரு மிருகம் பெண்களின் கழிவறையின் மேல் பகுதியில் கேமராவைப் பொருத்திவிட்டுச் சென்று விட்டது அதில் அன்று இயற்கைத்தேவையைப் பூர்த்தி செய்ய வந்த அனைவரும் (அந்த கேமராவில்) படம் பிடிக்கப்பட்டு விட்டனர் அவை இன்று சர்வ சாதரணமாக ப்ளூ டூத்தில் பரிமாரப்பட்டுக் கொண்டிருக்கிறது.எது எதெற்க்கெல்லாம் பெண்கள் பயப்பட வேண்டியிருக்கிறது இனி பொதுக் கழிவரையை பெண்கள் பயன்படுத்த வேண்டுமென்றால் அவர்கள் அதை முழுவதுமாக சோதனை செய்து விட்டுத்தான் பயன் படுத்த வேண்டும் போலிருக்கிறது. என்ன ஒரு கொடுமை.என்னதான் நாம் விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டதாக மார்தட்டிக் கொண்டாலும் பெண்களை இன்றும் போகப் பொருளாகத்தான் உலகம் பார்க்கிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணம் இல்லாமல் வேறென்ன.இது பெண் இனத்தை நோக்கித் தொடுக்கப்பட்டிருக்கும் பலமான தாக்குதல், நல்ல மனம் உள்ள யாரலும் சகித்துக் கொள்ள முடியாத ஒரு அவமானகரமான வரலாற்றுக் கருப்புப் புள்ளி. &lt;br /&gt;நன்றி:www.adiraipost.blogspot.com &lt;br /&gt;Posted by:www.crownthasthageer.blogspot.com( அரிச்சுவடி)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-6616672566766424145?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/6616672566766424145/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=6616672566766424145' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6616672566766424145'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6616672566766424145'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_3327.html' title='நவீன கேமிராவும்காம நாய்களின் பார்வையும்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-2644631746641342668</id><published>2008-07-31T15:58:00.000-07:00</published><updated>2008-08-01T20:52:04.103-07:00</updated><title type='text'>நடிகனடா நான் நடிகனடா</title><content type='html'>நடிகனடா நான் நடிகனடா-வேசம் போடும் நடிகனடா&lt;br /&gt;கோசம் போட ஒரு கோடி மூடனுண்டு!&lt;br /&gt;பாசம் காட்ட பல கோடிபக்தனுண்டு!&lt;br /&gt;வேசம் கலஞ்சாலும்,&lt;br /&gt;மோசம் செஞ்சாலும் ஏன் என்று எதிர்க்க ஆளுமில்ல!&lt;br /&gt;என கடவுளா மதிப்பான்,உயிரையும் கொடுப்பான் தமிழன்!&lt;br /&gt;நான் ஒருதவ சொன்னா- நூறு தடவ குட்டிகரணம்  போடுவான்!&lt;br /&gt;சாமியே சரணம் ரஜினியே காரணம் என்று பாடுவான்!&lt;br /&gt;தமிழணும் ,தமிழணும் எனக்காய் மோதுவான்!&lt;br /&gt;தலைவா,தலைவா என தினமும் பாடுவான்.&lt;br /&gt;சோத்துக்கு தினம் போராடுவான்!&lt;br /&gt;என் படத்துக்கு தினம் மாலைப்போடுவான்!&lt;br /&gt;உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணினால் கேட்க யாருமில்ல!&lt;br /&gt;பிறந்த மண்ணுக்கு அள்ளி கொடுக்க தடுக்க யாருமில்ல!&lt;br /&gt;சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா- &lt;br /&gt;சின்ன குழந்தையும் சொல்லும்! &lt;br /&gt;நடிகனடா தமிழ் நாட்டுக்கு கர்னாடக நடிகனடா!&lt;br /&gt;&lt;br /&gt;-------தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-2644631746641342668?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/2644631746641342668/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=2644631746641342668' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2644631746641342668'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2644631746641342668'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_31.html' title='நடிகனடா நான் நடிகனடா'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-5912198006061435103</id><published>2008-07-30T18:58:00.000-07:00</published><updated>2008-07-30T20:06:50.612-07:00</updated><title type='text'>அவர்களிடம் போய் சொல்வார்யாரோ?(கவிதையாய் ஒரு கதை)</title><content type='html'>&lt;span style="font-family:times new roman;font-size:100%;"&gt;&lt;strong&gt;காதலன்:(மனதினுல் கேட்கும் கேள்வி)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-family:times new roman;"&gt;&lt;strong&gt;கண்ணே!&lt;br /&gt;&lt;br /&gt;கணினி வந்திருந்த சில ஆண்டுகளில்.. &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:times new roman;font-size:100%;"&gt;&lt;strong&gt;நான் உன் வீட்டுக்கு உன் அக்காவான என் ஆசிரியையிடம்&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி பயிற்சி பாடம் கற்று வந்த நாள் முதல்..&lt;br /&gt;&lt;br /&gt;உன் மேல் காதல் கொண்டதை...&lt;br /&gt;&lt;br /&gt;காகிதத்தில் கவிதையென்ற பெயரில் என் காதலை&lt;br /&gt;&lt;br /&gt;கிருக்கிவைத்த காகிதத்தை-&lt;br /&gt;&lt;br /&gt;உன் வீட்டு தாழ்வாரத்தில் செறுகி வைத்தேன்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:times new roman;font-size:100%;"&gt;&lt;strong&gt;என்றாவது நீ பார்த்து காதலிப்பததை&lt;br /&gt;&lt;br /&gt;புரிந்துகொள்வாய்யென்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:times new roman;font-size:100%;"&gt;&lt;strong&gt;ஏழு ஆண்டுகள் ஆகிய பின்னும் நீ இன்னும் பார்க்க&lt;br /&gt;&lt;br /&gt;வில்லையென்பதை உன் வீட்டில் நலம்விசாரிக்க&lt;br /&gt;&lt;br /&gt;வந்ததுபோல்,தாழ்வாரத்தை துழாவினேன் -&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் என் காதலை சுமந்த கடிதம் அங்கே!&lt;br /&gt;&lt;br /&gt;அன்பே ! என்று நீ பார்ப்பாய்?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையாயினும், உன் வீட்டில் யாரானும் பார்த்து&lt;br /&gt;&lt;br /&gt;முடிவுஒன்று நேரட்டுமே!&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை காதல் வேதனையாய் நெஞ்சை குடைகிறதே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:times new roman;font-size:100%;"&gt;&lt;strong&gt;(அதே வேளை காதலியும் மனதுக்குள்..&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு தாழ்வாரத்தைப்பார்த்த படி நினைவுகளால் கேட்டும் கேள்வி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:times new roman;font-size:100%;"&gt;&lt;strong&gt;நேற்று நீ என் வீடு வந்தாய்!&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணத்துப்பூச்சி என் உள்ளத்தில் பறக்க கண்டேண்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பே! நீயனக்கு எழுத்திய காதல் கடிதம் படித்து,&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் காதலை பதிலாய் காகிதத்தில் எழுதி&lt;br /&gt;&lt;br /&gt;அத்தாழ்வாரத்தில் செறுகி வைத்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டுகள் ஏழு ஆயின!&lt;br /&gt;&lt;br /&gt;நீ நேற்று வந்ததும்,உன் கைகள் தாழ்வாரத்தை வருடியதும்&lt;br /&gt;வாடிய மனம் மகிழ்வு கொண்டது!&lt;br /&gt;&lt;br /&gt;பின் நீ அக்கடிதம் எடுத்துப்பாராமல் சென்றதும் என் சுவாசம்&lt;br /&gt;&lt;br /&gt;சுருங்கியது என் செய்வேன்? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:100%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;என்னவனே! நீயெனை இப்பொழுதும் விரும்புகிறாயா&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:times new roman;font-size:100%;"&gt;&lt;strong&gt;(யாரவது அவர்களிடம் போய்  அவர்தம் காதலை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:times new roman;font-size:100%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:100%;"&gt;&lt;strong&gt; சொல்லுங்களேன்)&lt;br /&gt;&lt;br /&gt;---தபால் காரன்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:times new roman;font-size:100%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:times new roman;font-size:100%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Times New Roman;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-5912198006061435103?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/5912198006061435103/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=5912198006061435103' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/5912198006061435103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/5912198006061435103'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_5618.html' title='அவர்களிடம் போய் சொல்வார்யாரோ?(கவிதையாய் ஒரு கதை)'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-7315077446430505369</id><published>2008-07-30T17:28:00.000-07:00</published><updated>2008-07-30T19:39:01.787-07:00</updated><title type='text'>விட்டுக்கொடுப்பதும்,விட்டுக்கொடுக்காததும்.</title><content type='html'>குழந்தைக்கு பாலூட்டும் தாயின் பிரியம்!&lt;br /&gt;தங்கைக்கு தன் பொருளை விட்டுக்கொடுக்கும் பிரியம்!&lt;br /&gt;அண்ணனுக்கு தீண் பண்டம் பிட்டுக்கொடுக்கும் பிரியம்!&lt;br /&gt;இவை யெல்லாம் விட்டுக்கொடுக்கும் பிரியங்கள்!&lt;br /&gt;அன்பே!&lt;br /&gt;உன்னை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்...&lt;br /&gt;உன் மேல் கொண்ட அதீத பிரியத்தினால்.&lt;br /&gt;-----தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-7315077446430505369?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/7315077446430505369/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=7315077446430505369' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7315077446430505369'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7315077446430505369'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_9648.html' title='விட்டுக்கொடுப்பதும்,விட்டுக்கொடுக்காததும்.'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-2717493733427331989</id><published>2008-07-30T13:54:00.000-07:00</published><updated>2008-07-30T14:20:06.057-07:00</updated><title type='text'>இவையாவும் ....</title><content type='html'>இன்று எண்ணிலடங்கா இணைத்தளங்கள்...&lt;br /&gt;எங்கும் பரவிய எழுதாளர்கள்!&lt;br /&gt;ஏராள கதை,கட்டுரை,கவிதைகள்.&lt;br /&gt;வியாபாரப்போட்டி போல்,வலைத்தள போட்டி!&lt;br /&gt;யார் தொடர்வார்...&lt;br /&gt;யார்வீழ்வார்?&lt;br /&gt;பார்வையாளனும் பல கோடி!&lt;br /&gt;இவற்றுள் நானும் போட்டி போட,&lt;br /&gt;இலகுவாய் எழுதுவதற்கு!உனக்கு நான்னெழுத்தி,எழுதி...&lt;br /&gt;பொருமைமையாய் நீ படித்து-&lt;br /&gt;காதல் சொன்னது தான் நான் கண்ட அரிசுவடியும்,கடுதாசிகளும்.&lt;br /&gt;இங்கு சங்கமிக்கும்!&lt;br /&gt;இதற்கு நீயும்,&lt;br /&gt;என் கிறுக்கள்களை வாங்கி கொண்ட-&lt;br /&gt;நமதூர் அஞ்சல் பெட்டியும்,&lt;br /&gt;சுமந்து வந்த தபால் காரனும் ,&lt;br /&gt;நண்பர்கள் கொண்டுவந்த தகவலும்-&lt;br /&gt;காரணமும், காரணியும்.&lt;br /&gt;-தபால் காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-2717493733427331989?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/2717493733427331989/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=2717493733427331989' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2717493733427331989'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2717493733427331989'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_30.html' title='இவையாவும் ....'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-5895880851730725760</id><published>2008-07-29T16:31:00.000-07:00</published><updated>2008-07-29T17:07:11.492-07:00</updated><title type='text'>தேவையின் கொலை</title><content type='html'>குற்றத்தில் புழுவாய் நெளிந்தேன்-&lt;br /&gt;புழுவை தூண்டிலில் மாட்டியப்பின்.&lt;br /&gt;மீன் தூண்டிலில் மாட்டித்துடித்ததும் நானும் துடித்தேன்.&lt;br /&gt;பின் மீன் குழம்பு நியாபகம் வர,&lt;br /&gt;மறந்தேன் மீனுக்குத்துடிப்பதை!&lt;br /&gt;புழு தின்ற மீன் துடிக்கவில்லை!&lt;br /&gt;மீன் திங்க நான் துடிப்பதா?&lt;br /&gt;வயிற்றுப்பாடமும், நாவின் சுவைத்தவிப்பும் மறக்கச் செய்தது!&lt;br /&gt;இது தேவையின் கொலை,&lt;br /&gt;சிந்தைச்சொல்லியது,&lt;br /&gt;குழம்பில் மீன் துள்ளியது.&lt;br /&gt;------தபால்காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-5895880851730725760?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/5895880851730725760/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=5895880851730725760' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/5895880851730725760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/5895880851730725760'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_29.html' title='தேவையின் கொலை'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-5132110868657581388</id><published>2008-07-28T18:29:00.000-07:00</published><updated>2008-07-28T18:34:39.518-07:00</updated><title type='text'>வாழ்க்கைதத்துவம்.</title><content type='html'>ஆசை மரமாய் வளர்ந்தபின்,&lt;br /&gt;வொவ்வொருத்தேவைகளும், இலைப்போல் துளிர்விட...&lt;br /&gt;பூ,பிஞ்சாகி பின் காயாகி,பின் கனியான வெற்றிதருணங்கள்.&lt;br /&gt;தொடர்ந்து கிளைப்பரப்பும் புகழ்'- வரும் நேரம்...&lt;br /&gt;நம்பிக்கை வேர்- சில சோதனை கரையானால் அரிக்கப்படின்,&lt;br /&gt;செழித்து வளர்ந்த மரம் வீழும் அதுவே,&lt;br /&gt;மணித வாழ்வின் வாழ்க்கைதத்துவம்.&lt;br /&gt;----தபால்காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-5132110868657581388?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/5132110868657581388/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=5132110868657581388' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/5132110868657581388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/5132110868657581388'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_5287.html' title='வாழ்க்கைதத்துவம்.'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-968263466707892576</id><published>2008-07-25T20:06:00.000-07:00</published><updated>2008-07-25T20:09:07.685-07:00</updated><title type='text'>WHO SAID THIS A.R.RAHMAN?!!!</title><content type='html'>உங்களின் நண்பனாக நான் ஆக வேண்டும். என் ஆயுள்மழையின் கடைசித்துளி சொட்டும் வரை உங்களின் தோழனாக இருக்க வேண்டும்என்பது இந்த இருபத்து மூன்று வயது இளைஞனின் ஒரு வாழ்நாள் கனவு! என் கனவு நிறைவேறுமா இசைப்புயலே?(புரட்சிநம்பி, அரும்பாக்கம்.)A.R.RAHMAN:உன் தாய்க்கு நல்ல மகனாக இரு. உன் மனைவிக்கு நல்ல கணவனாக இரு. உன் குழந்தைக்கு நல்ல தகப்பனாக இரு. இந்த தேசத்துக்கு நல்ல பக்தனாக இரு. இப்படியெல்லாம் இருந்தால் நீ எப்போதும் என் தோழன்தான்.(சகோதரன்,ரஹ்மானுக்கு,தாய்னாட்டிற்கு நல்ல பக்தனாக இரு என்று நீங்கள் சிந்தித்து சொன்னதா?உடனே அன் நிமிடம் தோன்றியதைச் சொன்னதா?தாய் நாட்டிற்க்கு நல்ல குடிமகனாய் இரு என்றிருக்கலேமே என்பது எம் மனதில் எழுந்தது.)&lt;br /&gt;Posted by crown&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-968263466707892576?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/968263466707892576/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=968263466707892576' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/968263466707892576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/968263466707892576'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/who-said-this-arrahman.html' title='WHO SAID THIS A.R.RAHMAN?!!!'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-7207681323930728943</id><published>2008-07-25T13:19:00.000-07:00</published><updated>2008-07-25T15:12:09.324-07:00</updated><title type='text'>எல்லா புள்ளயும் ஒன்னுதா(ன்)(தாயின் புலம்பல்)</title><content type='html'>சீக்கிரம் போங்க..&lt;br /&gt;அப்படி போனா உன் உடம்புதாங்காது புள்ள!&lt;br /&gt;நல்லாயிருப்பியோ சீக்கிரமா ஒட்டுங்க!&lt;br /&gt;வீட்டுக்கு போவனும்... நா காட்டுக்கா ஓட்டுறேன் வீட்டுக்குத்தான் சித்த சும்மயிரு..&lt;br /&gt;எல்லாம் உன் நல்லத்துக்குத்தான்.&lt;br /&gt;நீங்க டைவர்(டிரைவர்)தொழில் பாக்கிக..இப்பத்தானே உங்க லச்சணத்த பாக்கேன்...&lt;br /&gt;பொரளி பனாத புள்ள இப்பத்தான் ஆஸ்சுபத்திரிலெ புள்ள பெத்துட்டு வற,&lt;br /&gt;வேகமா போனாக்கா புள்ளக்கிஆவாது,உனக்கும் பச்ச உடம்புதாங்காது.&lt;br /&gt;என் அவசரம் தெரியல ஆரு நாளா மூத்தது ரெண்ட பாக்கம எம்மனசு கெட ந்து அடிச்சுக்குது உங்களுக்கென்ன தெரியும்?&lt;br /&gt;அதுக என்ன பாக்காம என்ன பாடு படுதுகளோ?&lt;br /&gt;நல்லா சாப்பிடுத்துங்களா,தூங்குனதுகளா??!!!&lt;br /&gt;(புலம்பல் தொடருது...)&lt;br /&gt;-தபால் காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-7207681323930728943?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/7207681323930728943/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=7207681323930728943' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7207681323930728943'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7207681323930728943'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_25.html' title='எல்லா புள்ளயும் ஒன்னுதா(ன்)(தாயின் புலம்பல்)'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-228218836628451329</id><published>2008-07-23T16:37:00.000-07:00</published><updated>2008-07-23T18:44:44.602-07:00</updated><title type='text'>மாற்றிச்செய்யும் உலகம்.</title><content type='html'>விருதுக்காக எழுதினேன் விமர்சனம் எழுந்தது!&lt;br /&gt;விருது கிடைக்கவில்லை!விமர்சனத்திற்காகவும்,&lt;br /&gt;விளம்பரத்திற்காகவும் எழுதினேன்-&lt;br /&gt;விருது கிடைத்தது,விளம்பரம் கிடைக்கவில்லை.&lt;br /&gt;--தபால்காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-228218836628451329?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/228218836628451329/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=228218836628451329' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/228218836628451329'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/228218836628451329'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_1503.html' title='மாற்றிச்செய்யும் உலகம்.'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-7834032374885894441</id><published>2008-07-23T13:17:00.000-07:00</published><updated>2008-07-23T13:49:27.508-07:00</updated><title type='text'>செவிக்கு உணவில்லாத போது வயிற்றுக்கு ரொம்ப ஈயப்படும்.</title><content type='html'>அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் உணவு சமைத்து சாப்பிடும் போராட்டம்&lt;br /&gt;கும்பகோணம் அருகே அரசு அங்கீகாரம் பெறாத தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியினுள் போராட்டக்குழுவினர் மற்றும் மாணவ, மாணவியர் உணவு சமைத்து சாப்பிடும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.&lt;br /&gt;அசூர் புறவழிச்சாலை அருகே அமைந்துள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் கடந்த ஆண்டு 92 மாணவ, மாணவிகள் ஆசிரியர் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டனர்.&lt;br /&gt;இக்கல்லூரிக்கு தமிழக அரசின் அனுமதி இல்லாததால் அரசு பொதுத்தேர்வை எழுத முடியாமல் 92 மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.&lt;br /&gt;அவர்களுக்கு ஆதரவாக பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, வன்னியர் சங்கம், தே.மு.தி.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாணவர் பெருமன்றம், அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி ஆகியவைகள் இணைந்து கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.&lt;br /&gt;இந்நிலையில், மாணவ, மாணவியர், அரசியல் கட்சியினர் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அக்கல்லூரி உள்ளே உணவு சமைத்து சாப்பிடும் போராட்டத்தை தொடங்கினர்.&lt;br /&gt;இதில் பா.ம.க. மாநில துணைத்தலைவர் ம.க.ஸ்டாலின், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் ராஜசேகர், மாவட்டச் செயலாளர் ரகுநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி குடந்தை அரசன், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையொட்டி இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், ராஜேந்திரன் தலைமையில் ஏராளமான போலீஸôர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.&lt;br /&gt;This post was submitted by &lt;a href="http://www.muduvaihidayath.blogspot.com/" rel="nofollow" modo="false"&gt;முதுவை ஹிதாயத்&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-7834032374885894441?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/7834032374885894441/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=7834032374885894441' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7834032374885894441'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7834032374885894441'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_23.html' title='செவிக்கு உணவில்லாத போது வயிற்றுக்கு ரொம்ப ஈயப்படும்.'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-2529846501527638920</id><published>2008-07-22T17:27:00.000-07:00</published><updated>2008-07-22T17:29:58.982-07:00</updated><title type='text'>குப்பையிலிருந்து டேக் ஆப் விண்வெளிக்கு.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.reuters.com/resources/r/?m=02&amp;amp;d=20080717&amp;amp;t=2&amp;amp;i=5218738&amp;amp;w=&amp;amp;r=2008-07-17T210428Z_01_N16413639_RTRUKOP_0_PICTURE0"&gt;&lt;/a&gt;பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு சாக்லெட் தயாரிப்பு நிறுவனம், விண்வெளிக்கு செல்வதற்கு ஒரு போட்டி அறிவித்தது. பரிசுக்குரிய எண் இடம்பெற்றுள்ள தனது கம்பெனியின் சாக்லெட்டை வாங்குபவர், இந்த வாய்ப்பை பெறலாம் என்று அறிவித்தது.பிரான்சு நாட்டைச் சேர்ந்த மதில்டே எப்ரான் என்ற 32 வயதான விமான பணிப்பெண், அந்நிறுவனத்தின் சாக்லெட்டை வாங்கினார். சாக்லெட்டை சாப்பிட்டு விட்டு, அந்த உறையை குப்பையில் போட்டு விட்டார்.நமக்கு எங்கே பரிசு கிடைக்க போகிறது? என்பதே அவரது எண்ணம். 2 மணி நேரத்துக்கு பிறகு, அவருக்கு தனது அதிர்ஷ்டத்தை பரிசோதித்து பார்க்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.எனவே, குப்பையை கிளறி ஒருவழியாக சாக்லெட் உறையை கண்டுபிடித்தார். அதில் இருந்த எண்தான், பரிசுக்குரிய எண் என்று தெரிய வந்தது. இதனால் விண்வெளிக்கு பயணிக்கும் அதிர்ஷ்டத்தை அவர் பெற்றுள்ளார்.அதற்கு முன்பாக, விண்வெளியில் பறப்பதற்கான பயிற்சி, அமெரிக்காவில் அவருக்கு 4 நாட்கள் அளிக்கப்படுகிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-2529846501527638920?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/2529846501527638920/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=2529846501527638920' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2529846501527638920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2529846501527638920'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_5469.html' title='குப்பையிலிருந்து டேக் ஆப் விண்வெளிக்கு.'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-7718863685877035258</id><published>2008-07-22T16:29:00.000-07:00</published><updated>2008-07-22T16:36:48.349-07:00</updated><title type='text'>கொரியர் மூலம் கோகைன் சப்ளை</title><content type='html'>அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது சென்னை காவல்துறை. உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பயங்கர போதைப் பொருளான கோகைன், ஏதோ சர்க்கரை, மைதா ரேஞ்சிற்கு படு எளிதாக சென்னைக்குள் புழங்கிக் கொண்டிருப்பது தெரிந்துதான் இப்படி ஷாக்காகியிருக்கிறது.&lt;br /&gt;இதுகுறித்து போதை தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஐ.பி.எஸ்ஸிடம் கேட்டோம்.&lt;br /&gt;``போனவாரம் எங்க உளவுப்பிரிவுக்கு ஒரு ரகசியத் தகவல் வந்துச்சு. ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு கோகைன் கடத்தப்படுறதா தகவல். நான் எங்க டீமோட போய் சம்பந்தப்பட்ட கொரியர் ஆபீஸைச் சுற்றி பொறி வைத்துக் காத்திருந்தோம். அப்போதுதான் கென்யாவைச் சேர்ந்த ஜோசப் மியுகோ என்கிற வெளிநாட்டு ஸ்டூடண்ட், அந்த குறிப்பிட்ட கொரியர் பார்சலை வாங்க வந்திருந்தார். சந்தேகப்பட்டது போலவே அந்த பார்சல்ல 15 கிராம் கோகைன் ஒரு டைரியில மறைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடிச்சோம். இது ரொம்பவும் பயங்கரமான போதைப்பொருள். ஒரு கிராம் ஐயாயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்படும். இதோட பயங்கரத் தன்மைக்காகவே உலகம் முழுக்க இந்த போதைப் பொருளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்அமெரிக்காவில் விளையிற இந்த  அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது சென்னை காவல்துறை. உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பயங்கர போதைப் பொருளான கோகைன், ஏதோ சர்க்கரை, மைதா ரேஞ்சிற்கு படு எளிதாக சென்னைக்குள் புழங்கிக் கொண்டிருப்பது தெரிந்துதான் இப்படி ஷாக்காகியிருக்கிறது.&lt;br /&gt;இதுகுறித்து போதை தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஐ.பி.எஸ்ஸிடம் கேட்டோம்.&lt;br /&gt;``போனவாரம் எங்க உளவுப்பிரிவுக்கு ஒரு ரகசியத் தகவல் வந்துச்சு. ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு கோகைன் கடத்தப்படுறதா தகவல். நான் எங்க டீமோட போய் சம்பந்தப்பட்ட கொரியர் ஆபீஸைச் சுற்றி பொறி வைத்துக் காத்திருந்தோம். அப்போதுதான் கென்யாவைச் சேர்ந்த ஜோசப் மியுகோ என்கிற வெளிநாட்டு ஸ்டூடண்ட், அந்த குறிப்பிட்ட கொரியர் பார்சலை வாங்க வந்திருந்தார். சந்தேகப்பட்டது போலவே அந்த பார்சல்ல 15 கிராம் கோகைன் ஒரு டைரியில மறைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடிச்சோம். இது ரொம்பவும் பயங்கரமான போதைப்பொருள். ஒரு கிராம் ஐயாயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்படும். இதோட பயங்கரத் தன்மைக்காகவே உலகம் முழுக்க இந்த போதைப் பொருளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்அமெரிக்காவில் விளையிற இந்த கோகைன் முதல்முறையாக சென்னையில் பிடிபட்டிருக்கிறது. சென்னையில் ஹைசொசைட்டியில பரவியிருக்கிற பார்ட்டி கலாச்சாரத்துல ஈடுபட்டு வருகிற முக்கிய வி.ஐ.பி.களுக்கு சப்ளை பண்றதுதான் இவனோட வேலை. போன் மூலமா பார்ட்டிகளை காண்டாக்ட் பண்ணி, அவங்க கார்ல வந்து வாங்கிட்டுப் போவதாகச் சொல்றான். பிடிபட்டது இப்பதான் என்றாலும், இது பல காலமா நடந்துகிட்டு வந்திருக்கு'' என்று திகில் கிளப்பினார் டேவிட்சன்.&lt;br /&gt;உளவுத்துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் கூறியது இன்னும் பகீர் ரகம். ``நீண்ட நாட்களாகவே கொரியர் மூலமா போதைக் கடத்தல்  நடக்கிறதா தகவல் வந்துகிட்டேயிருந்தது. இப்பதான் மாட்டியிருக்காங்க. இது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்தான். இதுல `இண்டர்நேஷனல் ஸ்மக்லர்' தொடர்பு இல்லாம இருக்காது. இதுக்குக் காரணம் இங்க இருக்குற சில தொழிலதிபர்கள், சினிமாக்காரர்கள் மத்தியில் பரவியிருக்கிற பார்ட்டி மூடுதான். இவங்களோட அதீத என்ஜாய்மெண்ட் அடுத்த கட்டத்தைத் தாண்டும்போது எல்லாருக்கும் இந்த போதை தேவைப்படுது. அதுக்கு வெளிநாட்டு மாணவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு இங்கே வேண்டிய உதவிகளைச் செய்தும், பணம் கொடுத்தும் எப்படியாவது தங்கள் தேவைக்கேற்ற கோகைன் கிடைக்க உதவும்படி கேட்கிறாங்க. பணத்து ஆசையால் இந்த கென்யா ஸ்டூடண்ட் மாதிரியான ஆட்கள் எப்படியோ கடத்தல் `டான்'களைத் தொடர்பு கொண்டு அவங்க மூலமா பல வழிகளில் கோகைனை கொண்டு வர வைக்கிறார்கள். ஆனால் இவங்களுக்கு தொழிலதிபர்களோட இடமோ, விபரமோ தெரியாது. இப்போ புதுசா கிடைச்ச தகவல், கோகைன் பார்ட்டி கலாசாரம் இப்ப கோடம்பாக்க இளைய தலைமுறை நடிகர்- நடிகைகள் மத்தியில வேகமா பரவிகிட்டிருக்கு என்பதுதான். இதுதான் ரொம்ப கவலையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கு. இது தொடர்பா யார்? யார்? இதைப் பயன்படுத்துறாங்க. இவங்களுக்கு சப்ளை பண்றது யார்? என்கிற விவரத்தை ரகசியமா சேகரிக்கிறோம்'' என்று கவலையோடு சொன்னார்.&lt;br /&gt;``இப்போ கொரியர்லதான் எந்தப் பொருளையும் சுலபமா அனுப்ப முடியும். செக்கிங் கிடையாது. ஆள் யார்னு தெரியவேண்டியதில்ல. இப்படி பல வசதிகள் இருக்கிறதால கடத்தல்காரங்க கொரியரைப் பயன்படுத்துறாங்க. இது சம்பந்தமா கொரியர் நிறுவனங்களை அழைத்து எப்படியெல்லாம் எச்சரிக்கையா இருக்கணும்னு கவுன்சலிங் கொடுத்தோம். அதுல மாட்டினதுதான் இந்த கென்யா ஸ்டூடண்ட். வெளிநாட்டுலருந்து வந்து படிக்கிற மாணவர்களில் சந்தேகப்படும்படியான ஆட்களை அந்தந்த கல்வி நிறுவனங்களே கண்காணிக்கணும். அப்போதான் இதுமாதிரியான கடத்தலைத் தவிர்க்க முடியும்'' என்றார், போதை தடுப்புப் பிரிவு அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம்..முதல்முறையாக சென்னையில் பிடிபட்டிருக்கிறது. சென்னையில் ஹைசொசைட்டியில பரவியிருக்கிற பார்ட்டி கலாச்சாரத்துல ஈடுபட்டு வருகிற முக்கிய வி.ஐ.பி.களுக்கு சப்ளை பண்றதுதான் இவனோட வேலை. போன் மூலமா பார்ட்டிகளை காண்டாக்ட் பண்ணி, அவங்க கார்ல வந்து வாங்கிட்டுப் போவதாகச் சொல்றான். பிடிபட்டது இப்பதான் என்றாலும், இது பல காலமா நடந்துகிட்டு வந்திருக்கு'' என்று திகில் கிளப்பினார் டேவிட்சன்.&lt;br /&gt;உளவுத்துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் கூறியது இன்னும் பகீர் ரகம். ``நீண்ட நாட்களாகவே கொரியர் மூலமா போதைக் கடத்தல்  நடக்கிறதா தகவல் வந்துகிட்டேயிருந்தது. இப்பதான் மாட்டியிருக்காங்க. இது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்தான். இதுல `இண்டர்நேஷனல் ஸ்மக்லர்' தொடர்பு இல்லாம இருக்காது. இதுக்குக் காரணம் இங்க இருக்குற சில தொழிலதிபர்கள், சினிமாக்காரர்கள் மத்தியில் பரவியிருக்கிற பார்ட்டி மூடுதான். இவங்களோட அதீத என்ஜாய்மெண்ட் அடுத்த கட்டத்தைத் தாண்டும்போது எல்லாருக்கும் இந்த போதை தேவைப்படுது. அதுக்கு வெளிநாட்டு மாணவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு இங்கே வேண்டிய உதவிகளைச் செய்தும், பணம் கொடுத்தும் எப்படியாவது தங்கள் தேவைக்கேற்ற கோகைன் கிடைக்க உதவும்படி கேட்கிறாங்க. பணத்து ஆசையால் இந்த கென்யா ஸ்டூடண்ட் மாதிரியான ஆட்கள் எப்படியோ கடத்தல் `டான்'களைத் தொடர்பு கொண்டு அவங்க மூலமா பல வழிகளில் கோகைனை கொண்டு வர வைக்கிறார்கள். ஆனால் இவங்களுக்கு தொழிலதிபர்களோட இடமோ, விபரமோ தெரியாது. இப்போ புதுசா கிடைச்ச தகவல், கோகைன் பார்ட்டி கலாசாரம் இப்ப கோடம்பாக்க இளைய தலைமுறை நடிகர்- நடிகைகள் மத்தியில வேகமா பரவிகிட்டிருக்கு என்பதுதான். இதுதான் ரொம்ப கவலையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கு. இது தொடர்பா யார்? யார்? இதைப் பயன்படுத்துறாங்க. இவங்களுக்கு சப்ளை பண்றது யார்? என்கிற விவரத்தை ரகசியமா சேகரிக்கிறோம்'' என்று கவலையோடு சொன்னார்.&lt;br /&gt;``இப்போ கொரியர்லதான் எந்தப் பொருளையும் சுலபமா அனுப்ப முடியும். செக்கிங் கிடையாது. ஆள் யார்னு தெரியவேண்டியதில்ல. இப்படி பல வசதிகள் இருக்கிறதால கடத்தல்காரங்க கொரியரைப் பயன்படுத்துறாங்க. இது சம்பந்தமா கொரியர் நிறுவனங்களை அழைத்து எப்படியெல்லாம் எச்சரிக்கையா இருக்கணும்னு கவுன்சலிங் கொடுத்தோம். அதுல மாட்டினதுதான் இந்த கென்யா ஸ்டூடண்ட். வெளிநாட்டுலருந்து வந்து படிக்கிற மாணவர்களில் சந்தேகப்படும்படியான ஆட்களை அந்தந்த கல்வி நிறுவனங்களே கண்காணிக்கணும். அப்போதான் இதுமாதிரியான கடத்தலைத் தவிர்க்க முடியும்'' என்றார், போதை தடுப்புப் பிரிவு அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-7718863685877035258?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/7718863685877035258/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=7718863685877035258' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7718863685877035258'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/7718863685877035258'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_22.html' title='கொரியர் மூலம் கோகைன் சப்ளை'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-8143658850221289623</id><published>2008-07-21T14:47:00.000-07:00</published><updated>2008-07-21T14:53:15.378-07:00</updated><title type='text'>சிந்திக்க சில வரிகள்</title><content type='html'>மனிதவாழ்கை மகத்தான அருமைக்குரியது. ஒவ்வொறு வருடமும் பிறந்தநாள் வருகிறது.சிலருக்கு விதிவிலக்கு(லீப்) 4வருடங்களில்). சொல்லவந்த விடயம்-யாதெனில் பலர் ஆடம்பரமாய் வேண்டாதஅனாவசிய செலவுசெய்து விழாப்போல் கொண்டடுகின்றனர்.அவ்வாறுகொண்டாடப்படும் ஒவ்வொருபிறந்தநாளும்364.99நாட்கள்இறந்தபின்வருவதே.இன்று-நாளைய, இறந்தநாள். நாட்களும்,வருடங்களும் வந்துபோய் கொண்டிருப்பதில் பிறந்த நாளன்று மெழுகுவர்தி கொழுத்திஅணைப்பதனால் பயன்உண்டா? யாராவதுஒருத்தர் வாழ்வில் விளக்கெற்றலாமே.பிறந்தநாள் கொண்டாட வேண்டுமென்றால் மிக எளிய முறையில் செய்யலாம்.தெருவில் உள்ள ஏழை ஒன்றோ ,இரண்டோ குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கோ,மாதத்திற்கோ ஆகும் செலவை ஏற்கலாமே?. மேலும் தியானம்...இன்னும் தெய்வவழிபாடில் கவனம் செலுத்தலாமே?.அவ்வாறு செய்யின் நம் மறைவிற்கு பின் ஒரு சிலராவது கண்னீர்சிந்தி நமக்காய்இறைவனிடம் வேண்டினால் நாம் செய்த பலபாவங்களில் சில மன்னிக்கப்படலாம். குறிப்பு:இஸ்லாமியர் பிறந்த நாள் கொண்டாடமாட்டார்கள்.&lt;br /&gt;Thanks for:www.tamilsangami.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-8143658850221289623?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/8143658850221289623/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=8143658850221289623' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/8143658850221289623'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/8143658850221289623'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_3819.html' title='சிந்திக்க சில வரிகள்'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-833176458683240107</id><published>2008-07-21T14:43:00.000-07:00</published><updated>2008-07-21T14:46:45.282-07:00</updated><title type='text'>"நடப்பதெல்லாம் நன்மைக்கே!"</title><content type='html'>"நடை" ஒரு கலை. வாழும் கலை.எல்லாம் வல்ல இறைவன் நம்மை அழகுற படைத்து வடிவமைதுள்ளான். நாம் மறு இடம் செல்ல நமக்குகால்களை தந்துள்ளான்.இடப்பெயர்ச்சி அதி முக்கியம் அல்லவா? இன்று நம்மில் எத்தனை பேர் நடக்கிறோம்.காலை எழுந்து இரவு படுக்கும் வரை,பைக்,கார் ,ஆட்டோ ,பஸ் என ஊர்வதில்தான் நாம் கவனம் செலுத்துகிறோம்,சிறு தூரம் போக வேண்டும் என்றாலும் நமக்கு "வீல்" தேவைப்படுகிறது, ஆனால் யதார்த்தம் என்ன என்றால்,நடப்பது ஒன்று மட்டுமே நம் உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது.ஆனாலும் இதை நிறைய பேர் உணர்ந்ததாக இல்லை.நடப்பதால் சில பல நோய்கள் அண்டாது.டயாபடீஸ் எனும் நீரிழிவு நோய்க்கு அரு மருந்து நடை,நடை,நடைதான். நம் உடலில் உள்ள நச்சு அமிலங்கள் நடப்பதால் வெளியாகி விடுகின்றன.ஆதலால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு பொலிவு பெறுகிறது . நடைக்கு மிஞ்சி வேறு இல்லை எனும் அளவுக்கு ரொம்ப முக்கியம்.நடக்கவும் செய்யாமல்,நோய்களையும் விலைக்கு வாங்கி கொண்டு ,மாத்திரைகளை எதோ சாப்பாடு மாதிரி விழுங்கிக்கொண்டு,கடைசியில்,உணவேமருந்து எனும் நிலை மாறி,மருந்தே உணவு எனும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிறோம் எனவே இனியாவது நடைக்கு முக்கியத்துவம் கொடுத்து,தினமும் சரிவர செய்தால்,உடல்,உள்ளம்,பயன் பெறும்,காசுந்தேன்!&lt;br /&gt;என்றும்&lt;br /&gt;அன்புடன்ஏ.ஆர்.அப்துல் லத்தீப்.&lt;br /&gt;Thanks for:www. tamilsangami.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-833176458683240107?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/833176458683240107/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=833176458683240107' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/833176458683240107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/833176458683240107'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_3450.html' title='&quot;நடப்பதெல்லாம் நன்மைக்கே!&quot;'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-4701296991152714997</id><published>2008-07-21T14:29:00.000-07:00</published><updated>2008-07-21T14:41:44.472-07:00</updated><title type='text'>காதலனுக்கு,திருமண அழைப்பு(வசன கவித)</title><content type='html'>அன்பின் அன்பானவருக்கு,&lt;br /&gt;நம் காதல் எவ்வளவு புனிதமானது!!!&lt;br /&gt;நமக்கு மட்டுமே தெரிந்தது!&lt;br /&gt;எந்த காலத்திலும்,&lt;br /&gt;ஒருத்தரை மற்றவர் காட்டிக்கொடுக்க கூடாது என்ற ஒப்பந்தத்துபடி,&lt;br /&gt;நான் உங்கள் பாசை வாழ்கை துணைவனாக அடையப்போகிறேன்.&lt;br /&gt;கல்யாணத்திற்கு வரும் படி-&lt;br /&gt;நம் அன்பின் காதலின் மேல் சத்தியம் செய்து அழைக்கிறேன்.&lt;br /&gt;அன்பே வருவாயா?&lt;br /&gt;---தபால்காரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-4701296991152714997?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/4701296991152714997/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=4701296991152714997' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/4701296991152714997'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/4701296991152714997'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_4842.html' title='காதலனுக்கு,திருமண அழைப்பு(வசன கவித)'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-3943735359514514653</id><published>2008-07-21T13:49:00.000-07:00</published><updated>2008-07-21T13:55:16.590-07:00</updated><title type='text'>காதலியும்பொருளாதரவீழ்சியும்(கவித)</title><content type='html'>என்னருமை காதலிக்கு,&lt;br /&gt;பெட்ரோல் வெல ஏறிடிச்சு!&lt;br /&gt;தியேட்டர்ல டிக்கெட் வெல ஏறிடுச்சு!&lt;br /&gt;கடல வெல ஏறிடுச்சு,சுண்டல் வெல ஏறிடுச்சு!&lt;br /&gt;கடற்கரை குதிர சவாரி குதிரைக்குமேல போட்டுக்கேக்குறான்.&lt;br /&gt;மிளகா பஜ்சி வெல ஏறிடுச்சு!&lt;br /&gt;சுண்டல் பாக்கி-பீச்சுல தல காட்ட முடியல&lt;br /&gt;பெட்ரோல் வெல குறைஞ்சா!&lt;br /&gt;சுண்டல் காரன் கடன தள்ளு படிப்பன்னுனா!&lt;br /&gt;நம் காதல் தொடர்வோம்-&lt;br /&gt;அதுவரை பொருமைக்காப்போம்.&lt;br /&gt;காத்திருந்தால் உனக்கும், எனக்கும் கல்யாணம்-&lt;br /&gt;இல்லனா நா ஒரு வசதியான பிகருக்கு ரூட்டு வுடுறேன்,&lt;br /&gt;நீ ஏதாவது இளிச்சவாயன் இருந்தா பாரேன்.&lt;br /&gt;------------தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-3943735359514514653?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/3943735359514514653/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=3943735359514514653' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/3943735359514514653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/3943735359514514653'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_5371.html' title='காதலியும்பொருளாதரவீழ்சியும்(கவித)'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-6739016958251419976</id><published>2008-07-21T11:26:00.000-07:00</published><updated>2008-07-21T15:42:00.142-07:00</updated><title type='text'>சைக்கிள் கிராப்(ஆட்டோகிராப் அல்ல)</title><content type='html'>அது ஆச்சி கிட்டத்தட்ட 20 வருசம்,அப்ப எனக்கு 14- 15 வயசு.புளியங்காஅடிக்கிறது,மாங்கா அடிக்கிறது ரொம்ப அலாதியான விருப்பம்,சந்தோசம்னும் சொல்லலாம்.ஆளுக்கு ஒரு சைக்கிள் வச்சிருப்போம்.காலைல சரியா 6 மணிகெல்லாம் நாலஞ்சு பேரா சைக்கிளை எடுத்துக்கிட்டு வெள்ளக்குளம் போவோம்.போகும் போது பந்தயம் வப்போம் யாரு வேகமா வண்டி(சைக்கிள்)ஓட்ரதுன்னு.வெள்ளக்குளம் அடஞ்சதும் கொண்டுப்போன மாத்து துணிகள ஒரு மேடுவாகு பாத்து வச்சிட்டு,கோவளமாதிரி வேட்டிய மடிச்சுக்கட்டி தொபுக்குனு தண்னீள பாய்வோம்.ஏற்கனவே குளிச்சிக்கிட்டு இருக்குற பிரண்ட்ஸ் செல்லாம்,ஓ,ஓன்னு சத்தம் போடுவாங்க!பெரிசுங்களெல்லாம் வாய்க்கு வந்த படி யேசுங்க!தொபுக்குனு பாயம் போது குடலுக்குள்ளெ குளுவும்(குளிரும்)பாருங்க!ஆஹா!அப்ப தண்ணியெல்லர்மேலயும் தெரிக்கும், நமக்கும்தான் அத இப்ப நினச்சாலும் குளுவுது. தொட்டு விளையாட்டு,கன்னுவிளையாட்டு,சாபுத்திரிப்போட்டு யார் தோக்குறாங்களொ அவங்க கண்ண கட்டிடுவோம்.ரெடி 1,2,3ன்னு சொன்னதும் தண்ணில முக்கிக்குவோம்,யார கரட்ட தொடுரவங்க அவுட் அவங்க கண்ண கட்டனும்.சில பேருக்கு குளு தண்ணின்னா ஆரம்பத்துல உடனே நனய மாட்டாங்க,மெதுவா,ஒவ்வொரு படியா எறங்குவானுவ!அவன மாறி ஆளபின்னடிலேந்து ஒருத்தன் புடுச்சி தள்ளுவான்,கெட்ட வார்த்த பேசிகிட்டே குளிக்க ஆரம்பிச்சிடுவான் நம ஆளு.அவனும் விளையாட்டுக்கு வரேன்பான்,கடசியா வந்தவன்னு (தண்டனை?)அவன் கண்ண கட்டுவோம். நேரம்போறதே தெரியாது.திடீர்ன்னு ஒருத்தன் நினவூட்டுவான்.என்னாங்கடா ஸ்கூலுக்கு லேட்டாச்சி நான் போறம்பா!வர்ரவன் வா சண்முக சார்ட்ட அப்பரமா அடிவாங்க முடியாது.முட்டி போடச்சொல்வார்,பெற்றொரை கூட்டிட்டு வரச்சொல்வார்ன்னு லச்சிய வீரன்போல் அவசர அவசரமா கிளம்புவான்,அவனெ சில பேரு தொடருவாங்க!சிலபேரு அவங்க கடக்குரானுவ பயந்தாகோளிங்க!சொல்லிட்டு சத்தமாசிரிப்பாங்க!அவங்க விளையாட்டுத்தொடரும்.லேட்டா ஸ்கூலுக்கு வந்து ஏதாவது பொய் சொல்லி தப்ப பாப்பாங்க!இல்ல மாட்டிக்கிட்டு அடிவாங்குவானுவ!ஸ்கூல் விட்டதும் சாயங்காலம் அவசரமா வீட்லேந்து கிளம்பி புளியாங்கா(புளி-காய்)அடிக்க போவோம்.கைல கிட்டு பில்லு,மொலகா பொடி உப்பு வச்சிருப்போம்.ரோட்டோரமா சைக்கிளை நிறுத்திட்டு மல,மலன்னு நலஞ்சு பேரா ஏறிபரிபானுங்க,கீழே 2 பேரு சைக்கிள் திருட்டுப்போகாம இருக்க காவல் காப்பனுங்க!யாரும் வரங்கலான்னு பாக்க-காரணம் குத்தகைகாரன் வந்தா புடிச்சி எல்லாத்தையும் புடுங்கிக்குவான்,அடிப்பான்.3 பேரு கீழ விழுரத பொறக்கனும்.பக்கா பிளேன் போங்க!மேல ஏறி பறிக்கிறவனுவ பெரும்பாலும் வேட்டில கட்டிக்குவானுவ!இப்படிபறிச்சத எடுத்துக்கிட்டு,யார் வீட்டு மாடியிலெயாவது கொண்டு போய் பங்கு போடுவோம்.மிளகாபொடி வச்சி,உப்பு வச்சி தின்டா...இப்ப நினச்சாலும் பல்லு கூசுது.இது மாரிதான் மாங்கா பரிக்கிறதும்.இப்படி சைக்கிள்கிராப் நீளும் கை வலிக்கிது&lt;br /&gt;அது நால இதொட நிறுத்துறேன் மன்னிச்சுடுக்க!&lt;br /&gt;--தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-6739016958251419976?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/6739016958251419976/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=6739016958251419976' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6739016958251419976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6739016958251419976'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_21.html' title='சைக்கிள் கிராப்(ஆட்டோகிராப் அல்ல)'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-6124569620301416005</id><published>2008-07-20T16:12:00.000-07:00</published><updated>2008-07-20T16:42:10.720-07:00</updated><title type='text'>பிரதமருக்கு அவசரமா ஒரு யோசனை(கற்பனை).</title><content type='html'>அவசரமா விஞ்ஞானிகள் கூட்டத்தை ரகசியமா கூட்டுங்க!அவங்ககிட்ட கெஞ்சி கூத்தாடி உங்களபோல ஒரு குளோனிங் செய்ய சொல்லி, நீங்க,அமெரிக்கா இரவோடு,இரவா புறப்பட்டு போய்யிடுங்க.வாக்கெடுப்பு நல்ல விதமா வந்தா திரும்பி வாங்க. இல்லேனா உங்க மகன் வீட்லேயே தங்கிடுங்க.சீக்கிரம் புஸ்சும் ரிடையர் ஆகப்போறார். நல்ல கம்பெனி கிடைக்கும்.உன்னால நான் கெட்டேன்,என்னாலே நீ கெட்டேன்னு பாடி நேரம் போக்கலாம்.இல்லையேனில் இருக்கவே இருக்கிறது,ஏதாவது யுனிவர்சிட்டி அங்கே பாடமெடுக்கலாம் காசுக்கு காசு, நேரம்மும் போகும்.மீதினேரத்துல எப்படி இந்தியா பொருளாதாரத்தை வீனடிசிங்க என்பதை சுயசரிதைன்னு எழுதி அதுலையும் காசுப்பாக்கலாம்.எல்லாம் உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்.அதுக்கு மேல உங்க இஸ்டம்.ஒரு காள் நீங்க ஜெய்சிட்டிங்கனா உங்க குளோனிங்க தீர்த்து கட்டிடுங்க இல்லாட்டி,எதிர்கட்சியேலே சேர்ந்துடுவார் உங்க குளோனிங். பிறகு கோமாளி சுப்பிரமணிசாமி கேசு-கீசு போடுவார் அப்பவும் பிரச்சனை.... மறுபடியும் இன்னோரு குளோனிங் செய்ய வேண்டி வரும்.கவனம் ,அதெல்லாம் நடக்காம பாத்துக்கிறது உங்க பொருப்பு சொல்றத சொல்லிட்டங்க.&lt;br /&gt;-தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-6124569620301416005?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/6124569620301416005/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=6124569620301416005' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6124569620301416005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/6124569620301416005'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_9373.html' title='பிரதமருக்கு அவசரமா ஒரு யோசனை(கற்பனை).'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-2105676582091757615</id><published>2008-07-20T15:41:00.000-07:00</published><updated>2008-07-21T14:54:52.587-07:00</updated><title type='text'>ஒரு தபால்காரனின் புலம்பல் (கவிதை)</title><content type='html'>காதல் கடுதாசி வரும் காலம் மலையேறிப்போச்சி!&lt;br /&gt;காதல் தூதுவன் எனும் பட்டம் மாறிப்போச்சி!&lt;br /&gt;கம்(பி)யூட்டர் வந்த பின்னே-&lt;br /&gt;சைபர் கேப் வந்துடுச்சி!&lt;br /&gt;சைபர் கிரைம்மும் வந்துடிச்சி.&lt;br /&gt;ஒருகாலத்துல,கால் கடுக்க கதவருகே,&lt;br /&gt;காத்திருந்தவங்கயெல்லாம் காணாபோய்ட்டாங்க!&lt;br /&gt;நல்ல சேதி பட்டனத்துல பையனிடமிருந்து வந்தா பணம்,&lt;br /&gt;பொண்னுக்கு குழந்த பெத்த சேதி வந்தா பணம்,&lt;br /&gt;வேலுவுக்கும்,சோமுவுக்கும் வேல ஆர்டர் வந்தா பணம்.&lt;br /&gt;எல்லாம் மாறிப்போச்சு,பொழப்பு நாறிப்போச்சு.&lt;br /&gt;செல்லுப்போனும்,கம்(பி)யூட்டரும் வந்த பின்.&lt;br /&gt;என் உத்யோகப்பொழப்பு எவ்ளோ காலம்?&lt;br /&gt;----தபால்காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-2105676582091757615?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/2105676582091757615/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=2105676582091757615' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2105676582091757615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/2105676582091757615'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_2342.html' title='ஒரு தபால்காரனின் புலம்பல் (கவிதை)'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-5788307539331470751</id><published>2008-07-20T14:28:00.000-07:00</published><updated>2008-07-20T15:13:35.080-07:00</updated><title type='text'>மாத்தியோசிங்க!</title><content type='html'>ஒரு காலத்துல எப்படியெல்லாம் எழுத ஆரம்பிச்சோம்முனு நினைக்கிறச்ச வெக்கப்படுறதா,வேதனப்பட்றதானு தெரியல.காலம் மாறிப்போச்சு கனினி காலமாச்சு.அப்ப கிருக்கிகிட்டு எல்லாரிடமும் தூக்கி காட்டிசந்தோசப்பட்டப்ப எழுதுனது.அப்ப பெரும்பாலோனோர் இப்படிதான் எழுதிக்கிட்டு இருந்தாங்க.&lt;br /&gt;ஒரு மேடப்பேச்சாளர்,ரொம்ப கலகலப்பா பேசக்கூடியவர்அவருப்பேரு ஒன்ஸ்மோர் ராமசாமி!எப்படி இந்த பேரு வந்துச்சி,பெற்றவங்கவச்சதா?வேறு யாரும் வச்சதானு பாக்க, நேரமில்லை.     ஒரு நாள் ஒரு கல்லூரி பேர்வல் டேக்கு பேச அழைக்கப்பட்டார்.கல்லூரினால மிக அதிகமா குறிப்பு எடுத்துக்கிட்டார்.   யாரும் கேள்வி கேட்டா விபரீதமா பதில் சொல்லி மாணவர்களிடையேமாட்டிக்க கூடாதுன்னு ஒரு முன் சாக்கிரதை தான்.  இவர் பேச வந்ததும் ஒரு பாரதி பாடலை பாடி முடித்ததுதான் தாமதம் அதன் பின் விளக்கம் சொல்வதாகத்திட்டம் போட்டு பாடினார் முடித்தும், முடிக்காமலும் மாணவர் கூட்டத்துல ஒரு மாணவன் எழுந்து ஒன்ஸ்மோர் மிஸ்டர் ராமசாமின்னார்.&lt;br /&gt;மருபடியும் உற்சாகமாகப்பாடினார்,திரும்பத்திரும்ப ஒன்ஸ்மோர் கேட்டார்கள் இதுவர 3தடவ பாடியாச்சி ஒன்ஸ்மோர்ன்னு யாராவது கேட்கிற முன்னே நாம முந்தி பிளேட்ட மாத்திடனும் 4 தடவ பாடிக்கிட்டு இருக்கும் போது இவர் பாட்ட நிறுத்திப்புட்டு மாணவர்களைப்பார்த்து சொன்னார்.இப்ப நான் ஒரு கத சொல்லப்போறேன்னுட்டு என் பேர யாராவது சொன்னா ஒரு பரிசு தருவேன்னு சொன்னார்.உடனே மாணவர்கள் கோரஸாக ஒன்ஸ்மோர் ராமசாமின்னு சொன்னங்க,இவர் மறுபடியும் ஆரம்பித்தார்,இப்ப நான் ஒரு கத சொல்லப்போறேன் அதுக்கு முன்னாடி என் பேர யார்......                மாணவர்கள் புரிந்து அடங்கிபோனாங்க!    இது அவருடைய பக்குவம்,அனுபவம் .&lt;br /&gt;இப்படி யெழுதுன காலம் மாறிடுச்சு. நிறைய எழுத்தாளர்கள் உருவாயிடாங்க! நிறய பிளாக்கர் மத்தியில் மாத்தி யோசிங்க நீடிச்சி நிலைக்கலாம்.&lt;br /&gt;---தபால் காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-5788307539331470751?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/5788307539331470751/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=5788307539331470751' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/5788307539331470751'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/5788307539331470751'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_629.html' title='மாத்தியோசிங்க!'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-4406600450361389271</id><published>2008-07-20T11:21:00.000-07:00</published><updated>2008-07-21T14:58:05.207-07:00</updated><title type='text'>கௌடாவும் கவுத்திட்டார்,காங்கிரசுக்கு மேலும் ஒரு'கை'சேதம்.</title><content type='html'>டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசை தோற்கடிப்பதற்கான வியூகம் குறித்து 3வது அணி மற்றும் இடது சாரி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இதில், மாயாவதியும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான குமாரசாமியும் கலந்து கொண்டனர். இதுவரை காங்கிரசுக்கு ஆதரவாக இருந்து வந்த தேவெ கவுடா, 3வது அணியில் இணைந்துள்ளார்.டெல்லி அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. ஆரம்பத்தில் அரசை தோற்கடிப்பதற்கான முயற்சிகளே சூடு பிடித்திருந்தன. தற்போது அடுத்த பிரதமர் குறித்து எதிர் அணியினர் தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். மாயாவதியை அடுத்த பிரதமர் என்று இடதுசாரி தலைவர்களும், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்திக் கூற ஆரம்பித்துள்ளனர்.இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்து வருகிறது. மாயாவதிக்கு ஆதரவாக சமாஜ்வாடி கட்சி உடைய ஆரம்பித்துள்ளது. இதுவரை நான்கு எம்.பிக்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முக்கிய திருப்பமாக சமாஜ்வாடியின் பொதுச் செயலாளர் ஷாஹித் சித்திக்கி கட்சியிலிருந்து விலகி மாயாவதி முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேருவதாக அறிவித்தார்.இந்தநிலையில் மாயாவதியை அடுத்த பிரதமராக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கவும், மன்மோகன் சிங் அரசை எப்படி தோற்கடிப்பது என்ற வியூகத்தை இறுதி செய்யவும், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், 3வதுஅணி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரகாஷ் காரத், சீத்தாராம் எச்சூரி, பரதன், டி.ராஜா, பிஸ்வாஸ் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 3வது அணி தலைவர்கள், மாயாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.3வது அணியில் கெளடாஆச்சரிய வருகையாக குமாரசாமியும் இக்கூட்டத்திற்கு வந்திருந்தார். முன்னதாக தேவே கெளடா நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது ஏற்கனவே தான் கூறியிருந்த நிபந்தனைகள் குறித்து பிரதமருடன் அவர் விவாதித்ததாக கூறப்பட்டது.மகன் குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி, பெல்லாரியில் பாஜகவினர் வசம் உள்ள குவாரிகளை நாட்டுடமையாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை கெளடா வைத்திருந்தார்.சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுமூகமான சந்திப்பாக இருந்தது. பேரம் பேச வரவில்லை. தீர்மானத்தை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமைதான் விவாதித்து முடிவெடுக்கவுள்ளோம்.அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவெடுத்து அறிவிப்போம் என்றார் கெளடா.இருப்பினும் கவுடாவின் கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், 3வது அணி, மதசார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய அனைவரும் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை வீழ்த்துவோம். எங்களது எம்.பிக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். இந்த அரசு போக வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னர் அனைவரும் மீண்டும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.22ம் தேதி நடக்கும் வாக்கெடுப்பில் இந்த அரசு வீழ்வது உறுதி என்றனர்.மாயாவதி கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சியில் எந்தவித குழப்பமும் இல்லை. 17 எம்.பிக்களும் அரசை வீழ்த்த ஆர்வமாக உள்ளனர் என்றார்.அரசுக்கு எதிராக 3வது அணி, இடதுசாரிகள், பகுஜன்சமாஜ் கட்சி திரண்டுள்ளதும், இந்த அணியில் கெளடா, அஜீத் சிங் உள்ளிட்டோர் இணைந்துள்ளதும் காங்கிரஸ் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது., 3வது அணியில் இணைந்துள்ளார்.டெல்லி அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. ஆரம்பத்தில் அரசை தோற்கடிப்பதற்கான முயற்சிகளே சூடு பிடித்திருந்தன. தற்போது அடுத்த பிரதமர் குறித்து எதிர் அணியினர் தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். மாயாவதியை அடுத்த பிரதமர் என்று இடதுசாரி தலைவர்களும், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்திக் கூற ஆரம்பித்துள்ளனர்.இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்து வருகிறது. மாயாவதிக்கு ஆதரவாக சமாஜ்வாடி கட்சி உடைய ஆரம்பித்துள்ளது. இதுவரை நான்கு எம்.பிக்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முக்கிய திருப்பமாக சமாஜ்வாடியின் பொதுச் செயலாளர் ஷாஹித் சித்திக்கி கட்சியிலிருந்து விலகி மாயாவதி முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேருவதாக அறிவித்தார்.இந்தநிலையில் மாயாவதியை அடுத்த பிரதமராக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கவும், மன்மோகன் சிங் அரசை எப்படி தோற்கடிப்பது என்ற வியூகத்தை இறுதி செய்யவும், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், 3வதுஅணி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரகாஷ் காரத், சீத்தாராம் எச்சூரி, பரதன், டி.ராஜா, பிஸ்வாஸ் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 3வது அணி தலைவர்கள், மாயாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.3வது அணியில் கெளடாஆச்சரிய வருகையாக குமாரசாமியும் இக்கூட்டத்திற்கு வந்திருந்தார். முன்னதாக தேவே கெளடா நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது ஏற்கனவே தான் கூறியிருந்த நிபந்தனைகள் குறித்து பிரதமருடன் அவர் விவாதித்ததாக கூறப்பட்டது.மகன் குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி, பெல்லாரியில் பாஜகவினர் வசம் உள்ள குவாரிகளை நாட்டுடமையாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை கெளடா வைத்திருந்தார்.சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுமூகமான சந்திப்பாக இருந்தது. பேரம் பேச வரவில்லை. தீர்மானத்தை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமைதான் விவாதித்து முடிவெடுக்கவுள்ளோம்.அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவெடுத்து அறிவிப்போம் என்றார் கெளடா.இருப்பினும் கவுடாவின் கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், 3வது அணி, மதசார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய அனைவரும் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை வீழ்த்துவோம். எங்களது எம்.பிக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். இந்த அரசு போக வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னர் அனைவரும் மீண்டும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.22ம் தேதி நடக்கும் வாக்கெடுப்பில் இந்த அரசு வீழ்வது உறுதி என்றனர்.மாயாவதி கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சியில் எந்தவித குழப்பமும் இல்லை. 17 எம்.பிக்களும் அரசை வீழ்த்த ஆர்வமாக உள்ளனர் என்றார்.அரசுக்கு எதிராக 3வது அணி, இடதுசாரிகள், பகுஜன்சமாஜ் கட்சி திரண்டுள்ளதும், இந்த அணியில் கெளடா, அஜீத் சிங் உள்ளிட்டோர் இணைந்துள்ளதும் காங்கிரஸ் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.&lt;br /&gt;----தபால்காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-4406600450361389271?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/4406600450361389271/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=4406600450361389271' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/4406600450361389271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/4406600450361389271'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_20.html' title='கௌடாவும் கவுத்திட்டார்,காங்கிரசுக்கு மேலும் ஒரு&apos;கை&apos;சேதம்.'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-5361788973565761303</id><published>2008-07-19T20:17:00.000-07:00</published><updated>2008-07-19T20:18:42.604-07:00</updated><title type='text'>தென் ஆப்பிரிக்க காந்தி</title><content type='html'>&lt;a href="http://tamilsangami.blogspot.com/2008/07/blog-post_6013.html"&gt;நெல்சன் மண்டேலா&lt;/a&gt;&lt;br /&gt;தென் ஆப்பிரிக்க காந்தி என்று அழைக்கப்படும் நெல் சன் மண்டேலா 18.7.2008 அன்று 90-வது வயது முடிந்து 91-ஆவது அகவையில் நுழை கிறார். தென் ஆப்பிரிக்க நாட்டில் அவரது பணியை பெருமைப்படுத்தும் விதமாக அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது. உலக நாடுகள் பாராட்டுகின்றன, வாழ்த்துகின்றன.ஆனால் அவருடைய வாழ்க்கையில் 27 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடினார். அவர் செய்த குற்றம்தான் என்ன? தனது மக்களையும் நாட்டையும் நேசித்ததுதான் குற்றம். எல்லாவற்றையும்விட சுதந்திரத்தை தனது உயிரை விட அதிகமாக நேசித்தார். ஆகவேதான் மற்றவர்கள் போன்று வெளியே நடமாடும் சுதந்திரத்தை இழந்து காராக் கிருகத்தில் அடைக்கப்பட்டு கிடந்தார்.`உன் நிறம் கருப்பு `என் நிறம் வெளுப்பு ஆகவே நான் வசிக்கும் பகுதிகளில் நீ வசிக்கக் கூடாது. `என் பிள் ளைகள் படிக்கும் பள்ளி களில் உன் பிள்ளைகள் படிக்க முடியாது. ஒரே பேருந்தில் போக முடியாது. ஒரே இடத் தில் தேநீர் குடிக்கக் கூடாது! என்று கூறியது நிறவெறி அரசு. இது எங்கோ குடியேறிய இடத்தில் கூறப்பட்டது அல்ல. தங்கள் சொந்த நாட் டில் நடந்த கதை இது. இது எப்போதோ நடந்த ஒரு இருண்ட காலத்துக் கதையும் அல்ல. இருபதாம் நூற்றாண் டின் முடிவில் நடந்த கொடுமை இது. இதை எதிர்த்து போராடிய இயக்கத் தின் தலைவன்தான் நெல்சன் மண்டேலா.இன ஒதுக்கலின் கொடூரம்இன ஒதுக்கலின் கொடூ ரத்தை நம்மால் எண்ணிப் பார்ப்பது கடினம். தென்னாப் பிரிக்கா `குடியரசில் 90 சதவீத நிலம், 50 லட்சம் வெள்ளையர் களுக்குச் சொந்தம். இரண் டரை கோடி மண்ணின் மைந்தர்களுக்கு 10 சதம்தான் மிச்சம். சொந்த நாட்டில் அவர்களுக்கு குடியுரிமை கிடையாது. தினந்தோறும் 100 கறுப்பினக் குழந்தைகள் பட்டினியால் இறந்தன. வெள் ளையர்களைக் காட்டிலும் கறுப்பினத்தவர்களிடையே சாவு விகிதம் ஆறு மடங்கு அதிகம்.உலகம் முழுவதும் தென் னாப்பிரிக்க அரசின் `அபார்த் தைடு என்னும் நிறவெறிக் கொள்கையை எதிர்த்தும், தென்னாப்பிரிக்க அரசு உலக அபிப்பிராயத்தை துச்ச மெனத் தூக்கி எறிந்த தற்கு பின்னணியில் உள்ள சக்திகள் அமெரிக்க ஏகாதி பத்தியமும், அதன் தவறான நண்பனான அன்றைய பிரிட்டிஷ் பிரத மர் தாட்சரும் தான் காரணம். அதற்கு முக்கிய காரணம் தென் ஆப்பிரிக்க பூமியில் புதைந்து கிடக்கும் கனி வளங்களும் அதனைச் சுரண் டிக் கொழுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளும் தான்.நிறவெறியை எதிர்த்து இயக்கம்நிறவெறிக் கொள்கையை எதிர்த்து முதலில் (1943-ல்) ஆப்பிரிக்க தேசிய இளைஞர் காங்கிரஸ் என்ற இயக்கத்தை தொடங்கிய நெல்சன் மண் டேலா பின்னர் வால்டர் சிஸ்லு, ஆலிவர் டாம்போ போன்றவர்களுடன் இணைந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தை மக்கள் இயக்கமாக்கி இன வெறிக்கு எதிரான முன்னணிப் படையாக மாற்றினார்.1950-ஆம் ஆண்டுகளில் பாதுகாப்பு முகாமின் தொண் டர் படையின் முதன்மை தளபதியாக இருந்து இன வெறிக்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் என்று முதல் கட்ட நடவடிக்கையினை மேற் கொண்டார். இதைத் தொடர்ந்து `பாண்டூ கல்வித் திட்டத்தையும் உள்ளே நுழைவதற்கான `அனுமதி சட்டத்தையும் மக்கள் இயக் கம் மூலம் எதிர்த்தார்.1952-இல் சட்டத்தில் பட் டம் பெற்றார்.1955-ல் இனவெறியில்லாத ஜனநாயக தெற்கு ஆப்பிரிக் காவை அமைப்பதற்குரிய முன்னோடித் திட்டமாக விடுதலைக்கான உரிமைப் பத்திரத்தை கிளிப் நகரில் கூடிய மக்கள் கூட்டத்தில் ஏற்றுக் கொண்டனர். தடைச் சட்டம் இருந்த காரணத்தால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியா விட்டாலும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் மண்டேலா முன்னணியில் இருந்தார்.1960-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 21-ஆம் நாள் சார்ப் விலா என்ற இடத்தில் உள்ளே நுழைவதற்கான அனுமதி சட்டத்தை எதிர்த்து அமைதி யான முறையில் கிளர்ச்சி செய்த காரணத்தால் 69 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அரசால் அவசர கால நிலை பிர கடனப்படுத்தப்பட்டு ஆப்பி ரிக்க தேசிய காங்கிரஸ் தடை செய்யப்பட்டது.மண்டேலா தலைமறைவு வாழ்க்கையில் இயங்கினார். 1962-ஆம் ஆண்டு தலை மறைவு வாழ்க்கையில் இருந்து வெளிவந்து ஆப்பிரிக்காவில் உள்ள மாநிலங்களுக்குச் சென்று பின்னர் விடுதலைக் காக ஆதரவினை தேட அய்ரோப்பா சென்றார். ஆண் டின் இறுதியில் பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டை விட்டுச் சென்றதற்காகவும், சட்ட விரோதமான போராட்டத்தை தூண்டி விட்டதற்காகவும் கைது செய்யப்பட்டு அய்ந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் இருக்கும் பொழுது ரிவோ னியா வழக்கில் முதல் எதிரி யாக வழக்கு தொடரப்பட்டு நாச வேலைகட்கு திட்டம் தீட்டினார் என்றும் அரசுக்கு எதிராக கொரில்லா யுத்தத் திற்கு ஆயத்தம் செய்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு 1964-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக் கப்பட்டது. தென் ஆப்பிரிக் காவில் ஆயுள் தண்டனை என்பது ஒருவரது இயற்கை யான ஆயுள் முடியும் மட்டும் என்பதாகும்.இவரது விடுதலைக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இயக்கம் முழங்கிய முழக்கம்.`மண்டேலாவை விடுதலை செய் என்பதுதான்.அய்க்கிய நாடுகள் சபை, காமன்வெல்த் நாடுகள் சபை, அய்ரோப்பியக் குழு, இவை அனைத்தும் அவ ரது விடுதலையைக் கோரிய பேரமைப்புகள். இவை தவிர உலகத் தொழிற்சங்க சம்மே ளனம், மாதர், இளைஞர், ஜன நாயக அமைப்புகள் அனைத் தும் அவரது விடுதலையைக் கோரி வந்தன.விடுதலை44 வயதில் சிறைக்குள் சென்ற மண்டேலா தனது 71-ஆவது வயதில் (1990 பிப்ரவரி 11-ஆம் தேதி) விடுதலை செய் யப்பட்டார்.உலக நாடுகள் மண்டேலா சிறையிலிருந்து வெளிவரும் காட்சியைத் தொலைக்காட் சியில் ஒளிபரப்பு செய்து உலக மக்கள் அதைக் காண வைத்தன.சிறை வாயிலை விட்டு வெளியே வந்தபின் பெருந் திரளாகக் கூடியிருந்த மக்களி டையே அவர் கூறுகிறார்:`நான் வெளியே வந்து மக்கள் கூட்டத்துடன் கலந்து எனது வலது கை முட்டியை உயர்த்துகிறேன். கடந்த 27 ஆண்டுகளாக நான் அப்படிச் செய்ய இயலவில்லை. அது எனக்குப் புதிய வலிமையை யும் மகிழ்ச்சியையும் அளித் தது. என் வாழ்க்கை புதிதாக தொடங்கப் போகிறது என உணர்ந்தேன். பத்தாயிரம் நாள்களுக்கு மேற்பட்ட என் சிறைவாசம் இறுதியாக முடிந்து விட்டது என்றார் அவர்.குடியரசுத் தலைவர்1994-இல் சுதந்திரமான தேர்தல் நடைபெற்று தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பினக் குடியரசுத் தலைவ ராக மண்டேலா பொறுப் பேற்றார். 1999-ல் அதிபர் பதவியின் காலம் முடிந்த வுடன் தனது பொறுப்புக் களை ஒப்படைத்தார்.தற்பொழுது தன்னுடைய நேரத்தை தென்னாப்பிரிக்கா வில் எய்ட்ஸ் நோயை எதிர்த்து போரிடுவதில் செலவழிக் கிறார்.இந்திய அரசின் உயர்ந்த விருதான பாரத ரத்னா, நேரு விருது மற்றும் உலக நாடுகளின் பல விருதுகளைப் பெற்றவர் மண்டேலா.மண்டேலாவின் வாழ்க்கை யானது தன்னம்பிக்கை, கொள்கையில் தீவிரப் பற்று, இன்னல்களையும் எதிர்ப்பு களையும் கண்டு அஞ்சாமை, எதிரிகளுடனும் இணக்கத் துடன் நடந்து கொள்வது, மனிதநேயம் ஆகிய குணங் களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது&lt;br /&gt;Posted by tamilsangami&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-5361788973565761303?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/5361788973565761303/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=5361788973565761303' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/5361788973565761303'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/5361788973565761303'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post_19.html' title='தென் ஆப்பிரிக்க காந்தி'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3358173857022181725.post-3700862871152449091</id><published>2008-07-19T19:59:00.000-07:00</published><updated>2008-07-21T14:57:30.690-07:00</updated><title type='text'>முன்னுரையும்,வேண்டுதலும்.</title><content type='html'>கடுதாசி தயாராச்சு,&lt;br /&gt;நித்தம் இனி பாத்து,படித்திடலாம்!&lt;br /&gt;புடிச்சத படிச்சி மூளையிலே ஏத்திக்குங்க!புடிக்கலனா,கடாசிடாதிங்க-&lt;br /&gt;ஒரு கடுதாசிப்போட்டு கருத்து சொல்லுங்க!&lt;br /&gt;----தபால்காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3358173857022181725-3700862871152449091?l=kaduthaaci.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaduthaaci.blogspot.com/feeds/3700862871152449091/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3358173857022181725&amp;postID=3700862871152449091' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/3700862871152449091'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3358173857022181725/posts/default/3700862871152449091'/><link rel='alternate' type='text/html' href='http://kaduthaaci.blogspot.com/2008/07/blog-post.html' title='முன்னுரையும்,வேண்டுதலும்.'/><author><name>kaduthaaci</name><uri>http://www.blogger.com/profile/15447584897616202700</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
